பருவமழைக்கு குட் பாய் சொல்லும் நாள் வந்துவிட்டது மக்களே!

பருவமழைக்கு குட் பாய் சொல்லும் நாள் வந்துவிட்டது மக்களே! கடந்த 2023 ஆம் ஆண்டு ஆரம்பம் எப்படி இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் ஆண்டு இறுதி மறக்க முடியாத ஒன்றாக தடம் பதித்துவிட்டு சென்று விட்டது. கடந்த அக்டோபர் மாதம் பிள்ளையார் சுழி போட்ட வடகிழக்கு பருவமழை ஆரம்பத்தில் என்னவோ சலிப்பாகத் தான் பெய்தது. ஆனால் நாட்கள் நகர நகர அதன் பத்ரகாளி ஆட்டத்தை காட்ட தொடங்கிவிட்டது. இதில் மிக்ஜாம் புயல் இடையில் வந்து வட தமிழக்தை … Read more