மகளின் மேல்படிப்புக்கு பணம் இல்லாததால் விரக்தி: பெண் தீக்குளித்து தற்கொலை!!
மகளின் மேல்படிப்புக்கு பணம் இல்லாததால் விரக்தி: பெண் தீக்குளித்து தற்கொலை!! நெகமம் அடுத்து மெட்டுவாவியை சேர்ந்தவர் செல்வம் (கூலி தொழிலாளி). இவரது மனைவி சாரதா (வயது 43). இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். அவர் தற்போது 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றார். தனியார் கல்லூரியில் படிப்பை தொடர விரும்பியுள்ளார். ஆனால் மேல்படிப்பு சம்மந்தமாக படிப்பை தொடர குடும்பத்தில் போதிய வருமானமும் இல்லை வசதியும் இல்லை என்று கூறப்படுகிறது. மகனின் மேல்படிப்புக்கு பணம் இல்லாத காரணத்தால் … Read more