இனி லாரிகளில் இது கட்டாயம்!  போக்குவரத்து ஆணையரின் திடீர் உத்தரவு!

No longer is it wild in trucks! Sudden order of the Commissioner of Transport!

இனி லாரிகளில் இது கட்டாயம்!  போக்குவரத்து ஆணையரின் திடீர் உத்தரவு! லாரி உரிமையாளர்கள் பலவித கோரிக்கைகளை கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தப்போவதாக,லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநிலத் தலைவர் குமாராசாமி மற்றும் செயலாளர் வாங்கலி ஆகியோர் டிசம்பர் 27 ஆம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதாக கூறினர்.அதன்பின் போக்குவரத்து ஆணையர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.அதில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டது. அப்போது வேகக்கட்டுப்பாட்டு கருவி,ஒளிரும் பட்டை உள்ளிட்ட 6 கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புக்கொண்டதால் லாரிகள் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது. … Read more

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மேற்குவங்க அரசு அறிவித்த அதிரடி அறிவிப்பு!

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மேற்குவங்க அரசு அறிவித்த அதிரடி அறிவிப்பு!

இருசக்கர வாகனங்கள் ஓட்டுகின்ற பொதுமக்களுக்கு மேற்குவங்க அரசு திடீரென்று அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. வாகனம் ஓட்டுகின்ற பொதுமக்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று அம்மாநில அரசு வலியுறுத்தி வருகின்றது.  தற்போது அறிவிக்கப்பட்ட புது அறிவிப்பு என்னவென்றால், அம்மாநிலத்தை சேர்ந்த மக்கள் இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் கட்டாயம் அணிதல் வேண்டும் அவ்வாறு தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுகின்ற வாகன ஓட்டுநர்களின் வாகனத்திற்கு மட்டும் எரிபொருள் வழங்கப்படும் என்ற அதிரடியான அறிவிப்பை அறிவித்துள்ளது.  அம்மாநிலத்தில் … Read more

TET சான்றிதழ் குறித்த புதிய திருத்தம் – NCTE அறிவிப்பு!

TET சான்றிதழ் குறித்த புதிய திருத்தம் - NCTE அறிவிப்பு!

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது. அப்போது ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தேசிய ஆசிரியர் கல்விக் குழு உடைய பொது அதிகாரிகள் ( General body of NCTE ) அப்போது ஒரு முடிவு எடுத்துள்ளனர். அது என்னவென்றால் டெட் தேர்வு எழுதும் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றால் அவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது, அவர்களின் ஆயுட்காலம் வரை செல்லுபடியாகும் என்ற புதிய திட்டத்தை அமல்படுத்தப் … Read more

தமிழகத்தில் தியேட்டர்கள் ஓபன்!பின்பற்ற வேண்டிய புதிய விதிமுறைகள்!

தமிழகத்தில் தியேட்டர்கள் ஓபன்!பின்பற்ற வேண்டிய புதிய விதிமுறைகள்!

கொரோனோ பெரும் தொற்றின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டு கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் உள்ளது.இதில் மிக முக்கியமான துறை திரைத்துறை ஆகும். கொரோனோ தாக்கத்தின் காரணமாக ஆறு மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் மூடியே இருக்கின்றன.தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனோவில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பி வரும் இந்த வேலையில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட சில விதிமுறைகளை தமிழகத்திலுள்ள திரையரங்குகள் தெரிவித்துள்ளன.இதற்கான விதிமுறைகளை பின்பற்றி தமிழகத்தில் … Read more