மருத்துவப் படிப்புகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!! 35 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!
மருத்துவப் படிப்புகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!! 35 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான இடங்களுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது ஜூன் மாதம் 28 ஆம் தேதி முதல் துவங்கப்பட்டது. இணையத்தில் விண்ணப்பிப்பதற்கான நாட்கள் ஜூலை மாதம் பத்தாம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில், நேற்றுடன் இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் … Read more