திடீரென்று இலங்கையில் அதிரடி அறிவிப்பு – இனி இதை செய்தால் குற்றமாம்!

இலங்கையில் செய்தியாளர்களை சந்தித்த போலீஸ் டி.ஐ.ஜி. அஜித்ரோஹணா, அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளார். அது என்னவென்றால் இனி இலங்கையில் பிச்சை  கேட்பதும் மற்றும் பிச்சை வழங்குவதும் தண்டனைக்குரிய குற்றம் என்று கூறியுள்ளார். அதாவது, இலங்கையில் உள்ள கொழும்பு உள்பட சில முக்கிய நகரங்களில் சிலர் பொது மக்களிடம் வர்த்தக நோக்கத்தில் பிச்சை  எடுக்கிறார்களாம். இவ்வாறு தவறான நோக்கத்துடன் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார். தினசரி சம்பளம் அடிப்படையில் பலர் பிச்சை எடுத்து வருவதாக சுட்டிக் காட்டியவர் இவர்களால் … Read more

அமைச்சர் செல்லூர் ராஜுவின் புதிய அறிவிப்பு!

வட மாநிலங்களில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பெரிய வெங்காயம் விலை உயர்வை கண்டுள்ளது. அங்கிருந்து வரவேண்டிய சரக்குகள் கடந்த சில தினங்களாக தமிழகம் வந்தடையாத நிலையிலுள்ளது.  அதனால் தற்போது வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் கொண்டுவர அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். பெரிய வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு கிலோ பெரிய வெங்காயம் 80 … Read more

உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்ட புது அதிகாரம்! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!

CREDAI அமைப்பான இந்திய ரியல் எஸ்டேட் மற்றும் மேம்பாட்டாளர் சங்கம் தமிழக அரசிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளது. அதாவது கட்டட அனுமதி பெறுதல் வழியை  எளிமையாக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை அடுத்து தமிழக அரசு, சென்னையை தவிர மற்ற இடங்களில் பத்தாயிரம் சதுரடி கணக்கிலான குடியிருப்பு இடங்களுக்கு கட்டிட அனுமதி வழங்கும் பணியை உள்ளாட்சி அமைப்புகளே வழங்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது. அதாவது 10,000 சதுர அடி பரப்புள்ள குடியிருப்பு கட்டுமானப் பணிக்கும், 8 குடியிருப்பு யூனிட்களுக்கும், … Read more

110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்: கடலூருக்கு அடித்த அதிர்ஷ்டம்!

கடலூர்; அன்னன்கோயில், புதுக்குப்பம் மற்றும் முடசலோடை உள்ளிட்ட கிராமங்களில் ரூ. 19.5 கோடியில் புதிய திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். இன்று சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார் அவை பின் வருமாறு:- கடலூர் மாவட்ட மீனவ கிராமங்களான அன்னன்கோயில், புதுக்குப்பம் கிராமங்களில் உள்ள மீன் இறங்குதளங்கள் ரூ.10 கோடியில் புனரமைக்கப்படும் என்றும் முடசலோடை கிராமத்தில் மீன் இறங்குதளம் கூடுதல் படகுகள் நிறுத்துவதற்கு ஏதுவாக … Read more