டிசம்பர் 27 வரை தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

டிசம்பர் 27 வரை தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!! தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் நல்ல மழையை கொடுத்து இருக்கிறது. 2 வாரங்களுக்கு முன் உருவான மிக்ஜாம் புயலால் வட தமிழகத்தில் அதீத கனமழை கொட்டி தீர்த்தது. இந்த புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்தது. அதனை தொடர்ந்து கடந்த வாரம் குமரிக்கடல் பகுதியில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தூத்துக்குடி, … Read more

இன்னும் சில மணி நேரத்தில் இந்த 15 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்..!!

இன்னும் சில மணி நேரத்தில் இந்த 15 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்..!! கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த மாத இறுதியில் உருவான மிக்ஜாம் சில தினங்களுக்கு முன் ஆந்திரா அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து பெரும்பாலான இடங்களில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்து சேதம் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அடுத்த சில மணி … Read more

மழையை தொடர்ந்து நவம்பர் 30 ஆம் தேதிக்குள் நிச்சயம் ஒரு புயல் உருவாகும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

மழையை தொடர்ந்து நவம்பர் 30 ஆம் தேதிக்குள் நிச்சயம் ஒரு புயல் உருவாகும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!! கடந்த சில வாரங்களாக பருவமழை அதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி, புயல் என்று தமிழகத்தை புரட்டி எடுத்து வருகிறது. இதனால் ஆறு, ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் அதிரடியாக நிரம்பி வருகிறது. தொடர் மழை காரணமாக விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்து பயிர்கள் அழுகும் நிலையில் இருபதால் விவசாயிகள் பெரும் துயரத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் … Read more