தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய கணவர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Husband burnt his wife by pouring kerosene in Tuticorin district! There is a lot of excitement in the area!

தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய கணவர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள மேல கடம்பை சேர்ந்தவர் சந்தனம். அவரது மகன் முத்துக்குமார் (34). இவருக்கு ஆதிநாதபுரத்தை சேர்ந்த பாப்பா (35) என்பவருடன் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சந்தனம் பாப்பாவிடம் வரதட்சனை கேட்டு கொடுமை செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போன்று  … Read more

எங்கள் வீட்டிலிருந்து எதையும் வாங்கிட்டு வர மாட்டேன்! அப்போ உன்னை இப்போவே எரிக்கிரேன்! குடும்பமே செய்த கொடூர செயல்!

Will not buy anything from our house! I will burn you now! The cruel act of the family!

எங்கள் வீட்டிலிருந்து எதையும் வாங்கிட்டு வர மாட்டேன்! அப்போ உன்னை இப்போவே எரிக்கிரேன்! குடும்பமே செய்த கொடூர செயல்! தூத்துக்குடி மாவட்ட திருச்செந்தூர் அருகே மேலகடம்பாவை சேர்ந்த சந்தனம் மகன் முத்துக்குமார். இவருக்கு ஆதிநாதபுரத்தை சேர்ந்த பாப்பாவுக்கு வயது 35. இவர்களுக்கு எட்டு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளன. இந்நிலையில் கூடுதல் வரதட்சனை கேட்டு கணவர் அவரது குடும்பத்தினரும் பாப்பாவை துன்புறுத்தி வந்தனர். தினந்தோறும் பாப்பாவை … Read more

குடும்பத் தகராறில் மாமியாரை கொன்ற மருமகள்! துக்கம் தாங்காமல் தானும் தூக்கிட்டு தற்கொலை!

The daughter-in-law who killed her mother-in-law in a family dispute! Unable to bear the grief, he hanged himself!

குடும்பத் தகராறில் மாமியாரை கொன்ற மருமகள்! துக்கம் தாங்காமல் தானும் தூக்கிட்டு தற்கொலை! சேலம் மாவட்டம் எடப்பாடி குரும்பட்டி ஊராட்சி ஒன்றியம் தானாமூர்த்தியூரில் மெய்வெல் செல்வி, தம்பதியினர் இரண்டு மகன்கள் உடன் வசித்து வருகின்றனர். மேலும் அதே பகுதியில் மாமியார் தைலம்மாள் கணவனை இழந்து தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் மருமகள் மாமியார் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும். மருமகள் செல்விக்கும் அவருடைய மாமியாருக்கும் தண்ணீர் பிடிக்கும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல் இன்று காலை … Read more

மனைவியை அடிப்பது தப்பே இல்லை! இந்தியர்கள் சொல்வது சரிதானா? ஆய்வில் வந்த பளிச் உண்மை தகவல்!

There is nothing wrong with beating your wife! Is what the Indians say right? Flash fact information from the study!

மனைவியை அடிப்பது தப்பே இல்லை! இந்தியர்கள் சொல்வது சரிதானா? ஆய்வில் வந்த பளிச் உண்மை தகவல்! பெண்கள் பல துறைகளிலும் முன்னிலை வகித்து வருகின்றனர். சில துறைகளில் முதல் இடத்திலும் அவர்கள் பதவி வகிக்கிறார்கள். இருந்தபோதிலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறைந்ததா? என்று கேட்டால் இல்லை என்று தான் கூற முடியும். ஏனெனில் திருமணம் செய்து கொள்ளும் போதே கணவனுக்கு அடங்கி இருக்கவேண்டும் என பலதரப்பட்ட கருத்துக்கள் பல உறவுகள் மூலம் அவளுக்குள் திணிக்கப்படுகின்றன. இந்த கருத்துக்களால் … Read more