பள்ளி வாளகத்தில் மது விருந்து அளித்த ஆசிரியர்!! வெளியான அதிர்ச்சி வீடியோ!

The teacher who gave a wine party in the school hall!! Shocking video released

பள்ளி வாளகத்தில் மது விருந்து அளித்த ஆசிரியர்!! வெளியான அதிர்ச்சி வீடியோ! மத்தியபிரேதேச மாநிலம் சிவபுரி மாவட்டம் போடா கிராமத்தில்  அரசு தொடக்க பள்ளி ஒன்று  நீண்ட காலமாக செயல் பட்டு வருகிறது. அந்த பள்ளியில் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இன்னிலையில்  அப்பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் ஒருவரின் செயல் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆசிரியர் தன் நண்பர்கள் மற்றும் பலருக்கு பள்ளி … Read more

என் மாடு நான்கு நாட்களாக இப்படி உள்ளது! என்னவென்று கொஞ்சம் பாருங்கள்! போலீஸாருக்கு வந்த வினோத வழக்கு!

My cow has been like this for four days! Take a look at what it is! Strange case that came to the police!

என் மாடு நான்கு நாட்களாக இப்படி உள்ளது! என்னவென்று கொஞ்சம் பாருங்கள்! போலீஸாருக்கு வந்த வினோத வழக்கு! காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்வதற்கு இணங்க, நாம் எது எந்த குறை என்றாலும், நிறை என்றாலும் பிரச்சனை, பஞ்சாயத்து என்றால் காவல்நிலையத்தைதான் அணுகுகிறோம். அது போல் ஒரு விவசாயி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். மேலும் அவர் வித்தியாசமான புகார் ஒன்றையும் கொடுத்துள்ளார். தன்னுடைய மாடு கடந்த சில நாட்களாக பால் கரக்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார். இந்த … Read more

இந்தியாவில் அதிகரித்து வரும் இயற்கை சீற்றம் !! அச்சத்தில் பொதுமக்கள் !!

இன்று காலை அருணாச்சல பிரதேச பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று காலை 8 மணியளவில் அருணாச்சலப் பிரதேசத்தின் சங்லாங் நகரிலிருந்து தென்மேற்கு பகுதியில் ,சுமார் 47 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து , நேற்று பகல் 12.50 மணியளவில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சியோனி மாவட்டத்தில் ரிக்டர் அளவுகோலில் 3.1 … Read more

கணவனை தோளில் தூக்கிச்சென்ற மனைவிக்கு அடி உதை! ம.பி-யில் நடந்த கொடுமை

மத்திய பிரதேச மாநிலத்தில் கணவனை தோளில் சுமந்து சென்ற மனைவியை பின்னாலிருந்து தடியால் தாக்கி கொடுமை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜாபுவா மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் பகுதியில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. அந்தப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் குஜராத்தில் கூலி வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் வார இறுதியில் வேலை முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை ஊருக்குச் சென்று உள்ளனர். ஊருக்குச் சென்ற கணவன் தனது … Read more