சொந்த ஊர்களுக்கு செல்ல இருக்கும் மக்களின் கவனத்திற்கு! பொங்கல் பண்டிகைக்கு கூடுதலாக விடுமுறை அளிக்கப்படும்? 

For the attention of people who want to go to their hometowns! Additional holiday for Pongal?

சொந்த ஊர்களுக்கு செல்ல இருக்கும் மக்களின் கவனத்திற்கு! பொங்கல் பண்டிகைக்கு கூடுதலாக விடுமுறை அளிக்கப்படும்? கொரோனா காலகட்டத்தில் மக்கள் எந்த ஒரு பண்டிகையும் சிறப்பாக கொண்டாடவில்லை.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆண்டு முதலில் கொரோனா பரவல் குறைந்தது.அதனால் மக்கள் அனைத்து இடங்களுக்கும் இயல்பாக சென்று வர தொடங்கினார்கள்.மேலும் படிப்படியாக கொரோனா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டது.மேலும் கடந்த ஆண்டு அக்டோபர்  மாதம் தீபாவளி பண்டிகைக்கு மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை … Read more