வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்! ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சுங்க கட்டணத்தில் திருத்தம்!

Shocking information for motorists! Revision in customs fees from April 1!

வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்! ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சுங்க கட்டணத்தில் திருத்தம்! திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் என்பது முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக உள்ளது கொடைக்கானலுக்கு மக்கள் அதிக அளவு வருகை தருவது வழக்கம்தான். மேலும் கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் நகராட்சி சார்பில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுத்துறைமுகங்கள் துறையின் கீழ் செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பேருந்துக்கு ரூ. … Read more

வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த குட்  நியூஸ்! இனி சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை!

Good news for motorists! No more long waits at toll booths!

வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த குட்  நியூஸ்! இனி சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை! இந்தியாவில் சுங்கச்சாவடிகள் மூலம் வசூல் செய்யும் கட்டணம் குறித்து தற்போது மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த தகவலில் அடுத்த ஆண்டுக்கு முன்பாக இந்தியாவில் 26 பசுமை வழிச் சாலைகள் அமைக்கப்படும். அந்த சாலைகள் அனைத்தும் அமைக்கப்பட்டதற்கு பிறகு சுங்க கட்டணம் வசூல் செய்வதில் புதிய விதிகள் அமல்படுத்தப்படும். மேலும் பசுமை விரைவு  சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு … Read more

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! இந்த கோட்டை தாண்டி நின்றால் ரூ 500 அபராதம்!

Attention motorists! A fine of Rs 500 if you stand beyond this line!

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! இந்த கோட்டை தாண்டி நின்றால் ரூ 500 அபராதம்! சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் சென்னையில் உள்ள அனைத்து சிக்னல்களில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளால் தான் இவ்வாறான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது என ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அதனால் சென்னை மாநகரம் முழுவதும் உள்ள முக்கிய சிக்னல்களான அன்னாசாலை, தேனாம்பேட்டை, வேப்பேரி, சென்ட்ரல், … Read more

வாகன ஓட்டிகளே அலர்ட்! உங்கள் பைக்கில் இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்!

Drivers alert! Absolutely avoid this on your bike!

வாகன ஓட்டிகளே அலர்ட்! உங்கள் பைக்கில் இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்! மத்திய அரசு மோட்டர் வாகன சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அந்த சட்ட திருத்தத்தின்படி வாகன விதி மீறல் தொடர்பான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அரசானை கடந்த அக்டோபர் மாதம்  வெளியிட்டது. மேலும் சென்னை நகர காவல்துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் கடந்த நவம்பர் 28  ஆம் தேதிக்கு மேல் புதிய வாகன அபராதத் தொகை வசூலிக்கப்படும் … Read more

வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இலவச கண் பரிசோதனை!

Important information for motorists! Free eye exam!

வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இலவச கண் பரிசோதனை! கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வாகன ஓட்டிகளுக்கு புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தது.இந்த நடைமுறை அமலுக்கு வந்ததிற்கு காரணம் பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம்செய்கின்றனர்.உயிரையும் பொருட்படுத்தாமல் பேருந்தின் மேற்கூரையின் மீது ஏறி நடனமாடியும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.அதனால் இனி பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்பவர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தான் பொறுப்பு என … Read more

இங்கு போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து! வாகன ஓட்டிகள் அவதி!

Transport service is completely canceled here! Motorists suffer!

இங்கு போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து! வாகன ஓட்டிகள் அவதி! கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தென்கிழக்கு வடகிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது அவை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இந்த காற்றழுத்தம் புயலாக மாறியதால் அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்நிலையில் இவை புதுச்சேரி-ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா மற்றும் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் கரையை கடந்தது. அதனால் வானிலை ஆய்வு … Read more

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! மூன்று மாதத்திற்கு இங்கு போக்குவரத்து கிடையாது!

Attention motorists! There is no traffic here for three months!

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! மூன்று மாதத்திற்கு இங்கு போக்குவரத்து கிடையாது! ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில் சென்னை பூந்தமல்லி டிரங்க் சாலையில் போரூர் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை நடைபெறும் சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணி நடைபெற உள்ளது. அதற்காக தற்போது போக்குவரத்து முறையில் பூந்தமல்லி பைபாஸ் பகுதியில் நேற்று முதல் வரும் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி வரையில் மூன்று மாதத்திற்கு பகல் மற்றும் இரவு முழுவதுமாக தற்காலிகமாக … Read more

சுங்கச்சாவடி கட்டணத்தில் புதிய மாற்றம்! வாகன ஓட்டிகளுக்கு ஹாப்பி நியூஸ்! 

New change in toll fees! Happy news for motorists!

சுங்கச்சாவடி கட்டணத்தில் புதிய மாற்றம்! வாகன ஓட்டிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நாடு முழுவது சுங்கச்சாவடி வழியாக செல்லும் அனைத்து வாகனக்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்படும். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பாஸ்ட்டேக் அறிமுகம் படுத்தப்பட்டது.அதனால் கால விரையம் ,சில்லறை தட்டுப்பாடு ,எரிப்பொருள் வீணாகுதல் போன்றவைகள் தவிர்க்கப்பட இந்த டிஜிட்டல் பேமென்ட் முறை செயல்படுத்தப்படுகின்றது. ஜிபிஎஸ் மூலம் பணம் செலுத்தும் முறையும் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் … Read more

டிஜிபி மீது புகார் அளித்த பொதுமக்கள்! அபராதம் விதித்து தீர்ப்பு! 

The public who complained about the DGP! Penalty and judgment!

டிஜிபி மீது புகார் அளித்த பொதுமக்கள்! அபராதம் விதித்து தீர்ப்பு! போக்குவரத்து புதிய விதிமுறைகளை அமல்படுத்தி தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை பிறப்பித்தது.இனி இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மது அருந்தி வாகானம் இயக்க கூடாது.அதுமட்டுமின்றி அவர்களுக்கு பின்னால் அமர்ந்திருப்பவர்களும் மது அருந்திருக்க கூடாது என புதிய விதிமுறைகளை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தலைகவசம் அணியாதவர்களுக்கு ரூ 1000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆங்காங்கே கேமராக்களை நிறுவி ,கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே விதிமீறல் வாகன … Read more

போக்குவரத்து துறை வெளியிட்ட எச்சரிக்கை! இவ்வாறு நடந்து கொண்டால் வாகனம் ஏலம் விடப்படும்!

போக்குவரத்து துறை வெளியிட்ட எச்சரிக்கை! இவ்வாறு நடந்து கொண்டால் வாகனம் ஏலம் விடப்படும்! உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாநிலங்களிலும் அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அதனை முறையாக யாரும் பின்பற்றுவது இல்லை.அதனால் அண்மையில் மதுபோதையில் வாகனம் ஓட்டினாலும் இல்லை வாகனம் ஓட்டிவருபவர்களின் பின்னால் குடிபோதையில் அமர்ந்து வந்தாலும் ரூ 10,000 அபராதம் விதிக்கப்படும் என்ற நடவடிக்கை அமலிற்கு வந்தது. மேலும் ரோந்து பணியில் … Read more