பணிக்கு சென்ற தமிழக தொழிலார்கள் தடுத்து நிறுத்தம்! தொடர் அத்துமீறலில் கேரள அதிகாரிகள்!!

பணிக்கு சென்ற தமிழக தொழிலார்கள் தடுத்து நிறுத்தம்! தொடர் அத்துமீறலில் கேரள அதிகாரிகள்!! தேனி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் மிகவும் இன்றியமையாதது முல்லைப் பெரியாறு அணை. இந்நிலையில் கடந்த மார்ச் 11-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு பணிக்காக தளவாட பொருட்களை தமிழக பொதுபணித்துறை அதிகாரிகள் குமளி வழியாக தேக்கடிக்கு கொண்டு சென்றனர். அப்போது, கேரள வனத்துறை அதிகாரிகள் தளவாட பொருட்களை கொண்டு … Read more

அனுமதியின்றி உள்ளே சென்றதால் காவல்துறையினர் உள்பட நான்கு பேர் மீது வழக்கு!

அனுமதியின்றி உள்ளே சென்றதால் காவல்துறையினர் உள்பட நான்கு பேர் மீது வழக்கு! முல்லை பெரியாறு அணையின் ஆய்வு பணிக்காக பொதுபணித்துறை அதிகாரிகள் முல்லை பெரியாறு அணைக்கு அவ்வப்போது சென்று வருவது வழக்கம். அவ்வாறு அணை பகுதிக்கு செல்பவர்கள் வருகை பதிவேட்டில் தங்களது பெயர் மற்றும் தாங்கள் வருகை புரிந்ததற்கான காரணம் ஆகிய விவரங்களை எழுதி வைத்துவிட்டு செல்ல வேண்டும். அவ்வாறு கடந்த 13-ந் தேதி அந்த அணைப்பகுதிக்கு ஓய்வுபெற்ற கேரள காவல்துறை அதிகாரிகளான அப்துல்சலாம், ஹக்கீம் மற்றும் … Read more