காவல் துறையினரால் ரவுடி செய்த விபரீதம்! சேலத்தில் நடந்த பரபரப்பு!
காவல் துறையினரால் ரவுடி செய்த விபரீதம்! சேலத்தில் நடந்த பரபரப்பு! சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் பகுதியில், ராமமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தொடர்ந்து ஆள்கடத்தல், திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவரின் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக இவரின் பெயரை ரவுடிகளின் பட்டியலில் காவல்துறையினர் வைத்துள்ளனர். மேலும் இந்த நபரை வலைவீசி தேடியும் வந்துள்ளனர். இந்நிலையில் ராமமூர்த்தி அவரின் வீட்டில் … Read more