மருத்துவப் படிப்புகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!! 35 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Extension of time for medical courses!! 35 thousand people applied!!

மருத்துவப் படிப்புகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!! 35 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான இடங்களுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது ஜூன் மாதம் 28 ஆம் தேதி முதல் துவங்கப்பட்டது. இணையத்தில் விண்ணப்பிப்பதற்கான நாட்கள் ஜூலை மாதம் பத்தாம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில், நேற்றுடன் இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் … Read more

அமைச்சர் சுப்பிரமணியன் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் குறித்து அறிவிப்பு!!

அமைச்சர் சுப்பிரமணியன் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் குறித்து அறிவிப்பு!!

அமைச்சர் சுப்பிரமணியன் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் குறித்து அறிவிப்பு!! மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான  தேர்வு சமீபத்தில் நடைபெற்று அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 1.40 லட்சம் மாணவர்கள் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதியுள்ளார்கள். அந்நிலையில் தேர்வு எழுதிய மாணவர்களில் 78,693 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 65,823 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

நீட் தேர்வு முடிவுகள் குறித்து வெளியான முக்கிய தகவல்!!

நீட் தேர்வு முடிவுகள் குறித்து வெளியான முக்கிய தகவல்!!

நீட் தேர்வு முடிவுகள் குறித்து வெளியான முக்கிய தகவல்!! மருத்துவ படிப்புகளில் சேர இன்று நீட் என்னும் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.எம்.பி.பி.எஸ் , பி.டி.எஸ் உளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர கட்டாயமாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியுள்ளது. தேசிய தேர்வு முகமை ஆணையம் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்  தேர்வை ஆண்டு தோறும் நடத்தி வருகின்றது.இத்தேர்வு தனித்தனியாக இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு நடத்தப்படுகிறது. இந்த வாரத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு … Read more