தேர்தல் ஆணையத்தின் அந்த செயலால் ஏமாற்றமடைந்த கமல்!
சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கின்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரத்து செய்யப்பட்டு, அதன் பின்னர் ஆர் .கே நகர் இடைத்தேர்தல் நடந்தபோது டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் நின்று வெற்றி அடைந்தார். அதன்பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியினர் தினகரன் ஆரம்பித்த நிலையிலே மக்களவைத் தேர்தல், மற்றும் சட்டசபை இடைத்தேர்தலிலும், போட்டியிடுவதற்காக அந்த கட்சியின் வேட்பாளர்களுக்கு … Read more