அடமானத்தில் இருந்த கவிஞர் வீடு! உதவிய பொன்மனச் செம்மல்!

புலமைப்பித்தன் என்ற கவிஞரை அறியாமல் இருப்பவர்கள் யாரும் இல்லை. எத்தனையோ எம்ஜிஆர் படங்களுக்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார். கோயமுத்தூரில் பிறந்த இவர் இயற்பெயர் ராமசாமி. இவர் சினிமா படத்தில் பாடல்கள் எழுத வேண்டும் என்பதற்காக சென்னை வந்தார்.   தொடக்கத்தில் இருந்தே திமுக தொண்டராக இருந்துள்ளார் புலமைப்பித்தன். அரசியலில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக கொலை செய்யப்பட்ட திமுக தொண்டர் குடும்பத்திற்கு நிதி வழங்க புலமைப்பித்தன் அவர்கள் வசூல் செய்தார். அப்படி வசூல் செய்த பணம் போதவில்லை என்று … Read more

எம்ஜிஆரின் அண்ணனால் குன்னகுடி வைத்தியநாதன் வாய்ப்பு பறிபோனது!

  எம்ஜிஆரின் நடித்துவ்இயக்கிய அனைத்து காசையும் செலவு செய்த படம் என்றால் உலகம் சுற்றும் வாலிபன். இந்த படத்திற்கு பல தடைகள் வந்திருந்தாலும், படத்தின் பாதியில் நடிகை பானுமதி விலகியிருந்தாலும், மஞ்சுளாவை தேர்வு செய்து தனது மொத்த சொத்தையும் வைத்து எம்.ஜி.ஆர் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ஹிட்டானால் மன்னன் இல்லை என்றால் நாடோடி என்று எம்.ஜி.ஆர் கூறியிருந்தார்.       இந்த படத்தை தொடங்கும்போது கண்ணதாசன் அவர்களிடம். படத்திற்கு இசை குன்னக்குடி வைத்தியநாதன் … Read more

கேட்காமல் கொடுப்பவர் எம்ஜிஆர் என்பதற்கு இந்த செயல் சான்று

எம்ஜிஆர் அவர்களை மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், வாத்தியார் என பல பெயர்கள் அவருக்கு உண்டு. ஏனெனில் அவர் செய்த உதவிகள் அத்தனை. அதை எண்ணி கூட பார்க்க முடியாது. நடிகர்கள் நடிகைகள் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் மக்கள் என அவர் செய்த உதவிகள் எண்ணில் அடங்காதவை.   ஒரு சில கட்சிக்காரர்களும் சரி, நடிகர்களும் அதை விளம்பரத்திற்காக செய்கிறார் என்று சொன்னாலும் ,அத்தனை உதவிகள் செய்திருக்கிறார் என்பது உண்மை.   அப்படி பொன்மன செம்மல் படப்பிடிப்பு இல்லாத … Read more

படம் வெளிவந்தால் சேலை கட்டிக் கொள்கிறேன்! எம்ஜிஆரின் படத்திற்கு வந்த சிக்கல்!

எம்ஜிஆர் அப்பொழுது அரசியலில் இருந்த காலகட்டம் அது திமுக அரசு ஆட்சியில் இருந்த பொழுது இடை தேர்தலில் எம்ஜிஆரின் படம் வெளிவருவதற்கு இந்திய சிக்கல்கள் ஏற்படுத்தியது திமுக.   தன் கையில் இருந்த அனைத்து பைசாவையும் போட்டு எடுத்த படம் உலகம் சுற்றும் வாலிபன். முழுக்க முழுக்க இந்த திரைப்படம் வெளிநாட்டிலேயே எடுக்கப்பட்டது என்ற பெருமை இந்த படத்திற்கே சேரும்.   அப்படி இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் வந்துள்ளது. 1968 ஆம் ஆண்டு உலகம் சுற்றும் … Read more

5 ரூபாயில் கண்ணதாசன் பிரச்சனையும் தீர்ந்தது! எம்ஜிஆரின் பாடலும் பிறந்தது!

கண்ணதாசன் தன் வாழ்க்கையில் நடப்பதை பாடல் மூலம் எழுதுவார் என்பது தெரியும் , அப்படி ஒரு பிரச்சனையில் மாட்டி இருந்த கண்ணதாசனை காப்பாற்றிய MGR பாடல்.   ‘பரிசு’ 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.   பரிசு என்ற படத்திற்கு கண்ணதாசனின் பாடல்கள் வேண்டும் என யோகநாத் அவர்கள் கண்ணதாசனை பார்க்க சென்றிருந்தார்கள்.   எம்ஜிஆர் அதில் ஒரு … Read more

மலையாள உச்சரிப்பு சரியில்லை! எம்ஜிஆரை நீக்கிய மலையாள இயக்குனர்!

எம்ஜிஆர் என்பது ஒரு நடிகர் மட்டுமல்ல. ஒரு மாபெரும் சக்தி. மாபெரும் அரசியல்வாதி. மாபெரும் புத்திசாலி. மாபெரும் நடிகர் என பல்வேறு காரணங்களால் அவர் பெயரை நாம் அழைக்கலாம்.   எம்ஜிஆர் மலையாளத்தை சேர்ந்தவர் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் தமிழ்நாட்டில் வளர்ந்ததான் ஒரு தமிழன் என்று சொல்லும் அளவிற்கு இன்றும் அவர் புகழ் பெற்று அவருடைய கதைகளை பேசிக்கொண்டு இருக்கிறோம் என்றால் அது மிகை ஆகாது.   அப்படி மலையாளத்திலிருந்து வந்தாலும் அனைத்து படங்களும் அவர் … Read more

சினிமாவின் இரு ஜாம்பவான்கள் இணைந்து நடித்த படம்!

திரை உலகின் இரண்டு ஜாம்பவான்கள் என்று சொல்லப்படும் சிவாஜி எம்ஜிஆர் இருவரும் சேர்ந்து இணைந்து நடித்த படம் என்றால் அது “கூண்டுக்கிளி”   என்னதான் தம்பி அண்ணன் என்று சொல்லிக் கொண்டாலும் சினிமாவில் போட்டிகள் இருக்க தானே செய்யும். அதேபோல் இந்த படம் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆரின் நடிப்பில் வெளிவந்தது இந்த படம்.   1954 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் சிவாஜி கணேசன் பி எஸ் சரோஜா குசிலகுமாரி ஆகியோர் இணைந்து நடித்த இந்த … Read more

இந்த படத்தில் முதலில் சிவாஜியை கேட்ட பாலா! வார்த்தையால் கெட்டதா?

நந்தா திரைப்படத்தில் ராஜ்கிரண் கதாபாத்திரத்துக்கு பதிலாக முதன் முதலில் சிவாஜி நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம் பாலா. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை சிவாஜி எதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.   நந்தா திரைப்படத்திற்கு பெரியவர் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடிகர் திலகத்தை நடிக்க வேண்டும் என்று பாலா மிகவும் ஆசைப்பட்டு இருக்கிறார். அதற்காக தூது சொல்லி அன்னை இல்லத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது.   உள்ளே நுழைந்த உடன் பாலாவிற்கு பகீரென்று இருந்திருக்கிறது l. ஏனென்றால் … Read more

1958 ஆம் ஆண்டு வந்த படத்தின் சாதனையை இன்னும் எந்த படமும் முறியடிக்கவில்லை!!

1958 ஆம் ஆண்டு எம்ஜிஆரை தயாரித்து இயக்கி நடித்த திரைப்படம் என்றால் நாடோடி மன்னன். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்தப் படத்தின் மொத்த நேரம் 3. 45 நிமிடங்கள் இந்த படத்தில் சாதனையை இன்னும் எந்த படமும் முறியடிக்கவில்லை.   இந்த படத்தில் ஏகப்பட்ட சிக்கல்கள் வந்தாலும் இந்த படம் வெளிவந்தவுடன் மாபெரும் சாதனையை படைத்தது என்றே சொல்லலாம்.   அப்படத்தில் எம்ஜிஆர் உடன் இணைந்து பிஎஸ் … Read more

சிவாஜியை தூக்கி சாப்பிட்ட வில்லன்! இத்தனை வேடத்தில் இதுவரை யாரும் நடிக்கவில்லை!

சிவாஜியின் நவராத்திரி படத்தில் 9 வேடங்களில் சிவாஜி நடித்திருப்பார் என்று அந்த காலத்தில் மிகவும் பெருமையாக பேசப்பட்டது. ஆனால் இந்த படத்திற்கு முன்னரே பதினோரு வேடங்களில் ஒருத்தர் நடித்துள்ளார் அதுவும் வில்லன் என்றால் நம்ப முடிகிறதா?   இன்றைய காலத்தில் நம் ஒரு புத்தகத்தையோ ஒரு காவியத்தையோ படமாக எடுக்க தயங்குகிறோம். ஆனால் அன்றைய காலத்தில் ஒரு புராண கதைகளையும் ஒரு காவியத்தையும் படமாக எடுப்பதில் ஆர்வமாக இருந்தார்கள். அப்படி திகம்பர சாமியார் என்று துப்பறியும் ஒரு … Read more