தேசிய ஒற்றுமை தினம் 2022 : ஒவ்வொரு இந்தியரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்

National Unity Day 2022

தேசிய ஒற்றுமை தினம் 2022 : ஒவ்வொரு இந்தியரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் இந்தியாவில் தேசிய ஒற்றுமை தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.இது கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பில் முக்கிய பங்கு வகித்த சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய ஒருமைப்பாட்டு நாளிற்கான அதிகாரப்பூர்வ … Read more

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாட காரணமென்ன? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்

Reasons for celebrating Sardar Vallabhbhai Patel's birthday as National Unity Day?

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாட காரணமென்ன? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் 2014 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினம் (ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்) கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரரும், பின்னர் இந்தியாவின் ஒருங்கிணைப்பில் முக்கியப் பங்காற்றிய அரசியல்வாதியுமான சர்தார் படேலின் 144 வது பிறந்தநாள் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் ஏற்கனவே … Read more

தேசிய ஒற்றுமை தினம் உருவான விதம்: இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் வியக்க வைக்கும் பின்னணி!

Iron Man of India Vallabhbhai Patel

தேசிய ஒற்றுமை தினம் உருவான விதம்: இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் வியக்க வைக்கும் பின்னணி! இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை குறிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த இந்தியாவை ஒரே நாடாக மாற்றிய பெருமைக்கு உரியவர் பலபாய் படேல்.அவர் பிறந்த தினமான அக்டோபர் 31ஆம் தேதி தான் தேசிய … Read more