தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் வெள்ளம் என்ன நடந்தது? 3 பேர் பலி

தமிழ்நாட்டில் தான் மழை பெய்து வருகிறது என்றால், மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர் என்றால் வெளிநாட்டிலும் வெள்ளம் சூழ்ந்து மூன்று பேரை பலி வாங்கிய சம்பவம் அங்கு மிகப் பெரிய சோகத்தையே ஏற்படுத்தியுள்ளது.   அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மற்றும் வடகிழக்கு பகுதிகளில் மிகப்பெரிய புயல் வந்த வீடுகள் வெள்ளக்காடாக மாறி மின்சாரம் துண்டிக்கப்பட்டு மூன்று பேர் பலியாகி உள்ள சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.   பென்சில்வேனியா மற்றும் மாசசூசெட்ஸில் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன, அங்கு புயல் … Read more

பெண் பயணியின் மீது வாலிபர் சிறுநீர் கழித்த விவகாரம்! ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 30 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு!

the-matter-of-the-teenager-urinating-on-the-female-passenger-30-lakh-fined-to-air-india

பெண் பயணியின் மீது வாலிபர் சிறுநீர் கழித்த விவகாரம்! ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 30 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு! கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த  ஒருவர் குடிபோதையில் அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது பெண்ணின் இருக்கைக்கு அருகே நின்று சிறுநீர் கழித்துள்ளார். இந்த விவகாரமானது வெளியே வந்ததை அடுத்து பெரும் அதிர்ச்சியை … Read more