நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு! தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு!

The date of release of the results of the entrance examination is published! The announcement made by the National Examination Agency!

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு! தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு! கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி அனைத்து இடங்களிலும் நீட்நுழைவு  தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வை தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் உள்பட நாடு முழுவதும் 18  லட்சத்திற்கு மேற்பட்டோர் எழுதினார்கள். நீட்நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் 7 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு வெளியாகவுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவுகளை … Read more

வங்கியில் அனைத்தும் தனியார் மயமாக்கும் நடவடிக்கை! மோடி அரசை வன்மையாக கண்டித்து காங்கிரஸ் டூவிட்டர் பதிவு!

Privatization of everything in the bank! Congress posted a Twitter post strongly condemning the Modi government!

வங்கியில் அனைத்தும் தனியார் மயமாக்கும் நடவடிக்கை! மோடி அரசை வன்மையாக கண்டித்து காங்கிரஸ் டூவிட்டர் பதிவு! காங்கிரஸ் அரசானது மோடியையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸின் செய்தி தொடர்புப் பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று அவரதின் டூவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில் முன்னதாகவே ஆர்பிஐ யின் எச்சரிக்கையை மீறி ரூபாய் நோட்டுகள் வாபஸ் போன்ற நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அதன் மூலம் மக்கள் மற்றும் … Read more

நீட் தேர்வு ஒத்திவைக்க மாணவர்கள் கோரிக்கை! தேசிய தேர்வு முகமை விளக்கம்!

students-request-to-postpone-neet-exam-national-examination-agency-description

நீட் தேர்வு ஒத்திவைக்க மாணவர்கள் கோரிக்கை! தேசிய தேர்வு முகமை விளக்கம்! 2018ஆம் ஆண்டு  நடத்தப்பட்ட நீட் தேர்வு இயற்பியல்,வேதியல்,விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகிய பாடங்களில்லிருந்து வினாக்கள் கேட்கப்படும்.ஒவ்வொரு பாடத்திலும் 45 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 180 வினாக்கள் இந்த தேர்வில் இடம்பெறும் எனவும் அதற்கான மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு வினாவின் பதில் சரியாக இருந்தால் நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு  வினாவிற்கு தவறான பதில் அளிக்கப்பட்டால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும் ஒரு … Read more

2021 ஜூலைக்குள் நாடு முழுவதும்  கொரோனா தடுப்பூசி! சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்!

நாடு முழுவதும் ஆட்டம் காண வைத்துள்ளது கொரோனா  தோற்றால் மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். இதற்கு முடிவு காண வேண்டும் என்றால் நோய்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதே ஒரே வழி. அப்படி இருக்கும் இந்த சூழ்நிலையில் உலக நாடுகள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வருகிறது. அதில் முதல்கட்டமாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் –V  தடுப்பூசி இந்தியாவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எனவே வரும் 2021 ஜூலைக்குள்  40-50 ஆயிரம் டோஸ்கள் நாடு முழுவதும்   உபயோகிப்பதற்காகவே … Read more