பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரளா அமைச்சர் எம்.பி.ராஜேஷ் நன்றி! காரணமென்ன?

பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரளா அமைச்சர் எம்.பி.ராஜேஷ் நன்றி! காரணமென்ன? பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரளா காவல்துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் நன்றி தெரிவித்துள்ளார். முகநூல் மூலம் முதன்முறையாக நன்றி சொல்லத் தோன்றியது என்பதற்கான காரணத்தையும் அமைச்சர் விளக்கியுள்ளார். கேரளாவிற்கு இரண்டு நாள் சுற்றுபயணம் வந்த பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கி வைத்தார். கேரளாவின் பெருமைக்குரிய இரண்டு திட்டங்களைத் தொடங்கிவைத்து, இந்தியாவுக்கே கேரளா முன்மாதிரி என்று நரேந்திர மோடி கூறியதாக கேரளா காவல்த்துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் பிரதமர் … Read more