தமிழகத்தில் ரத்தான இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் ரத்தானது! முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் ரத்தான இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் ரத்தானது! முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டது. இவை தவிர பல கட்டுப்பாடுகளும் தற்சமயம் அமலில் இருந்து வருகிறது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நோய்த்தொற்று உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கும் அவசியம் ஏற்பட்டால் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழக பகுதிகளில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் கட்டுப்பாடுகள் தொடர்பாக ஆய்வு … Read more

நோய்த்தொற்று பரவல் ஊரடங்கு தளர்வு வழங்கலாமா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

நோய்த்தொற்று பரவல் ஊரடங்கு தளர்வு வழங்கலாமா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் சற்றே குறைந்து இருக்கிறது இருந்தாலும் 30 ஆயிரம் என்ற அளவில் ஒரு நாளைக்கு நோய்தொற்று ஏற்படுவதன் காரணமாக, அதனை குறைத்து எடை போட இயலாது என்ற சூழ்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்கள் இயங்குவதற்கான தடை உத்தரவு அமல்படுத்தப்படுகின்றன. மேலும் எதிர்வரும் 31ம் தேதி வரையில் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்றை நிலையை ஆய்வு செய்யவும் தமிழகத்தில் மேலும் தளர்வுகளை வழங்கலாமா? என்பது … Read more

நாங்கள் இதை செய்தே தீருவோம்! முதலமைச்சர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

நாங்கள் இதை செய்தே தீருவோம்! முதலமைச்சர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

முதலமைச்சர் ஸ்டாலின் காணொலிக் காட்சியின் மூலமாக தர்மபுரி மாவட்டத்தில் 56,20,30,000 மதிப்பிலான முடிவுற்ற 46 திட்ட பணிகளை ஆரம்பித்து வைத்தார். 35,42,93000 ரூபாய் மதிப்பீட்டிலான 591 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி 13,587 பயனாளிகளுக்கு 157,46, 88000 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் உரையாற்றிய அவர் என்னுடைய வாழ்க்கையில் நீ எதையாவது சாதித்து இருக்கிறாயா? என்று கேட்டால் பட்டியல் போடும் போது நிச்சயமாக இடம்பெறும் மகத்தான திட்டம் தான் ஒகேனக்கல் கூட்டு … Read more

ஸ்டாலின் தலைமையில் இன்று கூடும் மாநில திட்டக்குழு கூட்டம்!

ஸ்டாலின் தலைமையில் இன்று கூடும் மாநில திட்டக்குழு கூட்டம்!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழுவின் ஆய்வுக்கூட்டம் காலை 10 மணி அளவில் தொடங்கியது . சென்னை எழிலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றார்கள். அதோடு டிஆர்பி ராஜா, டாபே மல்லிகா, சீனிவாசன் மற்றும் சித்த மருத்துவர் சிவராமன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அதோடு தற்போது செயல் அடுத்தப்பட … Read more

அது எங்களுக்கு வேண்டவே வேண்டாம்! பிரதமருக்கு விடாப்பிடியாக கோரிக்கை வைத்த முதலமைச்சர்!

அது எங்களுக்கு வேண்டவே வேண்டாம்! பிரதமருக்கு விடாப்பிடியாக கோரிக்கை வைத்த முதலமைச்சர்!

தமிழ்நாட்டில் கட்டப்பட்டு இருக்கின்ற 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாவில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழில் உரையாற்றினார் என சொல்லப்படுகிறது. அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற்ற பிறகு பிரதமர் பங்கேற்கும் முதல் அரசு விழா இது ஆகவே அவருக்கு தமிழக அரசின் சார்பாக வாழ்த்துக்களையும், நன்றியையும், தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி அமைய வேண்டும் என்பதே மறைந்த முன்னாள் … Read more

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மு.க.ஸ்டாலின்!

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மு.க.ஸ்டாலின்!

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மு.க.ஸ்டாலின்! இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுபோல் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்றின் பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதையடுத்து கடந்த மாதம் 25ஆம் தேதி, இந்தியாவில் ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என மத்திய … Read more

அரசின் சாதனைகளை சட்டசபையில் பட்டியலிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

அரசின் சாதனைகளை சட்டசபையில் பட்டியலிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

நேற்றைய தினம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பேசினார் என்று சட்டசபையில் தன்னுடைய பேச்சை தொடங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் நோய் தொற்றைத் தடுக்கும் என்பது தடுப்பூசி தான் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழகத்திலேயே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 8.0 9% மட்டும்தான் என்று தெரிவித்திருக்கிறார். அந்த அளவில்தான் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் இருந்தார்கள் 2.84 சதவீதம் மட்டும்தான் அதாவது முதல் 4 மாதங்களில் செலுத்தப்பட்ட தடுப்பூசியின் அளவு … Read more

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

ஒட்டு மொத்த உலகத்திற்கும் உயிர் சுவாசமாக விளங்கிக் கொண்டிருக்கும் உழவுத் தொழிலை போற்றும் விதமாக தமிழர்களின் பண்பாட்டு விழாவாகவும், உழைப்பின் சிறப்பையும், உழவுத் தொழிலுக்கு உயிரூட்டும் சூரியனையும், உறுதுணையாக இருக்கும் கால்நடைகளையும், போற்றிப் பணிகின்ற நன்னாளாக சாதி, மத, பேதம், இன்றி நாம் எல்லோரும் ஓர் இனம் தமிழினம் என்ற உன்னத உணர்வை பிரதிபலிக்கும் விதத்திலும், பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இவ்வளவு சிறப்புமிக்க தமிழர் திருநாள் என்று போற்றப்படும் தைப்பொங்கல் திருநாளை தமிழக மக்கள் அதை சிறப்பாக … Read more

இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? முதலமைச்சர் முக்கிய ஆலோசனை!

இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? முதலமைச்சர் முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் நோய்த் தொற்றுப் பாதிப்புகள் சமீப தினங்களாக அதிகரித்து வருகின்றன. அதேபோல புதிய வகை நோய் தொற்று பரவல் ஏற்பட்டு இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவில் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதோடு நோயாளிகள் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்களும் கூட தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். இதனடிப்படையில் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் வருகின்ற பத்தாம் தேதி வரையில் … Read more

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக செய்த சாதனை இது தான்! முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை!

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக செய்த சாதனை இது தான்! முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பிற்பகல் முதல் மழை பெய்ய தொடங்கியது பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து நிற்கிறது. சென்னையில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி வடியாமல் இருக்கிறது பல பகுதிகளில் மாநகராட்சி சார்பாக மின் மோட்டார்கள் வைத்து நீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. மழையின் காரணமாக, வாகனங்கள் பழுதாகி நிற்பதுடன் சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு இருக்கிறது.அதனால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். சென்னையில் மழை … Read more