ஆப்பிளின் ஐபோன்13 இந்தியாவில் அறிமுகம்! எப்போது தெரியுமா?

ஆப்பிளின் ஐபோன்13 இந்தியாவில் அறிமுகம்! எப்போது தெரியுமா? ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13,ஐபோன் 13 மினி,ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் உட்பட நான்கு புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்துகிறது.புதிய ஐபோன்கள் செப்டம்பர் 17 முதல் சந்தைகளில் முதல் கட்டமாக முன்கூட்டிய ஆர்டர்களில் எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்ட சந்தைகளில் அமெரிக்கா,ஜப்பான்,ஆஸ்திரேலியா,கனடா,சீனா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இது கிடைக்கும்.செப்டம்பர் 24 முதல் புதிய ஐபோன் 13 மாடல்களைப் பெறலாம்.இந்தியாவில் இரண்டாவது கட்ட சந்தையில் இது … Read more

விற்பனை தொடங்கியது 30 ஆயிரம் மொபைல் தற்போது ரூ.10000 ரூபாய்க்கு! சாம்சங்கின் புதிய வெளியீடு!

Sales started 30 thousand mobiles now for Rs. 10000! Samsung's new release!

விற்பனை தொடங்கியது 30 ஆயிரம் மொபைல் தற்போது ரூ.10000 ரூபாய்க்கு! சாம்சங்கின் புதிய வெளியீடு! ஆரம்பக்கட்ட காலத்தில் அனைவரும் உபயோகம் செய்த செல்போன் தான் நோக்கியோ மற்றும் சாம்சாங்.இதை உபயோகிக்காத ஆட்களே இருக்க முடியாது.தற்போது பல நிறுவனங்கள் வந்துவிட்டது.அந்தவகையில் விவோ,ஒப்போ,ரெட்மீ என்று பல வகைகளை கூறிக்கொண்டே போகலாம்.இந்த நிறுவனகள் அனைத்து விலைகளிலும் செல்போனை லாஞ் செய்துள்ளனர்.அதுமட்டுமின்றி 6 மாதத்திற்கு ஒரு முறை புதிய டிரேண்டிங் முறையில் புது புது மாடல்களை அறிமுகம் செய்கின்றனர். அப்போது அனனத்து நிறுவனங்களும் … Read more

ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை ரூ.10000-க்கு தரும் பிரபல செல்போன் நிறுவனம்! அதிர்ச்சியில் மற்ற செல்போன் நிறுவனங்கள்!

The famous cell phone company that gives a cell phone worth Rs 30,000 for Rs 10,000! Other cell phone companies in shock!

ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை ரூ.10000-க்கு தரும் பிரபல செல்போன் நிறுவனம்! அதிர்ச்சியில் மற்ற செல்போன் நிறுவனங்கள்! ஆரம்பக்கட்ட காலத்தில் அனைவரும் உபயோகம் செய்த செல்போன் தான் நோக்கியோ மற்றும் சாம்சங்.இதை உபயோகிக்காத ஆட்களே இருக்க முடியாது.ஆனால் தற்போது செல்போன் மார்க்கெட்டில் பல நிறுவனங்கள் வந்து விட்டது.அந்தவகையில் விவோ,ஒப்போ,ரெட்மீ என்று பல வகைகளை கூறிக்கொண்டே போகலாம். இந்த நிறுவனங்கள் அனைத்து மக்களும் வாங்கும் வகையில் பல்வேறு விலை ரேஞ்சுகளிலும் செல்போனை அறிமுகம் செய்துள்ளனர்.அதுமட்டுமின்றி 6 மாதத்திற்கு ஒரு … Read more

செவ்வாய் கிரகத்தில் ஸ்பேஸ் ஹெலிகாப்டர் – நாசாவின் புது முயற்சி!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, ஏழு மாதங்களுக்கு முன்பு பெர்சிவரன்ஸ் என்கின்ற விண்கலத்தை விண்ணில் பாய்ச்சி உள்ளது. இந்த விண்கலம் செவ்வாய் கோளை முழுமையாக ஆராய்ச்சி செய்யும் நோக்கத்தோடு அனுப்பப்பட்டதாகவும். பாராசூட் வாயிலாக ‘பெர்சிவரன்ஸ்’ விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ஜெஸ்சீரோ கிரேட்டர் என்கின்ற பள்ளத்தை ஆராய்ச்சி செய்ய உள்ளது. இச்சூழ்நிலையில் விண்வெளி ஆராய்ச்சிகளின் வரலாற்றில் இல்லாதவகையில், முதல்முறையாக செவ்வாய் கிரகத்தில் ஸ்பேஸ் ஹெலிகாப்டரை பறக்க விடுவதற்கு நாசா ஏற்பாடு செய்துள்ளது. ஆம். ஒரு கிலோ 80 … Read more

ஒரு அமெரிக்க நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு – என்ன தெரியுமா?

ராவ்ன் எக்ஸ் என்ற பெயரில், மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை, ஒரு செயற்கைக்கோளை விண்ணில் ஏவக்கூடிய மற்றும் முழுவதும் தானியங்கியாகவே செயல்படக்கூடிய அமைப்பு கொண்ட ட்ரான் விமானத்தை அமெரிக்க நிறுவனமான இவம் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ராவ்ன் எக்ஸ் என்ற விமானம் 80 அடி நீளம் கொண்ட மற்றும் வானத்தில் மிக வேகமாக பறக்கும் திறன் கொண்ட ட்ரான் விமானமாகும். இந்த விமானம் 18 அடி உயரமும், 28 டன் கனமும் மற்றும் 16 அடி … Read more