தமிழகத்தில் ரத்தான இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் ரத்தானது! முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டது. இவை தவிர பல கட்டுப்பாடுகளும் தற்சமயம் அமலில் இருந்து வருகிறது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நோய்த்தொற்று உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கும் அவசியம் ஏற்பட்டால் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழக பகுதிகளில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் கட்டுப்பாடுகள் தொடர்பாக ஆய்வு … Read more