இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மீது நடவடிக்கை!! சிதம்பரம் தீட்சிதர் புகார்!!

Action against Hindu religious charity department official!! Chidambaram Dikshitar complaint!!

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மீது நடவடிக்கை!! சிதம்பரம் தீட்சிதர் புகார்!! இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மீது சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சிதம்பரம்  நகர போலீசாரிடம் புகார் அளித்தனர். சிதம்பரம் நடராஜன் கோவிலில் உள்ள கனக சபையின்  மீது ஏறி சுவாமியை தரிசனம் செய்வதற்கு 4 நாட்கள் அனுமதி இல்லை என்று கோவிலில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்ற கோரியதற்கு மறுப்பு தெரிவித்தாக சிதம்பர தில்லை காளியம்மன்  கோவில் அலுவலர் சரண்யா தன்னை மிரட்டுவதாக தீட்சிதர்கள் … Read more

தில்லை நடராஜர் கோயில் ஸ்தல புராணம் : அறிந்து கொள்வோம்

தில்லை நடராஜர் கோயில் ஸ்தல புராணம் : அறிந்து கொள்வோம் ஒரு காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் இருக்கும் இடம் வனமாக இருந்துள்ளது. அதில் சதுப்பு நிலத்தில் வளரக்கூடிய ஒருவரகை மரம் அடர்த்தியாக இருந்தது. அந்த மரத்திற்கு பெயர் தில்லை மரம், அதனாலேயே சிதம்பரம் நகரின் பண்டைய பெயர் தில்லை என்று வழங்கப்படுகிறது. கோயில் புராணத்தின் கூற்றுப்படி கோயில் என்றாலே சிதம்பரம் நடராஜர் கோயிலை குறிக்கும் என்று அறிய முடிகிறது. நடராஜர் கோயில் பஞ்ச பூத ஸ்தலங்களுள் … Read more