சிம்புவுக்காக இன்னும் எவ்வளவு நேரம் காத்திருப்பது? கோபப்பட்டு கிளம்பிய அமைச்சர்!

சிம்புவுக்காக இன்னும் எவ்வளவு நேரம் காத்திருப்பது? கோபப்பட்டு கிளம்பிய அமைச்சர்! சிம்புவின் சமீப காலமாக வெளிவரும் படங்கள் அனைத்துமே ஏதும் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. இறுதியாக வந்த வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு படம் மட்டுமே இவருக்கு வெற்றி வாகை சூடி கொடுத்தது. அதுமட்டுமின்றி இதற்கு முன் நடித்த அனைத்து படங்களிலும் சிம்புவின் உடல் எடை அதிக அளவு கூடி இருந்தது. இவர் மீண்டும் திரையுலகிற்கு வந்து வெற்றி அடைய முடியாது என்று பலர் பேசி … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை  சோதனை! பரபரப்பில் கட்சி தலைமை!!

ADMK ex-minister's home bribery raid! Party leadership in a frenzy !!

அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை  சோதனை! பரபரப்பில் கட்சி தலைமை!! அதிமுக ஆட்சியின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் தான் எஸ் பி வேலுமணி. இவர் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில்,அரசு ஒப்பந்த பணி வாங்கி தருவதாக கூறி ரூ 1.5 கோடி எஸ் பி வேலுமணி தன்னிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக திருவேங்கடம் என்பவர் … Read more

மருத்துவமனையில் அமைச்சர் திடீர் அனுமதி! பரபரப்பில் கட்சி தலைமை!

Minister's sudden admission to hospital! Party leadership in the fray!

மருத்துவமனையில் அமைச்சர் திடீர் அனுமதி! பரபரப்பில் கட்சி தலைமை! கொரோனா தொற்று மூன்று ஆண்டு காலமாக உலக நாடுகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் பல நாடுகள் பொருளாதார வகையில் பின்னடைவையே சந்தித்துள்ளது.தற்பொழுது வரை அத்தொற்றிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.தடுப்பூசிகள் நடைமுறைபடுத்தப்பட்டும் மக்களுக்கு தொற்று பரவும் அபாயம் குறையவில்லை.இந்த மூன்று ஆண்டுகாலத்தில் பல உயிர்களை இழக்க நேரிட்டதுஇந்த கொரோனா தொற்றானது பாமர மக்கள் முதல் அரசியல்வாதிகள்,தொழிலதிபர்கள்,சினிமா பிரபலங்கள் என அனைவரையும் பாரபட்சமின்றி தாக்கியது. தற்போது வரை … Read more

இனி யாரும் கைநாட்டு கிடையாது! வந்துவிட்டது அமைச்சரின் சூப்பர் திட்டம்!

No one is handcuffed anymore! The minister's super plan has arrived!

இனி யாரும் கைநாட்டு கிடையாது! வந்துவிட்டது அமைச்சரின் சூப்பர் திட்டம்! கொரோனா தொற்று பரவல்  தற்பொழுது தான் குறைந்து மக்கள் அனைவரும் தினசரி வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர்.அதேபோல பள்ளி மற்றும் கல்லூரிகளும் தற்பொழுது தான் திறக்கப்பட்டு மாணவர்கள் பாடங்களை பயின்று வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா தொற்றானது டெல்டா வகை கொரோனாவாக மாறி  இப்பொழுது ஒமைக்ரானாக உருமாறி பரவி வருகிறது.இது கொரோனா முதல்  மற்றும் இரண்டாம் அலையை காட்டிலும் அதிகளவு தாக்கத்தை கொண்டதாக இருப்பதாக கூறியுள்ளனர்.இத்தொற்றானது வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்களிடம் … Read more

இவர்களுக்கு மட்டும் இனி இரவு ஊரடங்கு! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Night curfew for these people only! Minister announces action!

இவர்களுக்கு மட்டும் இனி இரவு ஊரடங்கு! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! தொற்று பாதிப்பானது முதலில் சீன நாட்டில் கொரோனாவாக உருவாகியது. நாளடைவில் இத்தொற்று பெருமளவு பாதிப்படைந்து அனைத்து நாடுகளுக்கும் பரவியது. இருந்து மீண்டு வருவதற்குள் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது. அதுதான் மக்கள் இரு அலைகளில் இருந்து மீண்டு நடைமுறை வாழ்க்கைக்கு திரும்பினர். எந்த வருடமும் கண்டிராத வகையில் இவ்வருடம் புயல் பருவமழை என்று மக்களை அதிக அளவு வாட்டி வதைத்தது. இதற்கிடையில் டெங்கு வைரஸ் … Read more

மக்களே இதுகுறித்து இனி அச்சப்பட வேண்டாம்! இதோ அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

What are the curfew restrictions? Here is the important information of the Minister!

மக்களே இதுகுறித்து இனி அச்சப்பட வேண்டாம்! இதோ அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! முதலில் கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வந்தது. முதலில் இத்தொற்றுக்கு எந்தவித தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கவில்லை. அதனால் லட்சக்கணக்கான மனித உயிர்களை இழக்க நேரிட்டது. தொடரின் முதல் அலையில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரேசில் போன்ற நாடுகள் அதிக அளவு பாதிப்பை சந்தித்தது.நாளடைவில் கரோனா தொற்றானது இந்தியாவையும் பாதிக்க ஆரம்பித்தது. முதல் அலையில் அதிக அளவு உயிர்களை இழக்க … Read more

வேலை செய்பவர்களையும் கெடுப்பவர்கள் தான் இம்மாதிரியான மருத்துவர்கள்!  எச்சரிக்கை கொடுத்த சுகாதாரத்துறை அமைச்சர்!

Doctors like this are the ones who spoil the work! The Minister of Health who warned them!

வேலை செய்பவர்களையும் கெடுப்பவர்கள் தான் இம்மாதிரியான மருத்துவர்கள்!  எச்சரிக்கை கொடுத்த சுகாதாரத்துறை அமைச்சர்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்தது. தற்பொழுது தான் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி நடைமுறைக்கு வந்ததும் மக்கள் செலுத்திக் கொள்ள மிகவும் தயக்கம் அடைந்தனர். அந்த வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களுக்கு அதன் முக்கியத்துவத்தை உணர்த்திய பின்புதான் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வந்தனர். இன்னிலையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து … Read more