குரங்குடன் செல்ஃபி எடுத்த நடிகை சமந்தா!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

குரங்குடன் செல்ஃபி எடுத்த நடிகை சமந்தா!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!! சமந்தா தற்பொழுது குஷி என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார் . இந்த படத்தில் ஹீரோவாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழ் ,தெலுங்கு என்ற இரண்டு மொழிகளிலும் வெளியாக தயாராகி கொண்டு இருக்கின்றது. சமந்தா தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,இந்தி அனைத்து மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்களுடனும்  நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  இவர் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். இந்த … Read more

ஆதிபுருஷ் திரைப்படத்தை காண தியேட்டருக்குள் வந்த குரங்கு! ஜெய் ஸ்ரீ ராம் என ரசிகர்கள் ஆரவாரம்!

ஆதிபுருஷ் திரைப்படத்தை காண தியேட்டருக்குள் வந்த குரங்கு! ஜெய் ஸ்ரீ ராம் என ரசிகர்கள் ஆரவாரம்!   உலகம் முழுவதும் நடிகர் பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் திரைப்படதத்தை காண்பதற்கு திடீரென்று தியேட்டருக்குள் குரங்கு ஒன்று வந்ததை அடுத்து ரசிகர்கள் பலரும் ஜெய் ஸ்ரீராம் என்ற பாடலை பாடி ஆரவாரம் செய்தனர்.   நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள ஆதிபுருஷ் திரைப்படத்தை இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை கிரித்தி சனோன், சயிப் அலிகான், … Read more

மாநகரப் பகுதிகளில் புகுந்த குரங்குகளால் பொதுமக்கள் அச்சம்!

மாநகரப் பகுதிகளில் புகுந்த குரங்குகளால் பொதுமக்கள் அச்சம்! கோவை உக்கடம் பகுதியில் உள்ள அல் அமீன் காலனி உள்ளது. இங்கு சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அல் அமீன் காலனியில் இருந்து சுமார் 5 கிமீ தாண்டி தான் குரங்குகள் அவ்வப்போது வந்து செல்லும். இந்நிலையில் தற்போது அல் அமீன் காலனி குடியிருப்பு பகுதிக்கும் குரங்குகள் வரத் துவங்கியுள்ளது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை முதல் அப்பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள் … Read more

குரங்கம்மையை பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் !!மனவருத்தத்துடன்  கேட்டுக்கொண்ட இரு நாடுகள்..

Don't spread wrong information about Kurangamma!!

குரங்கம்மையை பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் !!மனவருத்தத்துடன்  கேட்டுக்கொண்ட இரு நாடுகள்.. கடந்த இரு ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது இந்த கொரோனா.இந்நிலையில் கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.கொரோனா குறைய தொடங்கிய நிலையில் குரங்கம்மை என்னும் புதிய பாதிப்பு உலக நாடுகளைபுரட்டிபோட்டு வருகிறது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிக அதிகளவில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதன்படி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் … Read more

குரங்கிற்கு கோவில், சிறப்பு பூஜை; வினோத கிராமம்

முத்துப்பேட்டை அருகே தம்பிக்கோட்டை கீழக்காடு MK நகர் பகுதியில் இருபது 20 வருடங்களுக்கும் மேல் ஒரு குரங்கு சுற்றித்திரிந்தது. அந்த குரங்கு தொடக்கத்தில் அனைவரிடமும் நன்றாக பழகி வந்தாலும் நாளைடைவில் பல இடையூறுகளை கொடுத்து வந்தது. அதனால் அந்த கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளின் மூலம் அந்த குரங்கை பிடித்து சென்று நீண்ட தூரத்திற்கு கொண்டு சென்று விட்டார்கள். ஆனால் அந்த குரங்கு மீண்டும் பழையபடி அந்த கிராமத்திற்கு வந்து உலாவி வந்தது. பின்னர் கிராமவாசிகளும் அந்த … Read more

ஆட்டோவில் இருந்த பணம்! அதை பார்த்த குரங்கு செய்த செயல்!

Money in the auto! The act of the monkey who saw it!

ஆட்டோவில் இருந்த பணம்! அதை பார்த்த குரங்கு செய்த செயல்! மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது துண்டில் தன்னுடைய ஒரு லட்ச ரூபாய் பணத்தை வைத்து மூடி போட்டு வைத்திருந்தார். அவர் ஆட்டோ ரிக்க்ஷா மூலம் எங்கோ அவரது வீட்டிற்கு கொண்டிருந்தார். அப்போது அவர் இருக்கையில் அந்த பணத்தை வைத்து இருந்தார். தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வழியில் ஓரிடத்தில் ஆட்டோ நின்றது. அங்கு ஒரு மரத்தில் இருந்த குரங்கு ஆட்டோவில் … Read more

புதிதாக “மங்கி பி” என்னும் நோய்த் தொற்று மனிதர்களுக்கு மனிதர் பரவி வருகிறது!

The new "monkey B" infection is spreading to humans!

புதிதாக “மங்கி பி” என்னும் நோய்த் தொற்று மனிதர்களுக்கு மனிதர் பரவி வருகிறது! கடந்த மார்ச் மாதம் சீனாவைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் ஒருவர் காய்ச்சல் மற்றும் தசை வலி உள்ளிட்ட பாதிப்புகளால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்,மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இரு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது உமிழ்நீர்,சளி மற்றும் ரத்தம் ஆகியவைகளின் ஆய்வுகள் முடிவின் வாயிலாக குரங்குகள் மூலம் பரவும் “மங்கி பி” என்னும் வைரஸால் பாதித்து அவர் இறந்து விட்டதாக தெரியவந்துள்ளது. இதில் ஒரு ஆறுதலான … Read more

குளோனிங் முறையில் உயிர்பெற்ற உயிரினம் – அமெரிக்கா!

விலங்குகள் மற்றும் பல பறவைகளின் இனங்களும் அழிந்து வருகிறது. அதிலும், நமது தேசிய விலங்கான புலி பெருமளவில் குறைந்து கொண்டு வருகிறது. உயிரினங்கள் இவ்வாறு இந்தியாவில் மட்டுமல்ல பல நாடுகளிலும் விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் சிலர் உயிரினங்களை மீண்டும் உயிர் பெற வைக்கும் குளோனிங் முறையை பரிசோதித்து வருகிறார்கள். ஃபெரெட் என்ற மரநாய் அதிகமாக அழிந்து வருகிறது. அதனால் கொலராடோ எனும் இடத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு ஃபெரெட் … Read more

இந்த குரங்கா எய்ட்ஸ் நோய்க்கு காரணம்!!

எய்ட்ஸ் நோயானது HIV என்னும் வைரஸ் மூலமாக பரவுகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. நோயினை குணப்படுத்துவதற்கான செயல்முறைகள் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இன்னும்ம அதற்கான மருந்துகள் கண்டறியப்படவில்லை. இதன் பிளஸ் என்னவென்றால் காற்றின் மூலமே,அல்லது தொடுதலின் மூலமாகவோ இந்நோய் பரவுவதில்லை. ரத்தத்தின் மூலம் இந்த நோய் பரவுகிறது எப்படி எனில் பாதுகாப்பற்ற உடலுறவு, சிரஞ்சிகள் மற்றும் சலூன் கடைகளில் மாற்றாமல் பயன்படுத்தப்படும் பிளேடுகள் இப்படி பலவற்றை கூறலாம். இந்நோயினை பற்றிய போதுமான அளவு … Read more