பள்ளிக்குச் சென்ற இரட்டை மாணவி!. ஒரு மாணவி பலி!.. அதிர்ச்சியில் பெற்றோர்!..

A twin student who went to school! A student died!..Parents in shock!..

பள்ளிக்குச் சென்ற இரட்டை மாணவி!. ஒரு மாணவி பலி!.. அதிர்ச்சியில் பெற்றோர்!.. கொல்லிமலை பைல்நாடு ஊராட்சி  கிராய்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவர் தனது சொந்த நிலங்களில் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய  மனைவி லட்சுமி. இந்த தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. அகிலா இவருடைய வயது 16 இவர் மேல் பூசணி குளிப்பாட்டியைச் சேர்ந்தவர் ரூபிகா வயது 16 இவர்கள் இரண்டு பேரும் முள்ளிக்குறிச்சியிலுள்ள ஜி.டி.ஆர் அரசு பெண்கள் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து … Read more

பெற்றோருக்கு தீராத சுமை! அதனால் மகன் செய்த அதிர்ச்சி செயல்!

Unbearable burden for parents! So the shocking act that the son did!

பெற்றோருக்கு தீராத சுமை! அதனால் மகன் செய்த அதிர்ச்சி செயல்! இந்த கொரோனா காலகட்டம் அனைவருக்குமே மிகக் கொடுமையாக தான் போனது. ஏனெனில் வேலை இல்லாத காரணத்தினால் பல குடும்பங்கள் கடனில் தள்ளப்பட்டன. யாருக்கும் நிதி நிலைமை சரியாக இல்லை. வசதியான குடும்பங்கள் வசதியாகவே இருக்கின்றன. நடுத்தர மற்றும் சராசரி குடும்பங்கள் அதன் மூலம் கொரோனாவின் மிகுந்த பாதிப்படைந்து உள்ளனர். அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக அந்த குடும்பங்களின் கஷ்டங்கள் யாருக்கு தெரியும். அவர்களைத் தவிர. எப்படி? … Read more