இன்று இந்த 25 மாவட்டங்களில் கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தென்மேற்கு வங்க கடலில் இலங்கையை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஆகவே வரும் 13ஆம் தேதி வரையிலும் தமிழ்நாடு முழுவதும் கனமழை தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் ஒரு சில பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புண்டு. தஞ்சை, நீலகிரி, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இன்று பிற்பகல் வரையிலும் மிக கனமழை பெய்ததற்கான வாய்ப்புள்ளது. கோயம்புத்தூர், திருப்பூர், … Read more

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்! நாகை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன ஆனால் அந்த சட்டங்கள் எதுவும் செயல்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. அவ்வாறு செயல்படாததால் இன்றளவும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு துன்புறுத்தல் ஏற்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் முடிவே கிடையாதா? என்று பலரும் கேள்வியெழுப்பி வருகிறார்கள். அந்த விதத்தில், நாகை மாவட்டம் வெளிப்பாளையம் அருகே நம்பியார் நகர் நடு தெருவை சேர்ந்தவர் வெற்றி செல்வம் மீன்பிடி தொழில் செய்து வரும் இவர், கடந்த 2019 ஆம் வருடம் … Read more