தங்களிடமிருந்து இந்தியா இதை தான் எதிர் பார்க்கிறது! பாகிஸ்தானின் புதிய பிரதமருக்கு வாழ்த்து கூறிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

தங்களிடமிருந்து இந்தியா இதை தான் எதிர் பார்க்கிறது! பாகிஸ்தானின் புதிய பிரதமருக்கு வாழ்த்து கூறிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

பாகிஸ்தான் நாட்டில் சமீபகாலமாக அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் பொதுமக்களை மிகக்கடுமையாக பாதிப்பை சந்திக்க வைத்திருக்கிறது.ஆகவே இம்ரான்கான் அரசுக்கு எதிராக பாகிஸ்தானில் பொதுமக்கள் போராட்ட களத்திலிறங்கி போராடி வந்தார்கள்.மேலும் இம்ரான்கானின் கூட்டணி கட்சிகளே இம்ரான்கான் அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அவர் அதிர்ச்சியடைந்தார். அதோடு பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரையில் பிரதமராக பொறுப்பேற்ற யாருமே 5 ஆண்டுகாலம் ஆட்சியை நிறைவு செய்ததில்லை என்பது தான் பாகிஸ்தான் வரலாறு அதனை இம்ரான்கான் முறியடிப்பார் என்று பலரும் கருதினார்கள், ஆனாலும் அவருக்கும் அந்த … Read more

உக்ரைனில் நடக்கும் இந்த சம்பவம் கவலையளிக்கிறது! பிரதமர் நரேந்திர மோடி வேதனை!

உக்ரைனில் நடக்கும் இந்த சம்பவம் கவலையளிக்கிறது! பிரதமர் நரேந்திர மோடி வேதனை!

இந்தியாவைப் பொருத்தவரையில் எப்போதும் ரஷ்யாவிற்கு நாம் தனி இடம் கொடுத்து வைத்திருக்கிறோம் நம்முடைய நீண்டகால நண்பனென்றால் அது ரஷ்யா தான். ஏனென்றால் பல ஆபத்தான சமயங்களில் நமக்கு உறுதுணையாக இருந்தது ரஷ்யா தான்.மேலும் நம்முடைய ராணுவத்தில் இருக்கக்கூடிய போர் தளவாடங்கள் சற்றேறக்குறைய 75 சதவீதத்திற்கும் மேல் ரஷ்யாவிடமிருந்து கொள்முதல் செய்தது தான். அனைவரும் நினைப்பதைப் போல இந்த ஆயுதக் கொள்முதல் என்பது அவ்வளவு எளிதான விஷயங்கள் கிடையாது, ஒரு நாட்டிடமிருந்து ராணுவ தளவாடங்கள் வாங்குகிறோமென்றால் அந்த நாட்டின் … Read more

பிரதமருடனான அமெரிக்க அதிபரின் பேச்சுவார்த்தை! அமெரிக்காவின் கோரிக்கைக்கு கட்டுப்படுமா இந்தியா?

பிரதமருடனான அமெரிக்க அதிபரின் பேச்சுவார்த்தை! அமெரிக்காவின் கோரிக்கைக்கு கட்டுப்படுமா இந்தியா?

ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. இதன் காரணமாக, அந்த நாடு மிகப்பெரிய சேதத்தை சந்தித்திருக்கிறது. இந்த நிலையில் ரஷ்யா இந்த போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனாலும் உலக நாடுகளின் கோரிக்கைக்கு இதுவரையில் ரஷ்யா செவிசாய்க்கவில்லை. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யாவிற்கு எதிராக ஐ.நா.சபையில் கொண்டு வந்த தீர்மானத்தை தனக்கு … Read more

அரசின் ரூ.2000குறித்து முக்கிய தகவல்! அம்பேத்கார் பிறந்தநாள் அன்று வழங்கப்படுமா?

Pm-kisan Scholarship Farmer You! Here is the important announcement made by the government!

அரசின் ரூ.2000குறித்து முக்கிய தகவல்! அம்பேத்கார் பிறந்தநாள் அன்று வழங்கப்படுமா? மத்திய அரசிடமிருந்து விவசாயிகளுக்கு பல நலத்திட்டத்தின் வழியாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் பிஎம் கிசான் சம்மன் நிதி யோஜனா.இந்த திட்டத்தின் கீழ் விவசாயி குடும்பகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.இந்த தொகையானது நான்கு மாத இடைவெளியில் தலா ரூ.2000வீதம் மூன்று தவனையாக மக்களுக்கு செலுத்தப்படும்.சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தற்போது வரை 10 தவணை முறையில் பணம் போடப்பட்டுள்ளது. … Read more

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் ஜப்பான் ₹3.2 லட்சம் கோடி முதலீடு செய்யும்: பிரதமர் மோடி

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் ஜப்பான் ₹3.2 லட்சம் கோடி முதலீடு செய்யும்: பிரதமர் மோடி

டெல்லியில் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் கூட்டறிக்கையை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஜப்பான் இந்தியாவில் தனது முதலீட்டு இலக்கை 5 டிரில்லியன் யென் அல்லது ₹3.2 லட்சம் கோடியாக உயர்த்தும் என்றார். “இந்தியாவின் மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஜப்பான் ஒன்றாகும். மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதையில் இந்தியா-ஜப்பான் ‘ஒரு குழு- ஒரு திட்டமாக’ செயல்படுகின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.

ஜப்பான் 300 பில்லியன் யென் வழங்கும் ஏழு கடன் திட்டங்கள் தொடர்பான குறிப்புகள் பரிமாற்றத்தில் கையெழுத்திட்ட ஜப்பானிய பிரதமர்

ஜப்பான் 300 பில்லியன் யென் வழங்கும் ஏழு கடன் திட்டங்கள் தொடர்பான குறிப்புகள் பரிமாற்றத்தில் கையெழுத்திட்ட ஜப்பானிய பிரதமர்

மாலை நேர மாநாட்டில், வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, பிராந்தியத்தில் சீனாவின் பங்கு இரு பிரதமர்களுக்கும் இடையில் விவாதத்திற்கு வந்துள்ளதாகவும், லடாக் துறையில் சீன துருப்புக்களின் பல அத்துமீறல்கள் குறித்து இந்தியா விவாதித்ததாகவும் கூறினார். புது தில்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் எல்லையில் அமைதிக்கான இந்தப் பிரச்சினையில் முன்னேற்றம் ஏற்படாத வரையில், சீன-இந்திய உறவுகள் சாதாரணமாகவோ அல்லது வழக்கம் போல் வணிகமாகவோ இருக்காது என்பதே இந்தியாவின் கருத்து என்றும் அவர் கூறினார். கிழக்கு மற்றும் தென் … Read more

உக்ரைனில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்: இந்தியா மற்றும் ஜப்பான்

உக்ரைனில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்: இந்தியா மற்றும் ஜப்பான்

புதுடெல்லி: இந்தோவில் சீனாவின் பங்கு மற்றும் நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தபோதும், உக்ரைனில் வன்முறையை உடனடியாக நிறுத்தவும், சண்டையிடும் தரப்பினரிடையே பேச்சுவார்த்தையின் பாதைக்குத் திரும்பவும் பிரதமர் நரேந்திர மோடியும் அவரது ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவும் அழைப்பு விடுத்துள்ளனர். -பசிபிக் பிராந்தியம், பெய்ஜிங்குடன் இரு நாடுகளுக்கும் வெவ்வேறு பிராந்திய மோதல்கள் உள்ளன. சனிக்கிழமை மாலை புது தில்லியில் நடந்த 14வது ஆண்டு இந்தியா-ஜப்பான் இருதரப்பு உச்சிமாநாட்டில், ஜப்பான் யென் (JPY) 5 டிரில்லியன் (US$ 42 … Read more

நீட் தேர்வுக்கு செல்வதற்கு முன் கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க! மிஸ் பண்ணிடாதீங்க!

Must Know This Before Going For NEET Exam!

நீட் தேர்வுக்கு செல்வதற்கு முன் கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க! மிஸ் பண்ணிடாதீங்க! நீட் தேர்வு வந்தது முதல் இந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்ந்து பல எதிர்ப்புகள் இருந்து வருகிறது. முன்பெல்லாம் பன்னிரண்டாம் வகுப்பில் அதிகளவு மதிப்பெண் பெறுவோர் அனைவருக்கும் மருத்துவ சீட்டு கிடைத்துவிடும். குறிப்பாக பாமர மக்களுடைய குழந்தைகளின் கனவு பெரும்பான்மையாக மருத்துவராக ஆக வேண்டும் என்பதாகவே இருக்கும். கிராமப்புறங்களில் போதுமான அளவு வசதி இன்றி படித்து வரும் மாணவர்களின் கணவும் இவ்வாறு இருக்கும். ஆனால் அவர்களின் … Read more

வாகன ஓட்டிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி! அடி மட்டத்திற்கு போகும் பெட்ரோல் டீசல் விலை!

Good news for motorists! Petrol and diesel prices to go down!

வாகன ஓட்டிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி! அடி மட்டத்திற்கு போகும் பெட்ரோல் டீசல் விலை! உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனும் தங்களால் முடிந்தவரை ரஷ்யாவிடம் போரிட்டு வருகின்றனர். ரஷ்யாவை எதிர்க்க உக்ரைனுக்கு அதிக அளவில் ஆயுதங்கள் தேவைப்பட்டது. இப்பொழுது அனைத்து நாடுகளிலும் உங்களது ஆதரவு களைவிட ஆயுதங்களை தேவை என உக்ரைன் அதிபர் கூறினார். இருப்பினும் ரஷ்யா உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றியது. இவ்வாறு இருக்கையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி … Read more

உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக மீட்டதற்காக இந்தியாவிற்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்த பாகிஸ்தானை சார்ந்த பெண்!

உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக மீட்டதற்காக இந்தியாவிற்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்த பாகிஸ்தானை சார்ந்த பெண்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே கடந்த 24ஆம் தேதி முதல் கடுமையான போர் நிலவி வருகிறது.அதாவது சற்றேறக்குறைய ஒரு மாத காலமாகவே உக்ரைன் நாட்டு எல்லையில் ரஷ்யா தன்னுடைய ராணுவ நிலைகளை நிறுத்தி வைத்தது. இதற்கு அமெரிக்க தரப்பில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் அமெரிக்க மக்கள் அனைவரும் உடனடியாக உக்ரைனிலிருந்து வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.இந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் திடீரென்று உக்ரைன் மீது … Read more