பாலையா ஒரு சகாப்தம்! சிரிப்பையும் காட்டி அழவும் வைப்பவர்!

பாலையா ஒரு சகாப்தம்! சிரிப்பையும் காட்டி அழவும் வைப்பவர்!

திருவிளையாடல் படத்தில் அவர் பேசிய “என்னடா மதுரைக்கு வந்த சோதனை ” என்ற டயலாக் இன்று வரை படங்களில் பயன்படுத்தி வருகிறது. அந்த அளவுக்கு அந்த படத்தில் ஒரு செருக்கான கதாபாத்திரத்தை எடுத்து தன்னுடைய அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.   பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடலை கேட்ட பின், அவர் கொடுக்கும் அந்த ரியாக்ஷன் அவர் கொடுக்கும் முக பாவனைகள் அனைத்தும் நம்மளை மிரள வைக்கும்.  பார்க்கின்ற நமக்கு சிவாஜி அளவுக்கு ஒரு … Read more

படித்த நடிகர்கள் செய்யாததை இந்த படிக்காத பட்டிக்காட்டு மனிதர் செய்கிறார்!

படித்த நடிகர்கள் செய்யாததை இந்த படிக்காத பட்டிக்காட்டு மனிதர் செய்கிறார்!

  இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர்களோ அல்லது நடிகைகளோ எவரும் செய்யாததை இந்த படிக்காத பட்டிக்காட்டு மனிதர் செய்கிறார்… அவர்தான் கஞ்சா கருப்பு   சிவகங்கை மாவட்டத்தில் பிறந்து சினிமா ஆசையால் ஈர்க்கப்பட்டு சென்னை வந்தவர்.இவர்… பல போராட்டங்களுக்கு பிறகு தமிழ் திரையுலகில் தனக்கெனதனி இடத்தை பிடித்தவர் ..   இன்று அவர் ”வேல்முருகன் போர்வெல்ஸ்” என்று ஒரு சொந்தப்படம் எடுத்து வெளியிட்டு விட்டார்….. சொந்தமாய் ஒரு போர்வெல் லாரியை வாங்கி படத்திற்காக பயன்படுத்தி இருக்கிறார் … … Read more

பூந்தோட்ட காவல்காரன் படத்தை மறுபடியும் எடுக்க நினைக்கும் ரசிகர்கள்!

பூந்தோட்ட காவல்காரன் படத்தை மறுபடியும் எடுக்க நினைக்கும் ரசிகர்கள்!

1988 ஆம் ஆண்டு விஜயகாந்த் ராதிகாரி நடிப்பில் வெளியானது பூந்தோட்ட காவல்காரன். அனைத்து திரையரங்குகளும் 175 நாட்களைக் கடந்த வெற்றி படமாக மாறியது என்றே சொல்லலாம்.   இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.   முதலில் ஏவிஎம் அவர்களிடம் லியாகத் அலி. கதை சொல்ல,ரஜினிக்கு எடுக்கும் படமாக இருந்தது , 25000 கொடுக்கப்பட்டது.   விஜயகாந்த் நண்பரான லியாகத் அலி, விஜயகாந்திடம் கதை சொல்ல, பிடித்து போனது, நீங்களே இயக்குங்கள் என சொல்லி இருக்கிறார்.   … Read more

துணிகளில் ஒட்டி இருக்கும் சுவிங்கம் எப்படி எடுப்பது?

துணிகளில் ஒட்டி இருக்கும் சுவிங்கம் எப்படி எடுப்பது?

உங்கள் துணிகளில் சுவிங்கம் ஒட்டி இருக்கும் .அதை எடுக்க மிக எளிமையான வழியை பின்பற்றி எடுக்கலாம்.   சூயிங்கம் கறைகளை துணிகளில் இருந்து அகற்றுவது மிகவும் கடினமாக இருக்கும். எனவே அவற்றை திறம்பட அகற்ற, ஒரு சில வழிமுறையை பின்பற்ற வேண்டும்.   தொல்லைதரும், ஒட்டும் கறைகளை எவ்வாறு சுத்தம் செய்வது என்பது எப்பொழுதும் தெளிவாகத் தெரியாததால், ஜீன்ஸ், ஷர்ட்கள் மற்றும் ஆடைகளில் இருந்து சூயிங்கம்மை எப்படி அகற்றுவது என்பதை பார்க்கலாம்.   துணிகளில் இருந்து சூயிங்கம் … Read more

நாள்பட்ட வறட்டு இருமல் குணமாக இந்த கஞ்சி போதும்!

நாள்பட்ட வறட்டு இருமல் குணமாக இந்த கஞ்சி போதும்!

இந்த காலம் பனிக்காலம். காலையில் பயங்கரமாக பனி பொழிவு நடந்து வருகிறது. இந்த சமயம் சிறு குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சொல்லி இருமல் சளி தொந்தரவு அதிகமாக இருக்கும். பொதுவாக சளி என்றால் மூக்கில் நீர் வடிதலும் இருக்கும், அதே போல் நுரையீரலிலும் சளி தேங்கி கிடக்கும்.   வறட்டு இருமலுக்கு நல்ல தீர்வை காண்போம்.   அதனால் நுரையீரலில் தங்கி கிடக்கும் சளியை இந்த பானத்தின் மூலம் சரி செய்து விடலாம். அதை எப்படி செய்வது … Read more

5 காரணம் உள்ளது! ஏன் வாரத்திற்கு ஒருமுறை வேப்பிலையை சாப்பிட வேண்டும்!

5 காரணம் உள்ளது! ஏன் வாரத்திற்கு ஒருமுறை வேப்பிலையை சாப்பிட வேண்டும்!

வேப்ப இலைகளை உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள், அழற்சி எதிர்ப்பு பொருட்கள் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் வேப்ப இலைகளில் உள்ளது..   வேப்ப இலைகளை தவறாமல் உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் தெளிவான, ஆரோக்கியமான சருமத்தை பாதுகாக்கும். இலைகளிள் பாக்டீரியாவை எதிர்க்கும் குணங்கள் உள்ளது, பல் ஆரோக்கியம் மற்றும் பல் தொற்று தடுப்பு அவற்றிலிருந்து பாதுகாக்கிறது.   இரத்தத்தில் உள்ள … Read more

இந்த புதன்கிழமை இப்படி செய்யுங்க! அடுத்த புதனுக்குள் பணம் வரும்!

இந்த புதன்கிழமை இப்படி செய்யுங்க! அடுத்த புதனுக்குள் பணம் வரும்!

வராத கடனை வசூலிக்கும் விதமாக இந்த புதன்கிழமை வெற்றிலையில் இதை தடவி செய்தால், அடுத்த புதனுக்குள் உங்களுக்கு பணம் வரவு வந்து சேரும். என்ன பரிகாரமானாலும் சரி, வெற்றிலை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வெற்றிலையின் மூலம் நாம் செய்யும் எந்த பரிகாரமமும் கடவுளுக்கு நேரடியாக செல்லும் என ஒரு பொருள் உள்ளது.   வீட்டில் விசேஷம் இருக்கு, அதற்கான பணம் வர வேண்டிய இடத்திலிருந்து வரவேண்டும், ஆனால் தாமதமாகிக் கொண்டே இருக்கிறது. அந்த பணத்தை சீக்கிரம் … Read more

படம் வெளிவந்தால் சேலை கட்டிக் கொள்கிறேன்! எம்ஜிஆரின் படத்திற்கு வந்த சிக்கல்!

படம் வெளிவந்தால் சேலை கட்டிக் கொள்கிறேன்! எம்ஜிஆரின் படத்திற்கு வந்த சிக்கல்!

எம்ஜிஆர் அப்பொழுது அரசியலில் இருந்த காலகட்டம் அது திமுக அரசு ஆட்சியில் இருந்த பொழுது இடை தேர்தலில் எம்ஜிஆரின் படம் வெளிவருவதற்கு இந்திய சிக்கல்கள் ஏற்படுத்தியது திமுக.   தன் கையில் இருந்த அனைத்து பைசாவையும் போட்டு எடுத்த படம் உலகம் சுற்றும் வாலிபன். முழுக்க முழுக்க இந்த திரைப்படம் வெளிநாட்டிலேயே எடுக்கப்பட்டது என்ற பெருமை இந்த படத்திற்கே சேரும்.   அப்படி இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் வந்துள்ளது. 1968 ஆம் ஆண்டு உலகம் சுற்றும் … Read more

அரசு செய்யாததை இளையராஜா சிவாஜிக்காக செய்தார்!

அரசு செய்யாததை இளையராஜா சிவாஜிக்காக செய்தார்!

இளையராஜா ஒரு மேடையில் அரசு செய்யாத ஒன்றை சிவாஜிக்காக நான் செய்தேன் என்று மேடையில் பேசியுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு மருதமோகன் என்பவர் சிவாஜிகணேசன் என்ற நூலை வெளியிட்டார். அதில் பல்வேறு திரையுலகினர் கலந்து கொண்டனர். அதில் பேசிய இளையராஜா அரசு சிவாஜி கணேசன் அவருக்கு அரசு செய்யாததை நான் செய்தேன். இது யாருக்கும் தெரியாத உண்மை இப்பொழுது நான் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.   அந்த மேடையில் அவர் கூறியதாவது ” அண்ணனுக்கு மரியாதை … Read more

இப்படி ஒரு சாதனையை சிவாஜி தவிர, ஏன் எம்ஜிஆரால் கூட முடியவில்லை?

இப்படி ஒரு சாதனையை சிவாஜி தவிர, ஏன் எம்ஜிஆரால் கூட முடியவில்லை?

2 வருடத்திற்கு 2 படங்கள் என்று போய் இப்பொழுதெல்லாம் நடிகர்கள் ஒரு வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்கின்றனர். அதிலும் ஒரு சில நடிகர்களின் படங்கள் வெளியியாவதே மிகவும் அதிசயமாக தான் இருக்கிறது.   ஆனால் அன்றைய நாளில் ஒரு வருடத்தில் பத்து படங்களுக்கு மேல் நடித்து ஒரு வருடத்தில் அதுவும் ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிட்டு ஒரு முறை மட்டுமல்ல ஒவ்வொரு ஆண்டும் இரண்டு படங்களை ஒரே நாளில் வெளியிட்டு சாதனையை படைத்துள்ளார் சிவாஜி … Read more