ஒமைக்ரான் நோய்த்தொற்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்! நடந்தது என்ன?
நாட்டில் புதிய வகை நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது இதுவரையில் 261 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசும், மாநில அரசும், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். என்னென்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? மாநில அரசுகள் எவ்வாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன? என்பது தொடர்பாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர், மத்திய அரசு … Read more