நாடு முழுவதும் அமலுக்கு வந்தது புதிய குடியுரிமை மசோதா!

நாடு முழுவதும் அமலுக்கு வந்தது புதிய குடியுரிமை மசோதா!

நாடு முழுவதும் அமலுக்கு வந்தது புதிய குடியுரிமை மசோதா! பதினொறு ஆண்டுக்கு மேலாக இந்தியாவில் வாழும் வெளிநாட்டவருக்கு குடியுரிமை வழங்கலாம் என்ற சட்டம் 1995ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக அரசு இந்த சட்டத்திருத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது, ஆறு ஆண்டுகள் மட்டுமே இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கும் இந்திய குடியுறுமை வழங்கலாம், பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,வங்கதேசங்களிலில் மத அடிப்படையில் இன்னல்களை எதிர்க்கொண்டவர்கள், அதிலும் இந்து, சீக்கிய, புத்த, கிறுத்தவர்கள் உள்ளிட்டோர்களிடம் உறிய ஆவணங்கள் இல்லை … Read more