பூஜை அறையில் தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்!!

பூஜை அறையில் தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்!! 1)வீட்டு பூஜை அறையில் ஒட்டடை,தூசி,அழுக்கு படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 2)வாரம் ஒருமுறை செவ்வாய்,வெள்ளி தவிர்த்து இதர நாட்களில் பூஜை அறையை சுத்தமான துணி கொண்டு துடைக்க வேண்டும்.பச்சை கற்பூரம்,மஞ்சள் சேர்த்த தண்ணீரில் துடைத்தால் இன்னும் சிறப்பு. 3)பெண்கள் கையில் வளையல்,நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு பூஜை செய்ய வேண்டும். 4)பூஜை அறையில் ஒரு ஊதுவத்தி மற்றும் பற்ற வைத்து வழிபாடு செய்யக் கூடாது. 5)வீட்டில் … Read more