இன்பத்திற்கு அழைத்த கணவன்! மறுத்த மனைவி! இறுதியில்!!

உத்திரபிரதேச மாநிலத்தில் கணவன் உடலுறவுக்கு அழைத்து மனைவி மறுத்ததால் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கணவன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   உத்திர பிரதேச மாநிலத்தில் முசார்பூர் அருகேயுள்ள பெசிண்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பப்பு. இவருக்கு வயது 35. அவரது மனைவி டோலியால். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சானியா (5), வான்ஷ் (3) மற்றும் அர்ஷிதா (18 மாதம்).   இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பப்பு தனது மனைவியை உடல் … Read more

இனிமேல் தமிழில் இன்ஜினீயரிங் படிக்கலாம்!! AICTE ஒப்புதல்!

பொறியியல் படிப்புகளில் ஆர்வமுடைய மாணவர்கள் ஆங்கிலம் சரியாக தெரியாததால் படிப்பை நிறுத்தும் அபாயம் கூட ஏற்பட்டுள்ளது. சாதாரண பழங்குடி மக்கள் கூட பொறியியல் படிப்பிற்கு படிக்க அவர் அவர்களது தாய்மொழியில் பொறியியல் படிப்புகள் நடத்தலாம் என ஏஐசிடிஇ ஒப்புதல் அளித்துள்ளது.. தமிழ் உள்ளிட்ட மற்றும் 8 மொழிகளில் பொறியியல் படிப்புகளை நடத்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.   தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், குஜராத்தி, கன்னடம், மராத்தி மற்றும் வங்க மொழிகளில் … Read more

பயமா இருக்கு அம்மா!! கதறிய குழந்தைகள்! குட்டையில் கிடந்த 3 சடலம்!

பெண்ணொருவர் குடும்ப பிரச்சனை காரணமாக தனது 2 குழந்தைகளை குட்டையில் போட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சித்தூர் மாவட்டம் ராமச்சந்திரபுரம் அடுத்த சி. ராமாபுரம் என்ற பகுதியில் உள்ள ஒரு குட்டையில் அடையாளம் தெரியாத ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.   பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 குழந்தை மற்றும் … Read more

திருநங்கைகளை கவலை படாதீங்க!! உங்களுக்கு உதவித்தொகை!! அதிரடி காட்டும் மத்திய அரசு!!

கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு உதவித்தொகையாக ரூ 1500 கொடுப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள திருநங்கைகள் மிகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். திருநங்கைகளின் நலனை கவனிக்கும், மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தில்,திருநங்கைகளின் அடிப்படைத் தேவைகளுக்காக உடனடியாக தலா ரூ 1500 உதவி தொகையாக வழங்க … Read more

நோயாளிகளுக்கு சொந்தக் காரில் சென்று இலவச கொரோனா சிகிச்சை! தன்னலமற்ற மருத்துவர்!

கொரோனா நோயாளிகளுக்கு நேரடியாக அவர்களது வீட்டிற்கு சென்று சிகிச்சை அளித்து வரும் நெகழ்ச்சி சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.   இந்த கொரோனாவின் இரண்டாவது அலையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்களது பணிகளை செவ்வனே செய்து வருகின்றன. என்னதான் மருத்துவமனைகளில் கட்டணம் அதிகமாக இருந்தாலும், ஏழைகளுக்கு எட்டாக் கனியாக தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை இருந்து வந்தாலும், பெங்களூரில் தன்னலமற்ற மருத்துவர் ஒருவர் நோயாளிகளின் வீட்டிற்கே நேரடியாக சென்று இலவச கொரோனா சிகிச்சை அளித்து வருகிறார். பெங்களூரை … Read more

நான் என்ன செய்தேன்! குடும்ப சுமைக்கு காய்கறி விற்றது குற்றமா? தாக்கிய போலீஸ்! உயிரிழந்த சிறுவன்!

உத்திரபிரதேசத்தில் 17 வயது சிறுவன் காய்கறி விற்று கொண்டிருந்த நிலையில் ஊரடங்கு மீறியதாக போலீசார் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   இந்தியா முழுவதிலும் கொரோனாவில் இரண்டாவது அலை ஆட்டிப்படைத்து வருகிறது. பல மாநிலங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு பொது முடக்கங்களை அறிவித்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருகிறது.   உத்திரபிரதேசத்திலும் ஊரடங்கு உள்ள நிலையில், உன்னவ் என்ற மாவட்டத்தில், பங்கார்மாவு என்ற நகரில் … Read more

8000- த்தை தாண்டிய கருப்பு பூஞ்சைத் தொற்று! இந்த மூன்று மாநிலங்களில் அதிகமான எண்ணிக்கை!

மங்கலான அல்லது இரட்டை பார்வை, மார்பு வலி மற்றும் மூச்சு திணறல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு தீவிரமான நிலை மியூகோமிகோசிஸ் அல்லது “கருப்பு பூஞ்சை” தொற்றுக்கு மக்கள் இந்தியாவில் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. கொரோண பாதிக்கப்பட்டவர்களை அதிகமாக தாக்குகிறது.   மே 21 ஆம் தேதி வரை நாடு முழுவதும் குறைந்தது 8,848 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் மக்கள் பாதிக்கபட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.   குஜராத்தில் 2281 அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் கருப்பு பூஞ்சை … Read more

மனிதம் போற்றும் வகையில் நாய்களுக்கு பிரியாணி சமைக்கும் நல் உள்ளம்!

இந்த காலகட்டத்தில் மனிதர்களுக்கு யாரும் உணர்வு அளிக்காத நிலையில் 190 மேற்பட்ட நாய்களுக்கு பிரியாணி சமைத்த உணவு அளித்து வருகிறார் மகாராஷ்டிராவை சேர்ந்த ரஞ்சித் நாத்.   கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலை மனிதர்களை ஒரு வழி செய்து கொன்று குவித்து வருகிறது.இந்தியாவில் பல பகுதிகளில் மக்கள் உணவின்றி வணிக ரீதியாகவும் சரி உடல் ரீதியாகவும் சரி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.   இந்த நிலையில் தெருநாய்களின் மீது பாவப்பட்டு உணவு சமைத்து வழங்கி வருகிறார் … Read more

பாரத் பயோடெக் அறிவிப்பால் மகிழ்ந்த மக்கள்! 20 கோடி கோவாக்சின் தயாரிப்பு!

கோவாக்சின் தடுப்பூசிகளை தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம் குஜராத்தில் உள்ள தங்களது துணை நிறுவனம் மூலம் மேலும் 20 கோடி கோவாக்சின் தடுப்பூசிகள் தயாரிக்கப்படுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   கொரோனா இரண்டாவது அலை காரணமாக அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பது அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவாக்சின் கோவிசில்டு என்ற இரண்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன.   விரைவில் ஸ்புட்னிக்-வி என்ற தடுப்பூசியில் இந்தியாவிற்கு கிடைக்க உள்ளது. கோவிசீல்டு போலவே கோவாக்சின் அதிக திறன் கொண்டு எந்த … Read more

“கருப்பு பூஞ்சை நோய் ” யார் யாரை கருப்பு பூஞ்சை நோய் தாக்கும்! அறிகுறிகளும்! வழிமுறைகளும்!

கொரோனா போல கருப்பு போன்ற என்னும் நோய் மனிதர்களை தாக்கி பெரும் அவதிக்கு ஆளாக வைக்கிறது. கருப்பு பூஞ்சை என்றால் என்ன? அது யார் யாரை தாக்கும்? அதற்கான அறிகுறிகள் என்ன? அதை பற்றி மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள்? அதற்கு எந்த மாதிரியான மருந்துகளைச் சாப்பிடலாம்? என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.   1. கருப்பு பூஞ்சை என்பது நீண்ட காலமாக பூமியில் வாழும் நோயாகும். காற்று புகாத இடங்களில் இந்த தொற்று ஏற்படும். இது … Read more