தமிழகத்தில் சிறப்பு விடுமுறை!! அரசு அறிவிப்பு!! மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!

Special holiday in Tamil Nadu !! Government announcement !! Happy staff !!

தமிழகத்தில் சிறப்பு விடுமுறை!! அரசு அறிவிப்பு!! மகிழ்ச்சியில் ஊழியர்கள்!! தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல்  நடைபெற்று முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்காக பணியாற்றிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அலுவலர்கள், முன்னாள் காவலர்கள் ஆகிய பலர் பணியாற்றினர். இதற்காக இவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் அடங்கும். பொதுவாக தேர்தல் நேரங்களில் ஆசிரியர்களின் பங்குதான் அதிகம். இதனால் அவர்கள் … Read more

சுற்றுலாப் பயணிகளுக்கு சூப்பர் ஆஃபர்!! சந்தோசமா வாங்க 18 ஆயிரம் வாங்கிட்டு போங்க!!

Super offer for tourists !! Go and buy 18 thousand to buy happiness !!

சுற்றுலாப் பயணிகளுக்கு சூப்பர் ஆஃபர்!! சந்தோசமா வாங்க 18 ஆயிரம் வாங்கிட்டு போங்க!! கொரோனா வைரஸ் பரவல் 2 ஆம் அலை அதிகாரத்து வரும் நிலையில் நாடு விட்டு நாடு பயணம் மேற்கொள்ள பயணிகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல காரணமாக பல நாடுகளிலும் சுற்றுலாத்தலங்கள், பூங்காக்கள், வழிபாட்டுத்தலங்கள் போன்றவை மூடியிருந்தன. இதனால் வெளியூருக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு ஆர்வம் குறைந்துள்ளது. பிறகு தளர்வுகால் ஏற்பட்டு ஒவ்வொன்றாக திறக்கப்பட்டது. தற்போது மீண்டும் முடக்கம் ஏற்ப்பட்டதால் … Read more

விவசாயிகளின் போராட்டத்திற்கு குவியும் சர்வதேச அளவிலான ஆதரவுகள்!!  மத்திய அரசுக்கு அதிகரிக்கும் அழுத்தம்!!

Accumulating international support for the struggle of the farmers! Increasing pressure on the central government !!

விவசாயிகளின் போராட்டத்திற்கு குவியும் சர்வதேச அளவிலான ஆதரவுகள்!!  மத்திய அரசுக்கு அதிகரிக்கும் அழுத்தம்!! தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டமானது  4 மாதங்களை தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய அரசு பிறப்பித்த 3 புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பலக்கட்டப் பேச்சுவார்த்தைகள்  நடைபெற்ற போதும் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக  அமெரிக்க பாப் பாடகி ரிஹான்னா, மியா கலிஃபா, கிரெட்டா தன்பெர்க் என  பல  சர்வதேச பிரபலங்கள் … Read more

வாக்குச்சாவடியில் திடீர் துப்பாக்கி சூடு!! அச்சத்தில் வாக்காளர்கள்!!

Sudden shooting at the polls !! Voters in fear !!

வாக்குச்சாவடியில் திடீர் துப்பாக்கி சூடு!! அச்சத்தில் வாக்காளர்கள்!! தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்ட வாக்குப் பதிவாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தங்களது ஜனநாயக கடமையினை செய்தனர். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டசபை வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மூன்று கட்டங்கள் 91 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று நான்காம் கட்டமாக 44 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்கினை பதிவு செய்ய … Read more

பிரபல மருத்துவர் உயிரிழப்பு!! சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!!

famous-doctor-dies-tragic-incident

பிரபல மருத்துவர் உயிரிழப்பு!! சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!! மெர்சல் படத்தில் நடிகர் விஜய் 5 ரூபாய்க்கு மருத்துவ வைத்தியம் பார்த்து வருவார். ஆனால் நிஜ வாழ்விலும் 50 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு ஒரு மருத்துவர் மருத்துவம் செய்து வருகின்றார். இந்த காலகட்டத்தில் தலைவலி என்று மருத்துவரிடம் சென்றாலே பல ஆயிரத்திற்கு மருந்துகளை எழுதித் தரும் மருத்துவர்கள் மத்தியில், 50 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர் தான் கோபால். சென்னை வண்ணாரப்பேட்டை, பாலு தெருவில் கடந்த … Read more

அலையடித்து ஓய்ந்தது போல தமிழகம் முழுதும் பரப்புரை நிறைவேறியது!! வாக்குப்பதிவுக்கு தயாராகும் பொதுமக்கள்!!  

The whole campaign was completed in Tamil Nadu as if it had wavered and rested !! The public getting ready to vote !!

அலையடித்து ஓய்ந்தது போல தமிழகம் முழுதும் பரப்புரை நிறைவேறியது!! வாக்குப்பதிவுக்கு தயாராகும் பொதுமக்கள்!! நாளை நடக்க இருக்கும் சட்ட மன்ற தேர்தலுக்காக 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்கு பதிவு நடக்க உள்ளது இதற்காக  கடந்த 4 மாதங்களாக நடந்து வந்த பரப்புரை நேற்று முடிவுக்கு வந்தது. நாளை நடக்க இருக்கும் சட்ட மன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் அவரவர் தொகுதிகளில் பரப்புரையாற்றி வந்தனர். அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் தங்களது கட்சிக்காக … Read more

கொளுத்தும் கோடை வெயில்!! கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம்!! வேதனையில் பொதுமக்கள்!!

The scorching summer sun !! Hotter than in the last 76 years !! Public in pain !!

கொளுத்தும் கோடை வெயில்!! கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம்!! வேதனையில் பொதுமக்கள்!! டெல்லியில் மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 125-வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடர்ந்துள்ளது.  இந்நிலையில் டெல்லியில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பம் அதிகாரதி வருகின்றது. தலைநகரில் வெப்ப நிலை 40.1 டிகிரி செல்சியர்ஸ் ஆக காணப்பட்டது. கடந்த 1945-ஆம் ஆண்டில் தான் இது போன்ற வேபநிலை பதிவாகி உள்ளதாக வானிலை … Read more

இலவசமாக வரும் 6 சிலிண்டர்களில் நீங்கள் பிரியாணி செய்து சாப்பிடலாம் என்னையும் கூப்பிடுங்கள்!! ஆனால் நான் வெஜ் பிரயாணி தான் சாப்பிடுவேன்!!  

Call me so you can make and eat biryani in 6 cylinders that come for free !! But I will eat just veg traveler !!

இலவசமாக வரும் 6 சிலிண்டர்களில் நீங்கள் பிரியாணி செய்து சாப்பிடலாம் என்னையும் கூப்பிடுங்கள்!! ஆனால் நான் வெஜ் பிரயாணி தான் சாப்பிடுவேன்!! வரும் சட்ட மன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் அவரவர் தொகுதிகளில் பரப்புரையாற்றி வருகின்றனர்கள். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் தங்களது கட்சிக்காக பொதுமக்களிடையே பல நூதனமுறையில் வாக்குகளை சேகரித்து வருகின்றன்னர். சில கட்சிகள் அவரவர் தொகுதிக்காக செய்த நலத்திட்டங்களை பட்டியலிட்டும், இதில் சில … Read more

இராணுவம் நடத்திய திடீர் துப்பாக்கி சூடு!! பொதுமக்கள் 114 பேர் பலி!! அச்சத்தில் பொதுமக்கள்!!

Sudden shooting by the army !! 114 civilians killed !! Public in fear !!

இராணுவம் நடத்திய திடீர் துப்பாக்கி சூடு!! பொதுமக்கள் 114 பேர்  பலி!! அச்சத்தில் பொதுமக்கள்!! மியன்மாரில் இராணுவத்தினர் நடத்திய திடீர் துப்பக்கி சூட்டில் 114 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக அமெரிக்கா உள்பட 12 உலக நாடுகளின் பாதுகாப்புதுறை அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்கள். மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் கண்மூடித் தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குழந்தைகள் உள்பட 90க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக அரசியல் கைதிகளுக்கான உதவி கூட்டமைப்பு கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது. … Read more

பொய்யான செய்தி வெளியிட்டால்… முதல்வர் எச்சரிக்கை!

ஊடகங்களில் பொய்யான செய்தியை வெளியிட்டால் அந்த ஊடகங்கள் மீது வழக்கு தொடரப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஊடகங்கள் தங்களுடைய டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க பொய்யான மற்றும் கற்பனையான செய்திகளை வெளியிட்டு வருவது அதிகரித்து வருவதாகவும், அதேபோல் சமூக வலைத்தளங்களில் செய்திகள் என்ற பெயரில் வதந்திகள் அதிகம் பரப்புவதாகவும், கடந்த சில ஆண்டுகளாக அதிகளவு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்த … Read more