இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்க படுவார்கள்! ரஷ்ய அதிபர் உறுதி!

உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கடுமையான போர் நடைபெற்று வருவதால் உக்ரேனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி தொடர்ந்து இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருவதை விரும்பாத உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு முக்கிய கோரிக்கையை வைத்தார். அதாவது இந்தியா கேட்டுக் கொண்டால் நிச்சயமாக ரஷ்யா … Read more

பஞ்சாப் மாநிலத்தில் இதுதான் எங்களுடைய முதல் குறிக்கோள்! பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரச்சாரம்!

177 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநில சட்டசபைக்கு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் மாதம் 10ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவிருக்கிறது. ஏற்கனவே இந்தியாவைப் பொறுத்தவரையில் பல மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது . இன்னமும் சொல்லப்போனால் தமிழகம், கேரளா, உள்ளிட்ட மாநிலங்களைத் தவிர்த்து இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பாஜக கூட்டணியோ அல்லது தனித்தோ ஏதாவதொரு முறையில் … Read more

மின்னலென பரவும் நோய்த்தொற்று பரவல்! அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசர ஆலோசனை!

நாட்டில் நோய்த்தொற்று பரவல் மீண்டும் மிகத் தீவிரமாக அதிகரித்து வருகிறது, நோய்த்தொற்று பரவல் நாள்தோறும் அதிகரித்து வருகின்றது இதனை தொடர்ந்து நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் காணொளி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்த இருக்கின்றார் … Read more

அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல்! முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி!

நோய்த்தொற்று பரவல் கொஞ்சம், கொஞ்சமாக, குறைந்து வந்த சூழ்நிலையில், தற்போது அந்த நோய்த்தொற்று பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே கொரோனா தொற்று இருந்த சூழ்நிலையில், தற்சமயம் அது உருமாறி புதிய வகை முற்றாக உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்த புதிய வகை நோய் தொற்று முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு தற்சமயம் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. ஆகவே அதனை தடுப்பதற்காக பல்வேறு நாடுகள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த … Read more

பிரதமரின் புதுச்சேரி வருகை திடீர் ரத்து! காரணம் என்ன?

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அகில இந்திய இளைஞர் திருவிழா வருகின்ற 12ஆம் தேதி ஆரம்பித்து 16ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இதற்கு தேவையான முன்னேற்பாடுகள் தொடர்பான பணிகளை புதுச்சேரி அரசு முன்னெடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை மத்திய அமைச்சர் நேற்று முன்தினம் விழாவிற்கான ஏற்பாடுகளை நோட்டமிட்டார். இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து சுமார் 7500 இளைஞர்கள் பங்கேற்றுக் கொள்வார்கள் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவை பிரதமர் … Read more

மோடியை பாராட்ட மனமில்லையா? ஸ்டாலினை விமர்சிக்கும் பாஜக அண்ணாமலை!

Are you reluctant to praise Modi? BJP Annamalai criticizes Stalin!

மோடியை பாராட்ட மனமில்லையா? ஸ்டாலினை விமர்சிக்கும் பாஜக அண்ணாமலை! இந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டமானது நேற்று தொடங்கியது. தமிழக அரசின் வரலாற்றில் முதன் முறையாக சட்டப்பேரவை கூட்டமானது மக்கள் முன்னிலையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை பல கட்சிகளும் வரவேற்றனர். அவ்வாறு நடைபெற்ற பேரவையில் மு க ஸ்டாலின் அவர்கள் தடுப்பூசி போட வைத்த தமிழ் மகன் என்று அவரையே கூறியுள்ளார். அதனை தற்பொழுது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் விமர்சனம் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். … Read more

பொங்கல் விழாவில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி! மதுரையில் ஏற்பாடுகள் தீவிரம்!

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரியின் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதில் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் 11 மருத்துவ கல்லூரிகள் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது இதற்கான கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு இருக்கின்றன. ஆகவே … Read more

பிரதமர் மோடியின் அதிநவீன வசதிகள் பொருந்திய புதிய கார்! மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!

பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்துவதற்காக தலா 12 கோடி செலவில் மெர்சிடிஸ் மேபக் 650 கார்டு ரக கார்களில் இரண்டு வாங்கப்பட்டு இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கினர். இந்தக் கார்கள் அதிநவீன பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டவை என்று சொல்லப்படுகிறது, இது தொடர்பான புதிய தகவல்களை மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று வெளியிட்டிருக்கின்றன. அதனடிப்படையில், ஊடகங்களில் வெளிவந்த தகவல்களை விட வாங்கப்பட்டு இருக்கின்ற கார்களின் விலை மிகவும் குறைவு, கார் விலையை ஊடகங்களில் … Read more

பிரதமரை வரவேற்க தயாராகும் தமிழக அரசு! பாஜக திமுக கூட்டணி ஏற்பட இருக்கிறதா?

திமுக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் பிரதமர் நரேந்திரமோடி மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வந்த சூழ்நிலையில், அவரை கடுமையாக எதிர்க்கும் விதமாக கோ பேக் மொடி என்ற போராட்ட முழக்கத்தை முன்வைத்து திமுக தெருமுனை முதல் சமூகவலைதளம் வரையில் போராட்டம் நடத்தியது. ஆனாலும் தற்சமயம் தமிழகத்தில் திமுக ஆளும் கட்சி என்ற நிலையை அடைந்து இருக்கின்ற சூழ்நிலையில், புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக தமிழகம் வரவிருக்கும் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக தயாராகிவருகிறது தமிழக அரசு. … Read more

பிரதமர் பயணிக்கும் புதிய கார்! அதிரடி பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய காரின் விலை எத்தனை கோடி தெரியுமா?

முக்கிய பிரமுகர்கள் எப்படித்தான் பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் பயணம் செய்யும் வாகனத்தில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது, அந்த விதத்தில் பிரதமர் நரேந்திரமோடி பயணிப்பதற்காக புதிதாக வாங்கப்பட்டு இருக்கின்ற மெர்டிசிடிஸ் மே பேக் எஸ் 650 கார்டு காரை ஒரு நகரும் பாதுகாப்பு கோட்டை என்றே தெரிவிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவர் குஜராத்தின் முதலமைச்சராக இருந்த சமயத்தில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், உயர்பாதுகாப்பு எடிஷன் குண்டுதுளைக்காத மகேந்திரா ஸ்கார்பியோ, உள்ளிட்ட கார்களை பயன்படுத்தியிருந்தார். … Read more