குறையும் தங்கம்! தங்கம் வாங்க ரெடியா இருங்க! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

குறையும் தங்கம்! தங்கம் வாங்க ரெடியா இருங்க! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

குறையும் தங்கம்! தங்கம் வாங்க ரெடியா இருங்க! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! இன்று தங்கத்தின் விலையில் மாறுதல் ஏற்பட்டு குறைந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 208 குறைந்து விற்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம். சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.26 குறைந்து ரூ.4683-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் … Read more

“கையை எடு” சுரேஷை திட்டிய பாலாஜி ! சூடு பிடிக்கும் ப்ரமோ!இந்த வாரம் சம்பவம் இருக்கு!

"கையை எடு" சுரேஷை திட்டிய பாலாஜி ! சூடு பிடிக்கும் ப்ரமோ!இந்த வாரம் சம்பவம் இருக்கு!

கடந்த வாரம் சுரேஷை அனைவரும் நடிக்கிறார்கள் என்று கூற இந்த வாரம் அனைவரையும் கடுப்பேத்தி வருகிறார். அந்த promo வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த வாரம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில்இரண்டு அணிகளாக பிரிந்து போட்டியாளர்கள் ராஜ பரம்பரை, காட்டு வாசிகள் போல வேஷம் போட்டு டாஸ்கிற்கு ரெடியாக உள்ளனர். அதற்கான பிரமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் சுரேஷ் கொஞ்சம் ஓவராக தான் போட்டியாளர்களை சீண்டுகிரார். அதிலும், “இது எங்கள் வாரம் கசக்கி பிழிந்து கரியை பூசுவோம்” என்று வசனம் எல்லாம் … Read more

வேளாண் துறையில் வேலை வேண்டுமா? உடனே Apply பண்ணுங்க!

வேளாண் துறையில் வேலை வேண்டுமா? உடனே Apply பண்ணுங்க!

வேளாண் பல்கலை கழகத்தில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: 44 பணி: Junior Assistant cum Typist – 14 Posts Rs.19,500 – 62,000 Programme Assistant (Computer) – 2 Posts -Rs. 35,900 – 1,13,500 Programme Assistant (Technical) – 4 Posts Rs. 35,900 – 1,13,500 Farm Manager – 4 Posts Rs. 35,900 – 1,13,500 Driver – 20 Posts Rs.19,500 – 62,000 வயது: … Read more

வெறும் 5 இலை போதும் ஆறாத புண்களை ஆற்றும் அற்புத செடி!

வெறும் 5 இலை போதும் ஆறாத புண்களை ஆற்றும் அற்புத செடி!

இந்த செடியின் பெயரை தாத்தா பூண்டு, கிணற்றடி பூண்டு, ஊசிப் பூண்டு, வெட்டுக்காயப்பச்சிலை, செருப்படித்தழை, மூக்குத்திப்பூண்டு கிணற்றடி பாசான் என்று பல பெயர்கள் உண்டு. இதனை பற்றி நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஆபத்து காலங்களில் மிகவும் உதவும் அற்புதமான செடியாகும். 1. வெறும் 5 இலைகளை எடுத்து மென்று சாப்பிட்டு வர இரத்த அழுத்தத்தை குறைக்கும். 2. இந்த இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர சர்க்கரை கட்டுக்குள் வரும். 3. புண்களை விரைவில் ஆற்றும் … Read more

செல்வத்தை அள்ளித் தரும் குபேரரை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பது தெரியுமா?

செல்வத்தை அள்ளித் தரும் குபேரரை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பது தெரியுமா?

எவ்வளவுதான் நம்மிடம் சொத்துக்கள் பணம், காசுகள் என குவிந்து கிடந்தாலும் குபேர பொம்மையை வாங்கி அனைவரும் வைத்திருப்பார்கள் காரணம் அவர் செல்வத்தை அள்ளித் தரும் கடவுள். அதே போல் இருக்கும் செல்வம் நம் கைவிட்டுப் போகக் கூடாது என்பதற்காகவும் குபேர சிலையை வீட்டில் வைத்திருப்பார்கள். அந்த சிலை எந்த திசையை நோக்கி இருந்தால் நமக்கு செல்வமும் அதிகரிக்கும், இருக்கின்ற சொத்துக்களும் வீட்டிலிருந்து போகாமல் இருக்கும் என்பதை பற்றி தான் இந்த பதிவு. அகில உலகம் அனைத்திற்கும் செல்வத்தின் … Read more

அரசு வேலை! உங்கள் ஊரிலேயே வேலை! 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

அரசு வேலை! உங்கள் ஊரிலேயே வேலை! 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கு வேலை வாய்ப்பினை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு விருப்பமும் தகுதியும் வாயந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்,  பதிவறை எழுத்தர் கல்வித்தகுதி: பதிவறை எழுத்தர் – 10-ஆம் வகுப்பு தேர்ச்சி. அலுவலக உதவியாளர் – 8-ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: பொது – 18 – 30 BC/MBC – 18 – 32 SC/ST – 18 – … Read more

தந்தை மகன் மட்டுமில்லை அவரது உறவுகாரன் மூவரும் சேர்ந்து என்னை கற்பழித்தார்கள்! பாடகி பகீர்!

தந்தை மகன் மட்டுமில்லை அவரது உறவுகாரன் மூவரும் சேர்ந்து என்னை கற்பழித்தார்கள்! பாடகி பகீர்!

டெல்லியில் 25 வயது பாடகியை MLA ஒருவரும் அவரது மகன் மற்றும் உறவினர் தொடர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்து பெரிய அதிர்வலயை ஏற்படுத்தி உள்ளது.   நிஷாத் கட்சியைச் சேர்ந்தவர் MLA தான் இவர் விஜய் மிஸ்ரா. இவர் மீதுதான் 25 வயது பாடகி பகீர் குற்றச்சாட்டை காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார். விஜய் மிஸ்ரா இப்பொழுது நில ஆக்கிரமிப்பு விவாகரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் இவர் தைரியத்தை வரவழைத்து கொண்டு போலீசில் உண்மையை … Read more

சேலம்: ஓமலூர் அருகே கட்டையால் ஓங்கி பெண்ணை அடித்து கொலை!

சேலம்: ஓமலூர் அருகே கட்டையால் ஓங்கி பெண்ணை அடித்து கொலை!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இரண்டு குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலத்தகராரு காரணமாக 55 வயது உடைய பெண்ணை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காடையாம்பட்டி தாலுகா கோட்டைமேடு என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் சென்னிமலை – மல்லியம்மாள் என்ற தம்பதிகள். இவர்கள் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். அதே பகுதியில் அவர்கள் நிலத்திற்கு அருகே, பக்கத்து வீட்டில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவரின் விவசாய நிலம் உள்ளது. பல ஆண்டுகளாக இரு குடும்பத்தாருக்கும் நில பிரச்சினை … Read more

துளசியுடன் இதை கலந்து குடித்தால் சகல நோய்களும் தீரும்! படிக்க மறந்துவிடாதீர்கள்!

துளசியுடன் இதை கலந்து குடித்தால் சகல நோய்களும் தீரும்! படிக்க மறந்துவிடாதீர்கள்!

துளசியுடன் பால் கலந்து குடிக்கும் பொழுது உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது. முதலில் துளசி பால் எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ளலாம். 1. ஒரு கைப்பிடி அளவு துளசியைச் எடுத்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். 2. இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். 3. பின் அதில் துளசி இலைகளைப் போட்டு மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும். 4. அடுப்பை அணைத்துவிட்டு பாலை வடிகட்டி … Read more

மூலநோயை வெளியே சொல்லாமல் அவமான படுகிறீர்களா? இதோ மூலத்தை நீக்கக் கூடிய அற்புதமான இயற்கை வைத்தியம்!

மூலநோயை வெளியே சொல்லாமல் அவமான படுகிறீர்களா? இதோ மூலத்தை நீக்கக் கூடிய அற்புதமான இயற்கை வைத்தியம்!

சிலருக்கு மூலம் இருக்கும் ஆனால் அதை வெளியே சொல்ல தயங்குவார்கள். உள்மூலம் வெளிமூலம் என இரண்டு வகை உண்டு. அனைத்து விதமான மூல நோய்களும் குணமாகும் அருமருந்து ஒன்று பார்க்கவிருக்கிறோம். தேவையான பொருட்கள்: 1. ஓமம் 200 கிராம் 2. வாய்விளங்கம் 100 கிராம் 3. அதிமதுரம்100 கிராம் 4. இந்துப்பு 100 கிராம் 5. நிலாவரை கால் கிலோ 6. கடுக்காய் கால்கிலோ 7. ரோஜா பூக்கள் கால் கிலோ 8. தேன் அரை லிட்டர். … Read more