அடமானத்தில் இருந்த கவிஞர் வீடு! உதவிய பொன்மனச் செம்மல்!
புலமைப்பித்தன் என்ற கவிஞரை அறியாமல் இருப்பவர்கள் யாரும் இல்லை. எத்தனையோ எம்ஜிஆர் படங்களுக்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார். கோயமுத்தூரில் பிறந்த இவர் இயற்பெயர் ராமசாமி. இவர் சினிமா படத்தில் பாடல்கள் எழுத வேண்டும் என்பதற்காக சென்னை வந்தார். தொடக்கத்தில் இருந்தே திமுக தொண்டராக இருந்துள்ளார் புலமைப்பித்தன். அரசியலில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக கொலை செய்யப்பட்ட திமுக தொண்டர் குடும்பத்திற்கு நிதி வழங்க புலமைப்பித்தன் அவர்கள் வசூல் செய்தார். அப்படி வசூல் செய்த பணம் போதவில்லை என்று … Read more