66 ரூபாயில் முதல்வர் குடும்பத்தை நடத்துவாரா? சத்துணவு ஊழியர்கள் காட்டமான கேள்வி..!

குறைந்தபட்ச ஓவியம், காலிபணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கம் நேற்று போராட்டத்தில் ஈடுப்பட்டது. சென்னை, சைதாப்பேட்டையில் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம், சமையல் எரிவாயு தொகையை ரூபாய் 460 உயர்த்தி வழங்குதல் , பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை சத்துணவுதிட்டத்தில் இணைத்தல் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட … Read more

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மு.க ஸ்டாலின்! 60  ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்!..

M.G. Stalin attended the Tamil Nadu Investors Conference! Signed 60 contracts!..

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மு.க ஸ்டாலின்! 60  ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்!.. தமிழகத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு முதலீட்டு மாநாடு என்ற பெயரில் அரசு நடத்தி வருகிறது. இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாயில்லுள்ள அபுதாபி ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிகம் உள்ள முதலீடுகளை தன்வசம் ஈர்த்துவந்தார். திமுக அரசு வந்து ஓராண்டுநிறைவு பெற்றுள்ள நிலையில் இதுவரை ரூ.94,925 கோடி தொழில் … Read more

இந்த மாவட்டத்தில் 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த நலத்திட்ட உதவிகள்! முதல்வரின் அசத்தலான செயல்!

M.G. Stalin attended the Tamil Nadu Investors Conference! Signed 60 contracts!..

இந்த மாவட்டத்தில் 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த நலத்திட்ட உதவிகள்! முதல்வரின் அசத்தலான செயல்! தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு சில நலத்திட்ட உதவிகளையும் ஸ்டாலின் வழங்கி வருகிறார். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதன்முறையாக பதவி ஏற்ற பின்பு இன்று தான் கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இன்று சனிக்கிழமை காலை கரூர் பயணியர் மாளிகையில் இருந்து நலத்திட்ட உதவிகளை … Read more

பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

அகில இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை கைவிடுங்கள், என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதம் மூலம் வலியுறுத்தல். திருத்தம் செய்ய உள்ள முடிவு இந்தியக் கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மாநில சுயாட்சிக்கு எதிராக உள்ளது. நிர்வாக கூட்டமைப்பின் தன்மை, பணியாற்றும் செயல்திறனை பாதிக்கும் வகையில் உள்ளது. 75 ஆண்டுகளாக கவனமாக உருவாக்கப்பட்ட தேசத்தின் சித்தாந்தங்களை வலுவிழக்க செய்யும் வகையில் உள்ளது என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கால தலைமுறையினருக்கு தமிழில் பெயர் சூட்ட முதலமைச்சர் வேண்டுகோள்!

எதிர்கால தலைமுறையினருக்கு அழகான தமிழில் பெயரை சூட்டுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைமை நிலையச் செயலாளரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான பூச்சி முருகன் இல்ல திருமண விழா, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். நிகழ்வின் போது, உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கட்டுப்பாடுகளுடன் இந்த திருமணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பூச்சி முருகனை வாழ்த்தினார். பூச்சி … Read more

அவர்கள் மறுத்தால் என்ன? கெத்து காட்டும் முதலமைச்சர்!

தலைநகர் டெல்லியில் வருடம் தோறும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின விழா நடைபெறும் அவ்வாறு நடைபெறும் குடியரசு தின விழாவில் மாநில அரசுகளின் சார்பாக அந்தந்த மாநில பெருமைகளை பறைசாற்றும் விதமாக அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது வழக்கம். அந்த வகையில் தமிழக அரசின் சார்பாக அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்த வருடம் நடைபெறவிருக்கும் குடியரசு தின விழா வாகன அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் … Read more

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் ஒரு புறம் அதிகரித்து இருந்தாலும், மற்றொருபுறம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. முதல் தவணை தடுப்பூசி 87 . 29 சதவீதம் பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 60 . 20 சதவீதம் பேருக்கும், செலுத்தப்பட்டது. அதாவது 8 கோடியே 79 லட்சத்து 84,156 தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டிருக்கின்றன. தொடர்ச்சியாக தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. அந்த விதத்தில் வாரம்தோறும் தடுப்பூசி முகங்களும் மாநிலம் … Read more

டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதம்! கணக்கீடு செய்ய புதிய குழுவை அமைத்த முதல்வர்!

டெல்டா மாவட்டங்களில் மழையின் காரணமாக, ஏற்பட்டிருக்கக் கூடிய பயிர் செய்த பாதிப்பை ஆய்வு செய்து அறிக்கை வழங்குவதற்கு தனி குழுவை அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களின் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட இந்த குழுவில் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன், பெரியகருப்பன், உள்ளிட்டோர் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த குழுவை சார்ந்தவர்கள் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், ஸ்டாலின் ஆணை பிறப்பித்திருக்கிறார். தமிழ்நாட்டில் மழை மற்றும் வெள்ள … Read more

ஹூட் செயலியில் இணைந்த முதல்வர் ஸ்டாலின்.‌.வரவேற்ற சௌந்தர்யா ரஜினிகாந்த்.!!

ஹூட் செயலியில் இணைந்த தமிழக முதல்வர் அவர்களை சவுந்தர்யா ரஜினிகாந்த் வரவேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய என்ற செயலி 60 வினாடி அளவு ஆடியோவை பதிவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த செயலியில் எவர் வேண்டுமானாலும் குரல் பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி அனைத்து பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாகவும் சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியிருந்தார். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 25ஆம் … Read more

யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது?

தமிழகத்தில், செப்டம்பர் 13-ம் தேதி, 110 விதியின் கீழ் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பினை சட்டமன்றத்தில் வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், நகைக் கடன் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ், உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் அறிவிப்பு செப்டம்பர் 13-ம் தேதி வெளியிடப்பட்டதை தொடர்ந்து நகைக்கடன்களஉ எப்போது தள்ளுபடி செய்யப்படும் என்ற நிலையில், … Read more