ராமநாதபுரத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் தசரா விழா!

நாடு முழுவதும் ஒரே காலகட்டத்தில் கொண்டாடப்படும் திருவிழா தசரா தான். ஆனால் இந்த பண்டிகைக்கு இடத்திற்கு இடம் நவராத்திரி, தசரா, துர்கா பூஜை என்று பெயர்கள் மாறுபடும். அடிப்படை என்பது அம்மன் வழிபாடு தான். ஸ்ரீ ராமர் ராவணனை போரில் வெற்றி பெற்றதை போற்றும் விதமாக தசரா விழாவை வட மாநில மக்கள் கொண்டாடி வருகிறார்கள். விஜயதசமி நாளில் மைசூர் வின் சாமுண்டீஸ்வரி தேவி மகிஷாசுரனை வெற்றி கொண்ட நாள். தசராவின் போது கோவில் சிற்பங்களை ஊர்வலமாக … Read more

திருவனந்தபுரம் நங்கை அம்மன் பல்லாக்கு இன்று புறப்பாடு !!

வருடம் ஒருமுறை நடக்கும் நவராத்திரி திருவிழாவையொட்டி, கன்னியாகுமரியிருந்து நங்கை அம்மன் ஊர்வலமாக திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் நவராத்திரி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழாவிற்கு கன்னியாகுமரியிருந்து நங்கை அம்மன் வேளிமலை முருகன் மற்றும் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் உள்ளிட்ட சாமி சிலைகள் திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, விழா முடிந்ததும் மீண்டும் அங்கிருந்து கொண்டுவரப்படும். வருட வருடம் நடைபெறும் இத்திருவிழாவில், இந்த ஆண்டு ஆண்டும் திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா வரும் 17-ஆம் தேதி தொடங்கயுள்ளது. … Read more