விஜய் படத்தின் டி.ஆர்.பியை முந்திய பிரபல சீரியல்

விஜய் படத்தின் டி.ஆர்.பியை முந்திய பிரபல சீரியல்

கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் தொலைக்காட்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்து உள்ளது என்று கூறலாம். மேலும் இதனை கருத்தில் கொண்டு பிரபல தொலைக்காட்சிகளில் முன்னணி நடிகர்களின் படங்களையே தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் சன் டி.வி தொலைக்காட்சியில் சனிக்கிழமை ரஜினியின் சந்திரமுகி படமும், ஞாயிற்றுக்கிழமை விஜய்யின் வேட்டைக்காரன் திரைப்படமும் ஒளிபரப்பானது. மேலும் தற்போது அதன் TRP விவரம் வெளியாகியுள்ளது, சந்திரமுகி – … Read more

மங்காத்தா படத்தில் நான் நடித்து இருக்கலாம் – விஜய்

மங்காத்தா படத்தில் நான் நடித்து இருக்கலாம் - விஜய்

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக விஜயும், அஜித்தும் தான் தற்போது இரண்டு நடிகர்களும் உச்சத்தில் உள்ளனர். விஜய்க்கு தமிழ் சினிமாவில் கடும் போட்டி கொடுப்பது அஜித் தான். இவர்கள் இருவருக்கும் தான் செம்ம போட்டி, அப்படியிருக்கையில் அஜித் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான  படம் மங்காத்தா இந்த படத்தில் அர்ஜுன் ரோல் எனக்கு சொல்லியிருக்கலாமே நானே நடித்திருப்பேன் என வெங்கட் பிரபுவிடம் விஜய் சொன்னாராம்.

வேற லெவலில் டி.ஆர்.பியை அதிகரிக்க வைத்த பிரபல சேனல்

வேற லெவலில் டி.ஆர்.பியை அதிகரிக்க வைத்த பிரபல சேனல்

தமிழ் தொலைக்காட்சிகளை பொறுத்தவரை TRPயில் கடந்த பல மதங்களுக்கும் மேலாக முன்னிலையில் இருக்கும் தொலைக்காட்சி சன் டிவி. தமிழில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் TRPயில் சிறந்து விளங்கி வந்தது சன் டிவி. இந்நிலையில் இந்தியளவில் அதிகம் TRP கொண்ட தொலைக்காட்சிகளின் டாப் 10 லிஸ்டை BARC இந்திய வெளியிட்டுள்ளது. இதில் தமிழ் தொலைக்காட்சியான சன் டிவி மட்டும் 905506 பார்வையாளர்களை கொண்டு 3ஆம் இடத்தை பிடித்து இந்தியளவில் TRPயை அடித்து நொறுக்கியுள்ளது.

தொலைக்காட்சிகளில் ரிலிஸ் செய்யயுள்ள படம்

தொலைக்காட்சிகளில் ரிலிஸ் செய்யயுள்ள படம்

கொரோனா தாக்கம் காரணமாக  இந்த ஆண்டின் இறுதி வரை எந்த திரையரங்கும் தமிழ்நாட்டில் திறக்கப்படாது  என கூறிகின்றனர். இந்நிலையில் திரையரங்குக்கு இல்லாமல், OTTயும் இல்லாமல் நேரடியாக தொலைக்காட்சிகளில் 2 படங்கள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்னென்ன படங்கள் என்றால், சுந்தர்.சி தயாரிப்பில் பிரசன்னா நடிப்பில் உருவாகி வரும் மலையாள படத்தின் ரீமேக்கான மாயாபஜார் படமும், கொம்பன் மருது போன்ற படங்களை இயக்க முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் படமும் நேரடியாக தொலைக்காட்சியில் வெளிவரவிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் … Read more

தளபதி விஜய் இப்படிப்பட்ட படத்தை தவறவிட்டாரா

தளபதி விஜய் இப்படிப்பட்ட படத்தை தவறவிட்டாரா

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவரை தமிழகத்தின் நம்பர் 1 என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு விஜய்யின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது, இந்நிலையில் விஜய் பல ஹிட் படங்களை தவறவிட்டுள்ளார். அதில் மிக முக்கியமான படம் விக்ரம், ஜோதிகா நடிப்பில் தரனி இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட் ஆன தூள் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விஜய் தானாம். பிறகு தான் அதில் விக்ரம் நடிக்க வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிக்கு வில்லன் ஆகிறார் முக்கிய நட்சத்திரம்

ரஜினிக்கு வில்லன் ஆகிறார் முக்கிய நட்சத்திரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் அவர்கள் கடைசியாக நடித்த படம் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த தர்பார் படம் ரஜினி ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கும் படம் அண்ணாத்த. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன் வெளிவந்து இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டரில் இவர் இசையமைத்திருந்த அண்ணாத்த படத்தின் தீம் மியூசிக் செம வைரலானது. மேலும் இந்த படத்தில் பிகில் … Read more

காடுகளை பற்றி சுவாரிசயமான தகவலை கூறிய ஐக்கிய நாட்டு நிறுவனம்

காடுகளை பற்றி சுவாரிசயமான தகவலை கூறிய ஐக்கிய நாட்டு நிறுவனம்

காடுகள் அழிக்கப்படும் வேகம் குறைந்துள்ளதாகத் ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் உலகின் காடுகளில் 100 மில்லியன் ஹெக்டர் அழிக்கப்பட்டுள்ளதாக மொத்த நிலப்பரப்பில் காடுகளின் விகிதம் 2000ஆம் ஆண்டில் 31.9 விழுக்காடாக இருந்தது. தற்போது அது 31.2விழுக்காடாக உள்ளது. உலகின் காடுகளில் 100 மில்லியன் ஹெக்டர் அழிக்கப்பட்டதை அது குறிப்பதாக உணவு வேளான்மை அமைப்பு தெரிவித்தது. சஹாரா பாலைவனத்தை ஒட்டிய ஆப்பிரிக்க நாடுகள், தென்கிழக்காசியா ஆகிய பகுதிகளில் ஆக அதிகமாகக் காடுகள் அழிக்கப்பட்டன.  

25 விழுக்காடு மட்டுமே இயங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்

25 விழுக்காடு மட்டுமே இயங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்

நோய்ப்பரவல் காலத்தில் விமானப் பயணங்கள் குறித்த அச்சத்தால் வழக்கநிலை திரும்பும் அறிகுறிகள் தென்படவில்லை என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அலெக்ஸ் குருஸ் தெரிவித்தார். பிரிட்டிஷ் ஏர்வேஸ்  நிறுவனம், அடுத்த சில மாதங்களுக்குத் தாக்குப்பிடிக்க, தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நிறுவனத்தின் விமானச்சேவையில் 25 விழுக்காடு மட்டுமே இயங்குவதால் பல்லாயிரம் வேலைகளை நிறுத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாய் அவர் கூறினார். நிறுவனத்தின் 100 ஆண்டு வரலாற்றில் ஏற்பட்டுள்ள ஆக மோசமான நெருக்கடி இது என்று குறிப்பிட்ட திரு அலெக்ஸ், நிறுவனத்தைக் … Read more

அமெரிக்க பிரபலங்கள் கூறிய அதிர்ச்சி தகவல்கள்

அமெரிக்க பிரபலங்கள் கூறிய அதிர்ச்சி தகவல்கள்

பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதைத் தடைசெய்யும் மற்றோர் இயக்கத்தில், ஜூலை மாத நிலவரப்படி, 1,000 நிறுவனங்கள் சேர்ந்துள்ளன. சமூக ஊடகத் தளங்களில் பகைமை, பொய்த் தகவல் ஆகியவற்றுக்கு எதிராக பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிம் கார்டேஷியன், லியோனார்டோ டி காப்ரியோ, மைக்கல் ஜோர்டன் உள்ளிட்ட பிரபலங்கள் இன்று தங்களுடைய பேஸ்புக், இன்ஸ்டாகிராம்  பக்கங்களில் எதையும் பதிவு செய்யப்போவதில்லை மற்றும் “Stop Hate for Profit” எனும் இயக்கத்தின் ஓர் அங்கமாக சமூக ஊடகங்களில் இன்று பதிவிடப் … Read more

இத்தாலியில் ஏற்பட்ட தீவிபத்தால் பதற்றம்

இத்தாலியில் ஏற்பட்ட தீவிபத்தால் பதற்றம்

அன்கோனா நகரத் துறைமுகம் இத்தாலியில் உள்ளது அங்கு பெரிய அளவில் தீ ஏற்பட்டுள்ளது.  துறைமுகத்தில் இருந்த சரக்குக் கிடங்குகளும், வாகனங்களும் அழிந்தன. உயிர்ச்சேதம் குறித்த தகவல் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் கூறினர். நள்ளிரவில் வெடிப்பு நேர்ந்தது. 16 தீயணைப்புக் குழுக்கள் நெருப்பை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. வெடிப்பு நேர்ந்ததற்கான காரணம் தெரியவில்லை. அன்கோனா வட்டாரக் கிடங்குகளில்,எளிதில் தீப்பற்றும் திரவம் சேமித்து வைக்கப்படுவது வழக்கம். வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அனைத்துப் … Read more