திருமண மேடையில் ஆடச் சொன்ன மணமகன்! மணமகள் செய்த காரியம்!

திருமண மேடையில் ஆடச் சொன்ன மணமகன்! மணமகள் செய்த காரியம்!

உத்திரபிரதேசத்தில் குடித்துவிட்டு மணமேடையில் வந்து நடனமாடும் படி வற்புறுத்திய மணமகனை கண்டு மணமகள் ஆத்திரத்தில் திருமணத்தையும் நிறுத்தி வரதட்சனையும் திருப்பிக் கொடுக்குமாறு கேட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரக்ய ராஜ் மாவட்டத்தில் உள்ள திகிரி கிராமத்தில் விவசாயி ஒருவரின் மகளுக்கும், ரவீந்திர பட்டேல் என்பவருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு இருவீட்டாரும் மற்ற வேலைகளை கவனித்து வந்தனர். சனிக்கிழமை அன்று திருமணம் என முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அன்று நடந்த … Read more

ஆண் நண்பர்களுடன் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்! 6 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்!

ஆண் நண்பர்களுடன் சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்! 6 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்!

உத்தர பிரதேசத்தில் பரேல்லி என்ற மாவட்டத்தில் 18 வயது உடைய ஒரு பெண் தனது நண்பர்களுடன் ஸ்கூட்டியில் சென்ற பொழுது நண்பர்களை தாக்கிவிட்டு 6 நபர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் பற்றிய தகவல்கள் மே 31ஆம் தேதி ஊரடங்கின் போது ஏற்பட்டதாக உண்மைகள் வெளி வந்தது. கடந்த சனிக்கிழமை அன்று பாதிக்கப்பட்ட பெண் தனது பெற்றோர் இடம் நடந்த உண்மையைப் … Read more

புரட்டாசி பௌர்ணமிக்கு விரதமிருந்து வணங்கினால் பாவங்கள் நீங்கி லட்சுமி கடாட்சம் பெருகும்!

புரட்டாசி பௌர்ணமிக்கு விரதமிருந்து வணங்கினால் பாவங்கள் நீங்கி லட்சுமி கடாட்சம் பெருகும்!

புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தன்று பூரண பிரகாசத்தோடு அன்னையின் முகம் ஜொலிக்கும். அம்பிகையானவள் சந்திர மண்டலத்தினிடைய அமுதமாய் விளங்குவாள். இதனால் அன்னைக்கு ‘சந்திர மண்டல மத்யகா’ என்ற திருநாமம் உண்டு. ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயணம் தேவர்களுக்கு இரவு காலம். இதில் புரட்டாசி மாதம் என்பது தேவர்களின் இரவு காலத்தின் நடுநிசியாகும்.   புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள். அதேபோல் நாமும் … Read more