வெள்ள நிவாரணத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்..? எப்பொழுது வழங்கப்படும் என்பது குறித்து விவரம் இதோ..!!

வெள்ள நிவாரணத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்..? எப்பொழுது வழங்கப்படும் என்பது குறித்து விவரம் இதோ..!! மிக்ஜாம் புயலால் வட தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்து இருக்கிறது. இந்த புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரத்தை ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் நிவாரணத் தொகை குறித்து நேற்று மாலை தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில் புயலால் பலத்தசேதத்தை சந்தித்திருக்கும் … Read more