6000 அடி ரீலை எரித்த இயக்குனர் ஶ்ரீதர்! சிவாஜி பட நஷ்டம்! எம்ஜிஆரை வைத்து ஈடு!

இயக்குனர் தயாரிப்பாளர் ஸ்ரீதர் அவர்களுக்கும் எம் ஜி ஆர் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாதியிலேயே நின்ற படப்பிடிப்புகள் 6000 அடி ரீலை எரித்த இயக்குனர் ஸ்ரீதர்.   1963ஆம் ஆண்டு ரவிச்சந்திரன் கதாநாயகனாக நடித்த காதலிக்க நேரமில்லை என்ற படத்தையும் எம்ஜிஆர் சிந்திய ரத்தம் என்ற படத்தையும் ஸ்ரீதர் எடுப்பதாக இருந்தது.   இந்த இரண்டு படங்களில் போஸ்டர்களும் செய்து தாளில் வெளிவந்தது. காதலிக்க நேரமில்லை என்ற படம் கலர் படமாக வெளியானது. … Read more

பாதியில் நின்ற எம்ஜிஆர் படம்! 15 வருடம் கழித்து மாற்றியமைத்து வெற்றி கண்ட இயக்குனர்!

பாதியில் நிறுத்தப்பட்ட எம்ஜிஆரின் படத்தை அவரே இயக்கி நடித்து சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறார்.தமிழ் திரையுலகில் இயக்குனர், பத்திரிக்கையாளர், நடிகர், திரைக்கதை என பன்முகம் கொண்ட ஒரு கலைஞராக திகழ்ந்தவர் கே பாக்யராஜ்,   ஸ்ரீதர் இயக்கத்தில் எம்ஜிஆர், லதா, நம்பியார், சங்கீதா, வி எஸ். ராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘அண்ணா நீ என் தெய்வம்’ என்ற படம் உருவானது. ஆனால் அந்த படம் பாதியில் அப்படியே ஓரம் கட்டப்பட்டது.   மக்கள் திலகம் எம்ஜிஆர் … Read more

வராத வலது கையை தன்னம்பிக்கையால் சரி செய்த எம்ஜிஆர்!

சிகிச்சை முடிந்ததும் எம்ஜிஆர் திரும்புகிறார் என்று செய்தி வருகிறது. அனைவரும் காத்திருக்கின்றனர் தன் தலைவனை பார்க்க.   எப்படி வரப் போகிறார் ?ஆம்புலன்ஸில் வருவாரா நடந்து வருவாரா? அல்லது படுத்த படுக்கையாக வருவாரா? அல்லது நாற்காலியில் வருவாரா ?என்று கட்சிக்குள்ளேயே பயங்கரமாக குழப்பம் ஓடிக்கொண்டிருக்கிறது.   அப்படி நாற்காலியில் வந்தால் அவரை விமானத்திலிருந்து அப்படியே தூக்கி கீழே இறக்க லிப்ட் கூட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.   புரட்சித்தலைவர் வந்த விமானம் பல இறங்கியது எத்தனை மக்களும் … Read more

கஷ்டப்பட்டு வருகிறவர்களை பணம் கேட்க வைக்க கூடாது- MGR!

  எம்ஜிஆர் முதலமைச்சராக இருக்கும் பொழுது ஒரு நாள் ராமாவரம் தோட்டத்தில் ஒரு பழைய நாடக நடிகர் அங்கு வந்திருந்துள்ளார். அங்கு வந்த ஒரு நடிகர் அவரிடம்என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள என்று கேட்டுள்ளார். அவர் தயங்கித் தயங்கி ‘குடும்பமே பட்டினி..ஒன்றும் முடியவில்லை நான் சின்னவரோட அதாவது சிவாஜியுடன் நாடகத்தில் நடித்து உள்ளேன. ஏதாவது உதவி கேட்கலாம்னு வந்திருக்கேன் என்று சொன்னார்.   சரி உட்காருங்க என அந்த நடிகரும் சொல்ல, எம்.ஜி.ஆர் வெளிய வந்ததும் கேளுங்க..செய்வார் என்று … Read more

பானுமதியின் கை ஜோசியம் பலித்தது! அதனால் தான் எம்ஜிஆர் இப்படியானார்!

நடிகை பானுமதி அவர்கள் மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் உடன் இணைந்து நடித்த நடிகை. அந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது அனைவருக்கும் தெரியும். தன் ஜோசியத்தால் 1954 ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஒரு மிகப்பெரிய அரசியல்வாதியாக வருவார். மக்களின் மனதில் வாழ்வார் என்று 20 வருடம் முன்னாடியே கணித்த நடிகை பானுமதி.   பானுமதி அடிக்கடி கைரேகை என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பாராம். ஒருவர் ஒரு சமயம் நீங்கள் இப்படி சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். உங்களுக்கு அதில் நம்பிக்கை … Read more

“மலைக்கள்ளன்” சிவாஜி எம்ஜிஆருக்கு விட்டுக் கொடுத்ததா? அல்லது சூழ்ச்சியா?

1954 ஆம் ஆண்டு வெளிவந்த மலை கள்ளன் என்ற படம் மாபெரும் வெற்றி படமாக எம்ஜிஆர்க்கும் சரி, தமிழ் திரை உலகிற்கும் சரி ஒரு புதிய பாதையை போட்டுக் கொடுத்த படம் என்றால் மிகையாகாது.   முதன் முதலில் ஒரு தமிழ் படம் குடியரசுத் தலைவரின் விருதை பெற்றது என்றால் அது மலைக்கள்ளன் திரைப்படம். படம் ஐந்து மொழிகளில் வெளியானது தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் சிங்களம் வெளியாகி மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்தது.   … Read more

துரைமுருகனுக்கும் எம்ஜிஆருக்கும் என்ன சம்பந்தம்! பின் ஏன் அப்படி செய்தார்?

எம்ஜிஆருக்கும் துரைமுருகனுக்கும் என்ன சம்பந்தம் துரைமுருகனுக்கு ஒன்றென்றால் எம்ஜிஆர் பதறுகிறார் ஏன்? அப்படிப்பட்ட ஒரு சம்பவ நிகழ்ச்சியை தான் பார்க்கப் போகிறோம்.   எம்ஜிஆர் முதலமைச்சராக ஆட்சி செய்த காலம் அது. சட்டமன்றத்தில் துரைமுருகன் அவர்கள் எம்ஜிஆரையும், அவரது ஆட்சியையும் அரசு செய்யாத உதவிகள் என அனைவரையும் விட்டு விளாசிக் கொண்டிருந்தாராம்.   ஆளும் கட்சியை… குறிப்பாக முதல்வர் எம்ஜிஆரை விமர்சித்து, துரைமுருகன் வாதங்களை ஆணித்தரமாக எடுத்து வைத்து, அரசின் நடவடிக்கைகளைத் துவைத்து எடுத்து வந்தாராம். அதிமுக … Read more

எம்ஜிஆர் ஆட்சியின் பொழுது கர்நாடகா தண்ணீர் திறக்க எம்ஜிஆர் செய்த தந்திரம்!

இப்பொழுதும் கர்நாடகா தமிழ்நாடு பிரச்சினை தீந்த பாடு இல்லை. 1978 ஆம் ஆண்டுகளின் பொழுது எம்ஜிஆர் ஆட்சி செய்த காலம். அந்த காலத்தில் மிகவும் மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்ப்படனர். அப்பொழுது கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கேட்டபோது தண்ணீர் வரவில்லை.   எம்ஜிஆர் செய்த செயலால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைத்துள்ளது.   வழக்கம்போல் ஒருமுறை அறிவித்த பொழுது கர்நாடகா அரசு தண்ணீர் திறக்க விட மறுத்துவிட்டது. இதனால் எம்ஜிஆர் என்ன பண்ணி இருக்கிறார்? என்றால், எந்த ஒரு … Read more

MGR தயாரித்த “உன்னை விடமாட்டேன்” என்ற படம் நின்றுபோன காரணம்?

எம்ஜிஆர் அவர்கள் தயாரித்த உண்மை விட மாட்டேன் என்ற படம் நின்று போனதின் காரணம் என்னவாக இருக்கும்.   எம்ஜிஆர் மக்கள் திலகம் அவர்கள் நடிக்கும் படமாக இருந்தாலும் சரி, அவர் எடுத்து நடிக்கும் காட்சிகள் இருந்தாலும் சரி,மக்களுக்கு எது நல்லதோ மக்களுக்கு நல்லதான கருத்துக்களை கொண்டு சேர்க்கும் வகையில் தான் அவரது படம் இருக்கும்.   இயக்குனர்கள் எந்த மாதிரியான கதையை கொண்டு வந்தாலும் அதை தனக்கென மாற்றி, மக்களுக்கு நல்லவிதமான கருத்துக்களை கூறும் வகையில் … Read more

இவ்வளவு உதவிகளை செய்திருக்கிறாரா சிவாஜி?

நடிப்பின் திலகம், நடிப்பின் நாயகன், நடிப்பின் அசுரன், நடிப்பில் வள்ளல் என அத்தனை பட்டமும் அவருக்கு பொருந்தும். இன்றைக்கும் சிவாஜி அவர்களின் படம் என்றால் நமக்கு அதை பார்க்கும் பொழுது அவ்வளவு வியப்பாக இருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கேரக்டர்களிலும் தனது நடிப்பினை வெளிக்காட்டி, தனது திறமையை வெளிக்காட்டி, ஒவ்வொரு படத்திலும் புதுப்புது கதாபாத்திரங்களை எடுத்து, புதுப்புது நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறார் என்றால் அதில் ஐயமே இல்லை.   இன்றைக்கும் … Read more