கையில் பணம் தங்கவில்லையா? அப்போ இதை கவனித்து செய்யுங்கள்!! கூடிய விரைவில் உரியப் பலன் கிடைக்கும்!!
கையில் பணம் தங்கவில்லையா? அப்போ இதை கவனித்து செய்யுங்கள்!! கூடிய விரைவில் உரியப் பலன் கிடைக்கும்!! *ஒரு சிறிய வெள்ளி நாணயம் எடுத்து ஒரு சிறிய பர்ஸ் அல்லது கவரில் போட்டு உங்கள் தலையணைக்குள் வைத்துப் படுத்து உறங்கவும். நாணயம் இல்லாதவர்கள் (ஒரு கிராம் – 80 ரூ) வியாழக் கிழமை மதியம் 1 – 1.30 மணிக்குள் ஒன்று வாங்கி இதேபோல் செய்யுங்கள். *காலையில் தூங்கி எழுந்ததும் வீட்டில் உள்ள ஜன்னல்களை சிறிது நேரமாவது முழுமையாக … Read more