திருமணமான 15 நாளில் புது மாப்பிள்ளைக்கு ஏற்பட்ட சோகம்! எமனாக மாறிய போஸ்ட் வெடிங் போட்டோஷூட்!
திருமணமான 15 நாளில் புது மாப்பிள்ளைக்கு ஏற்பட்ட சோகம்! எமனாக மாறிய போஸ்ட் வெடிங் போட்டோஷூட்! திருமணம் என்றாலே சொந்தபந்தங்கள் சூழ அனைவரின் ஆசீர்வாதங்கள் லோடு நடைபெறும் ஓர் பந்தம். முந்தைய காலம் போல் தற்பொழுது இல்லை. கரோனா என்ற பெருந் தொற்று வந்து சொந்தபந்தங்கள் கூடும் நிலையையே தவிர்த்து விட்டது. அதைப்போல இக்காலகட்டத்தில் உள்ள தம்பதிகளுக்கு போட்டோஷூட் இன் மேல் அதிகளவு மோகம் ஏற்பட்டுவிட்டது. திருமணத்திற்கு முன் போட்டோ ஷூட் திருமணத்திற்கு பின் போட்டோ ஷூட் … Read more