65 வயதிலும் 25 போல் சுறுசுறுப்பாக இருக்க இதை சாப்பிடுங்க!

65 வயதிலும் 25 போல் சுறுசுறுப்பாக இருக்க இதை சாப்பிடுங்க!

இன்றைய காலகட்டத்தில் அனைத்து நோய்களும் உணவு குறைபாடு மற்றும் சத்து குறைபாடு தான் ஏற்படுகின்றன. சிறியவர்கள் சிறிது நேரம் உழைத்தாலும் உடனே கை, கால் வலிக்கிறது என்று சோர்வாக உட்கார்ந்து விடுவார்கள். அப்படி அவர்கள் சோர்வோடு இருப்பதற்கு காரணம் சத்துக் குறைபாடுகள் தான். அதேபோல் பெரியவர்கள் மற்றும் முதியவர்கள் சிறிது நேரம் வேலை செய்தாலும் உடனே கழுத்து வலி, மூட்டு வலி, கை கால் வலி என்று அவர்களுக்கு வந்து விடும். இதற்கு காரணம் உடலில் எலும்புகள் … Read more

ஒரே நாளில் உடம்பில் உள்ள ஒட்டுமொத்த சளியையும் கரைத்து வெளியேற்றிவிடும்!

ஒரே நாளில் உடம்பில் உள்ள ஒட்டுமொத்த சளியையும் கரைத்து வெளியேற்றிவிடும்!

உடம்பில் உள்ள ஒட்டுமொத்த சளியையும் ஒரே வாரத்தில் நீக்கக் கூடிய அற்புதமான மருந்து. மழைக்காலம் ஆரம்பிச்சாச்சு! இப்பொழுது குழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல், காய்ச்சல், தலை பாரம் என வந்து பாடாய் படுத்தும். அதை நீக்க வராமல் தடுக்க இயற்கையாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய வழிமுறையை காண்போம்! அதற்கு கடைகளில் போய் வாங்க வேண்டும் என்பதில்லை. வீட்டில் பயன்படுத்த கூடிய பொருள் தான். தேவையான பொருட்கள்: 1. கருவேப்பிலை பொடி 2. பனங்கற்கண்டு. செய்முறை: … Read more

இந்த ராசிக்கு இன்று புதிய நபரின் அறிமுகம் ஏற்படும்! இன்றைய ராசி பலன் 03-12-2020 Today Rasi Palan 03-12-2020

இந்த ராசிக்கு இன்று புதிய நபரின் அறிமுகம் ஏற்படும்! இன்றைய ராசி பலன் 03-12-2020 Today Rasi Palan 03-12-2020

  இன்றைய ராசி பலன்- 03-12-2020 நாள் : 03-12-2020 தமிழ் மாதம்: கார்த்திகை 18, வியாழக்கிழமை, நல்ல நேரம்: காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: மதியம் 1.30 முதல் 3.00 வரை எம கண்டம்: காலை 6.00 முதல் 7.30 வரை குளிகன்: பகல் 9.00 முதல் 10.30 வரை திதி: திரிதியை திதி இரவு 07.27 வரை … Read more

இந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும்! இன்றைய ராசி பலன் 02-12-2020 Today Rasi Palan 02-12-2020

இந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு ஏற்படும்! இன்றைய ராசி பலன் 02-12-2020 Today Rasi Palan 02-12-2020

  இன்றைய ராசி பலன்- 02-12-2020 நாள் : 02-12-2020 தமிழ் மாதம்:  கார்த்திகை 17, புதன்கிழமை, நல்ல நேரம்:  காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  மதியம் 12.00 முதல் 1.30 வரை எம கண்டம்: காலை 7.30 முதல் 9.00 வரை குளிகன்: பகல் 10.30 முதல் 12.00 வரை திதி: துதியை திதி மாலை 06.22 வரை … Read more

நீ தந்தால் தான் இங்கிருந்து போவேன்! காதலால் நேர்ந்த பெரும் சோகம்!

நீ தந்தால் தான் இங்கிருந்து போவேன்! காதலால் நேர்ந்த பெரும் சோகம்!

சேலம் மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது கணவன் வீட்டின் முன்னால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொங்கணாபுரம் என்ற பகுதியில் வாழ்ந்து வந்தவர் தமிழ்ச்செல்வி. இவர் மணிகண்டன் என்பவரை காதலித்து வந்துள்ளார். வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி ஈரோடு பகுதியில் தனியாக வீடு எடுத்து வாடகைக்கு குடியிருந்து உள்ளனர். பின் தமிழ்ச்செல்வியின் வீட்டில் அவரது திருமணத்திற்கு ஒத்துழைப்பு அளித்து தமிழ் செல்வியுடன் பேசி வந்துள்ளனர். அதனால் … Read more

இந்த பொருட்களையெல்லாம் நீரில் கலந்து குடித்தால் என்ன நடக்கும்! அற்புதம் இதோ!

இந்த பொருட்களையெல்லாம் நீரில் கலந்து குடித்தால் என்ன நடக்கும்! அற்புதம் இதோ!

நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்க இயற்கையான வழி முறையை நாடினால் போதும். இயற்கையான வழிமுறை ஒன்று தான் நம் உடலை முற்றிலுமாக சுத்தப்படுத்தி நோயின்றி வாழ வழிவகுக்கும். அதில் மிகவும் சிறப்பு வாய்ந்த 7 பொருட்களை தண்ணீரில் கலந்து குடிப்பதால் என்ன நன்மைகள் வரும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு. ஓமம்: ஒரு டீஸ்பூன் ஓமத்தை தண்ணீரில் கலந்து நன்கு காய்ச்சி அதை இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு காலை வெறும் வயிற்றில் … Read more

“மூலிகை டீ ” தலைவலி, இருமல், ஜுரம், உடல் பருமன் குறையும்!

"மூலிகை டீ " தலைவலி, இருமல், ஜுரம், உடல் பருமன் குறையும்!

மூலிகை டீ அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியுமா? மூலிகை டீ குடிப்பதனால் இருமல் மற்றும் ஜுரம், தலைவலி, சளி ஆகியவை நீங்கும். மேலும் இதை குடித்து வருவதால் உடலுக்கு புத்துணர்ச்சி தந்து உடலை மிகவும் ஆக்டிவாக வைத்திருக்கும். தேவையான பொருட்கள்: 1. டீ தூள் 2. ஏலக்காய் 3. சுக்கு 4. கற்பூரவள்ளி செய்முறை: 1. முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். 2. அதில் மூன்று டம்ளர் அளவிற்கு தண்ணீர் … Read more

இந்த ராசிக்கு இன்று வருமானம் பெருகும்! இன்றைய ராசி பலன் 01-12-2020 Today Rasi Palan 01-12-2020

இந்த ராசிக்கு இன்று வருமானம் பெருகும்! இன்றைய ராசி பலன் 01-12-2020 Today Rasi Palan 01-12-2020

  இன்றைய ராசி பலன்- 01-12-2020 நாள் : 01-12-2020 தமிழ் மாதம்:  கார்த்திகை 16, செவ்வாய்க்கிழமை, நல்ல நேரம்:  காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 5.15 மணி முதல் 6.00 மணி வரை. இராகு காலம்:  மதியம் 3.00 முதல் 4.30 வரை எம கண்டம்:  காலை 9.00 முதல் 10.30 வரை குளிகன்: மதியம் 12.00 முதல் 1.30 வரை திதி: பிரதமை திதி மாலை 04.52 வரை … Read more

எனக்கு leg piece வேணும் என அடம் பிடிக்கும் ரசிகர்கள்! யாரோட போட்டோவை பார்த்து தெரியுமா?

மதராசி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை வேதிகா. அதன்பின் முனி, காளை, சக்கரகட்டி போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் நிலையான இடம் பிடித்தார். அதன்பின் தமிழில் அதிகமான படங்கள் கிடைக்காததால் மற்ற மொழி படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ள வேதிகா தற்போது பாலிவுட்டில் அறிமுகம் ஆகியுள்ளார். மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள அந்த படத்துக்கு, தி பாடி என்று பெயரிடப்பட்டுள்ளது. … Read more

காலையில் எழுந்தவுடன் பித்தத்தால் வாந்தி வருகிறதா? பித்தம் நீங்கி, பசியின்மை போக்க சூரணம்!

காலையில் எழுந்தவுடன் பித்தத்தால் வாந்தி வருகிறதா? பித்தம் நீங்கி, பசியின்மை போக்க சூரணம்!

கல்லீரலில் சுரக்கும் அதிகப்படியான பித்தநீர் கெடுதலை விளைவிக்கின்றது. அந்த பித்த நீர் அதிகமாக சுரப்பதனால் தலைவலி, காலையில் எழுந்தவுடன் வாந்தி, மயக்கம் ஆகியவை ஏற்படுகின்றன. இந்த பித்தத்தைப் போக்கி மற்றும் பசியின்மையை போக்க எளிமையான சூரணம் ஒன்றைதான் பார்க்கப் போகின்றோம். தேவையான பொருட்கள்: 1. பசலைக்கீரை சாறு 200 மில்லி 2. சோம்பு 75 கிராம் 3. நெல்லிக்காய் வற்றல் 75 கிராம் செய்முறை: 1. முதலில் பசலைக்கீரையை வாங்கிக் கொண்டு அதனை சுத்தப்படுத்தி நன்கு அரைத்து … Read more