தமிழக அரசின் முக்கிய கோரிக்கையை கேட்டு அதிர்ந்து போன பிரதமர் நரேந்திர மோடி!
நோய்த் தொற்று அதிகமாக பரவிவரும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உடன் இன்று காலை 10 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ஆலோசனை மேற்கொண்டார். அவர் மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலின் பரப்புரையை நிறுத்தி வைத்துவிட்டு இந்த ஆலோசனை மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு, கேரளா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் உடன் இன்று காலை காணொலிக் காட்சி மூலமாக தன்னுடைய ஆலோசனையை தொடர்ந்தார். இதில் இந்த … Read more