ஒமைக்ரான் நோய்த்தொற்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்! நடந்தது என்ன?

நாட்டில் புதிய வகை நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது இதுவரையில் 261 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசும், மாநில அரசும், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். என்னென்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? மாநில அரசுகள் எவ்வாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன? என்பது தொடர்பாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர், மத்திய அரசு … Read more

ஒமைக்ரான் மறுபடியும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை!

உருமாறிய நோய்த் தொற்றான ஒமைக்ரான் வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது, சென்ற மாதம் 24 ம் தேதி ஆரம்பித்த இந்த புதிய வகை நோய் தொற்று தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. இருந்தாலும் டெல்டா வைரசை விட இது வேகம் குறைவானது என்று ஒரு சிலர் தெரிவித்து வருகிறார்கள் . இந்த நோயினால் தென்ஆப்பிரிக்காவில் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அடுத்தபடியாக இங்கிலாந்தில் பலர் பாதித்து கொண்டு இருக்கிறார்கள். அதேபோல உலகின் பல நாடுகளில் இந்த புதிய … Read more

பிரதமரின் தமிழக வருகை! உடன்பிறப்புகளுக்கு முக்கிய கட்டளையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

வரும் ஜனவரி மாதம் 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தர இருக்கிறார், அதாவது புதிய மருத்துவ கல்லூரி திறப்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருக்கிறார். கிட்டத்தட்ட 11 மருத்துவ கல்லூரிகளை அவர் திறந்து வைக்க உள்ளார், தமிழ்நாட்டில் பத்து வருடங்கள் கழித்து திமுக ஆட்சியில் அமர்ந்து இருக்கின்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும் முதல் பயணம் இது என்று சொல்லப்படுகிறது. ஆனால் சென்ற 10 வருடங்களில் … Read more

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று பாஜகவின் நாடாளுமன்ற குழு கூட்டம்! கட்சியின் எம்பிக்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய போது கடந்த 7ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் வருகை தொடர்பாக கவலை தெரிவித்த அவர் நாடாளுமன்றத்திற்கு வருகை தராத உறுப்பினர்கள் தங்களுடைய நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்தார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி நாடாளுமன்றத்தை தொடர்ந்து நடைபெற விடாமல் முடக்கி … Read more