தினமும் உணவாக சடலத்தை சாப்பிட்ட இளைஞன்! நெஞ்சை பதற வைய்த்த சம்பவம்!

The young man who ate the carcass for daily food! Heartbreaking incident!

தினமும் உணவாக சடலத்தை சாப்பிட்ட இளைஞன்! நெஞ்சை பதற வைய்த்த சம்பவம்! பொதுவாக அசைவம் சாப்பிட்டால் கூட புதிதாக வாங்கி சாப்பிட வேண்டும் என்று தான் நாமெல்லாம் நினைப்போம். ஆனால் இந்த பையனோ டப்பாவில் அடைத்து வைத்து தினமும் சிறிதளவு ஆத்திரத்தை குறைக்க சாப்பிட்டு உள்ளான். 28 வயதான ஆல்பர்ட்டோ சான்ஸ் கோமஸ், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டின் கிழக்குப் பகுதியில் வசித்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் இவரது 60 வயதான தாய்க்கும் தகராறு … Read more

பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் செய்த கொடூர செயல்! உருக்கமான சம்பவம்!

The cruel act of the mother who threw her children into the well! Heavy incident!

பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் செய்த கொடூர செயல்! உருக்கமான சம்பவம்! தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 31). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒ.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்விக்கும் (26) சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் ஒ.மேட்டுப்பட்டி கிராமத்தில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களது மகள் அனுஷ்கா (5), மகன் மாதேஷ் (2). சங்கரநாராயணன் தீப்பெட்டி ஆலையில் வேலைபார்த்து வந்தார். குடும்பத்தில் அடிக்கடி தகராறு வந்துள்ளது. … Read more

ஹைதெராபாத் என்கவுண்டர் நிர்பயா வின் தாய் கருத்து என்ன?

ஹைதெராபாத் என்கவுண்டர் நிர்பயா வின் தாய் கருத்து என்ன? ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த பலாத்காரத்துக்கு சம்பந்தமுடைய நால்வரை கைது செய்து ஐதராபாத் சிறையில் அடைத்தனர் போலீசார். இதனிடையே சம்பவம் சம்பவம் நடந்த இடத்தில் நால்வரும் கொண்டுசெல்லப்பட்டு எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டுவதற்காக சம்பவ இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் நால்வரும் காவலர்கள் மீது கல்லெறிந்து … Read more