கேரளாவில் பெரும் பரபரப்பு! அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்!

Huge excitement in Kerala! Petrol bomb attack on the office!

கேரளாவில் பெரும் பரபரப்பு! அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்! கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். இதனைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் ராகுல் காந்தி அலுவலகத்திற்குள் … Read more