தமிழக அரசின் முக்கிய கோரிக்கையை கேட்டு அதிர்ந்து போன பிரதமர் நரேந்திர மோடி!

தமிழக அரசின் முக்கிய கோரிக்கையை கேட்டு அதிர்ந்து போன பிரதமர் நரேந்திர மோடி!

நோய்த் தொற்று அதிகமாக பரவிவரும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உடன் இன்று காலை 10 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ஆலோசனை மேற்கொண்டார். அவர் மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலின் பரப்புரையை நிறுத்தி வைத்துவிட்டு இந்த ஆலோசனை மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு, கேரளா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் உடன் இன்று காலை காணொலிக் காட்சி மூலமாக தன்னுடைய ஆலோசனையை தொடர்ந்தார். இதில் இந்த … Read more

தேர்தல் பரப்புரையை ரத்து செய்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி!

தேர்தல் பரப்புரையை ரத்து செய்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி!

நாட்டில் நாளுக்கு நாள் இந்த நோய்த்தொற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாட்டில் ஒரு உயிரிழப்பும், பாதிப்பும், மிகவும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.இதற்கு பொதுமக்களின் அலட்சியம்தான் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் பொதுமக்கள் மத்திய, மாநில அரசுகள் வெளியிடும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற தவறுகிறார்கள். அதன் காரணமாகவே இந்த நோய்த்தொற்று வேகம் அதிகமாக இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள். இந்த நோய் தொற்று முதலில் இந்தியாவிற்கு வந்த சமயத்தில் இருந்த அளவிற்கு பொதுமக்களிடம் தற்போது விழிப்புணர்வு இல்லை … Read more

அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி நிச்சயம் கிடைக்கும்! பிரதமர் மோடி உறுதி!

நேற்றைய தினம் அனைத்து மாநில ஆளுநர்கள் உடனமர் நரேந்திர மோடி நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இதில் உரையாற்றிய அவர் இந்தியாவில் நோய்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த நோய் தொற்றுக்கு ஏற்ற வகையில் அந்தந்த மாநிலங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதேசமயம் இந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எல்லாவற்றையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாநில ஆளுநர்கள் உடனும் … Read more

அதிகரித்து வரும் நோய்த்தொற்று! அனைத்து மாநில ஆளுநர் களுடனும் பிரதமர் இன்று முக்கிய ஆலோசனை!

அதிகரித்து வரும் நோய்த்தொற்று! அனைத்து மாநில ஆளுநர் களுடனும் பிரதமர் இன்று முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா அதிகமாகி வருகிறது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்த துரித நடவடிக்கையின் காரணமாக, தமிழகத்தில் வெகுவாக இந்தத் தொற்று குறையத் தொடங்கியது.ஆனால் தற்சமயம் தேர்தல் நடைமுறை வந்து விட்டபடியால் அவரால் சரிவர செயல்பட முடியவில்லை. அரசு நிர்வாகமும் அதிகாரிகளின் கைக்கு சென்று விட்டதால் அவரால் தீவிர நடவடிக்கை எதுவும் எடுக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு மக்களுடைய அலட்சியம் காரணமாக தான் … Read more

கொரோனா தொற்று பரவல்! நாடுதழுவிய ஊரடங்கு அவசியமா?

கொரோனா தொற்று பரவல்! நாடுதழுவிய ஊரடங்கு அவசியமா?

கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதை அடுத்து நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடனும் ஆலோசனை நடத்தினார்..இதில் தமிழக அரசு சார்பாக தலைமைச்செயலாளர் ராஜிவ் ரஞ்சன் பங்கேற்றார்.இந்த ஆலோசனையில் உரையாற்றிய பிரதமர் மோடி நாடுமுழுவதும் ஊரடங்கு தேவையற்றது என தெரிவித்திருக்கிறார். அதேபோல நாட்டில் மறுபடியும் ஒரு சவாலான நிலையை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார். இந்த நோய்த்தொற்றின் முதல் அலை விடவும் இரண்டாவது அலை மிக வேகமாக இருக்கிறது. மகாராஷ்டிரா … Read more

தமிழில் பேசி மதுரையை அதிர வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

தமிழில் பேசி மதுரையை அதிர வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

தேர்தல் பிரச்சாரத்திற்காக நேற்றையதினம் மதுரைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று அங்கே வழிபாடு நடத்தி இருக்கிறார்.தேர்தல் நெருங்கிவிட்டபடியால் தேசிய தலைவர்களின் பார்வை தற்சமயம் தமிழகத்தின் மீது பட தொடங்கியிருக்கிறது.அந்த வகையில், சமீபத்தில் தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி தற்போது மீண்டும் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருக்கிறார். நேற்று மதுரையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர் இன்று மதுரையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது … Read more

பிரதமர் வருகை! பரபரப்பானது தமிழகம்!

பிரதமர் வருகை! பரபரப்பானது தமிழகம்!

தமிழகத்தில் மிக விரைவில் தேர்தல் வரவிருக்கும் அதன் காரணமாக, தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சியான திமுக எதிர்கட்சியான திமுக என்று அனைத்து தரப்பினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இதனால் தமிழகமே பரபரப்பாக காணப்படுகிறது.அதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் எல்லோரும் தீவிர பிரச்சாரத்தில் தமிழகம் முழுவதும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு சட்டசபை தொகுதியில் … Read more

அதிரடி உத்தரவை பிறப்பித்த தேர்தல் ஆணையம்! அதிர்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி!

அதிரடி உத்தரவை பிறப்பித்த தேர்தல் ஆணையம்! அதிர்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி!

சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலங்களிலும் எல்லா பெட்ரோல் பங்குகளிலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் புகைப்படம் அடங்கிய விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் அடுத்த 72 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் இந்த மாதம் 27ஆம் தேதி முதல் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஏப்ரல் மாதம் ஆறாம் … Read more

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி! சசிகலாவுக்கு செக்!

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி! சசிகலாவுக்கு செக்!

பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை விமானம் மூலமாக சென்னை வர இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது. பிரதமர் சென்னையில் பங்கேற்கின்ற நிகழ்ச்சி வெறும் 3 மணி நேரத்திற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது ஆனாலும்கூட அதிலும் ஒரு அரசியல் இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக  அடையாறு ஐ எம் எஸ் விமான படை தளத்திற்கு வர இருக்கின்றார். அதன்பிறகு அங்கிருந்து கார் மூலமாக பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் விழா நடக்கும் … Read more

இந்த பட்ஜெட் நாட்டிற்கு மிகவும் முக்கியம்! எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு!

இந்த பட்ஜெட் நாட்டிற்கு மிகவும் முக்கியம்! எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு!

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக நடப்பதற்கு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தருவார்கள் என்று நம்புகிறேன் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். இந்த வருடத்தின் முதல் கூட்டத்தொடர் இது என்பதால், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மிக முக்கியத்துவம் பெறுகின்றது. நாட்டிற்கு ஒரு நல்ல எதிர்காலம் கிடைப்பதற்கு இந்த வருடம் முக்கியமாக இருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடைபெறுவதற்கு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருவார்கள் என்று நம்புகிறேன் … Read more