ரஜினியின் ‘ சிவாஜி’ படத்தில் வில்லனுக்கு முதல் சாய்ஸ் இவர் தான்! ரஜினியை விட அதிக சம்பளம்!

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்க கூடியவர் என்றால் அது ரஜினிகாந்த் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் 96 மற்றும் 97 களில் ரஜினிகாந்த் விட அதிகமான சம்பளம் வாங்கியவர் ராஜ்கிரன்.   விநியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என நான்கு வேலையை செய்தவர் ராஜ்கிரண்.   ராஜ்கிரண், என் ராசாவின் மனசிலே படத்தில் நடிகராக அறிமுகமானார். படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி பெரும் வரவேற்பை பெற்றது. விநியோகஸ்தராக வலம் வந்த ராஜ்கிரண், ஒரே படத்தில் … Read more

ரஜினிகாந்திற்கும் ஆச்சி மனோரமா அவருக்கும் என்ன சண்டை?

1996-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்த சமயம் அது.   ஆச்சி மனோரமாவோ அதிமுகவிற்கு ஆதரவளித்தார். ஆச்சி மனோரமாவும் ஜெயலலிதாவும் நெருங்கிய நண்பர்கள். அதனால் ஆச்சி மனோரமா அதிமுக கட்சிக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார். ஆனால் ரஜினிகாந்த் திமுகவுடன் இணைந்து திமுகவில் சேர்ந்தார்.   தேர்தல் பிரசாரப் பேச்சுக்களின் போது ரஜினியை குடிகாரன், பைத்தியக்காரன் என்றும், ரஜினிகாந்தின் நாகரீகத்தைப் பின்பற்றி தமிழ் இளைஞர்களைக் கெடுக்கும் தமிழன் அல்லாத நடிகன் … Read more

எம்ஜிஆர் ஆட்சியின் பொழுது கர்நாடகா தண்ணீர் திறக்க எம்ஜிஆர் செய்த தந்திரம்!

இப்பொழுதும் கர்நாடகா தமிழ்நாடு பிரச்சினை தீந்த பாடு இல்லை. 1978 ஆம் ஆண்டுகளின் பொழுது எம்ஜிஆர் ஆட்சி செய்த காலம். அந்த காலத்தில் மிகவும் மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்ப்படனர். அப்பொழுது கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கேட்டபோது தண்ணீர் வரவில்லை.   எம்ஜிஆர் செய்த செயலால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைத்துள்ளது.   வழக்கம்போல் ஒருமுறை அறிவித்த பொழுது கர்நாடகா அரசு தண்ணீர் திறக்க விட மறுத்துவிட்டது. இதனால் எம்ஜிஆர் என்ன பண்ணி இருக்கிறார்? என்றால், எந்த ஒரு … Read more

பாரதிராஜா வேண்டாம் என்று உதறிய காமெடியன்! இன்று பாக்கியராஜால் உச்சம் தொட்ட நடிகர்!

கவுண்டமணி என்றாலே நமக்கு சிரிப்பு வரும். அப்படி 70களில் 80களில் அவரது கால்ஷீட் வாங்கி வாருங்கள் அப்பொழுதுதான் படம். அப்படி டைரக்டர்களை தயாரிப்பாளர்கள் துரத்தியது கூட உண்டு. ஆனால் அவர் எப்படி சினிமாவிற்கு வந்தார் என்று தெரியுமா ? அவருக்கு யார் உதவி செய்தார் என்று தெரியுமா?.   பதினாறு வயதினிலே படத்தை ரஜினி நடித்து இருந்தார். ரஜினியே ஒரு துணை கேரக்டர் தான். ஆனால் அவருக்கு துணையாக கவுண்டமணி இருப்பார். அவருடைய முதல் படம். 16 … Read more

முதுகை காட்டிய அஜித்! கண் கலங்கிய விஜயகாந்த்!

    விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருக்கும் பொழுது நடிகர் சங்கம் மிகவும் கடனில் இருந்தது. அந்த கடனை அடைப்பதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த பொழுது ஒரு நட்சத்திர விழா நடத்தி பணம் திரட்டலாம் என்று யோசித்துள்ளார் விஜயகாந்த்.   அதில் அனைத்து திரை உலகினரையும் ரஜினி, கமல், விஜய் அஜித் உள்ளிட்ட அனைவரையும் வரவேண்டும் என்று விஜயகாந்த் சொல்லி நட்சத்திர திருவிழா நடந்தது.   எப்பவும் போலே அஜித் இதில் பங்கு கொள்ளவில்லை. … Read more

MGR தயாரித்த “உன்னை விடமாட்டேன்” என்ற படம் நின்றுபோன காரணம்?

எம்ஜிஆர் அவர்கள் தயாரித்த உண்மை விட மாட்டேன் என்ற படம் நின்று போனதின் காரணம் என்னவாக இருக்கும்.   எம்ஜிஆர் மக்கள் திலகம் அவர்கள் நடிக்கும் படமாக இருந்தாலும் சரி, அவர் எடுத்து நடிக்கும் காட்சிகள் இருந்தாலும் சரி,மக்களுக்கு எது நல்லதோ மக்களுக்கு நல்லதான கருத்துக்களை கொண்டு சேர்க்கும் வகையில் தான் அவரது படம் இருக்கும்.   இயக்குனர்கள் எந்த மாதிரியான கதையை கொண்டு வந்தாலும் அதை தனக்கென மாற்றி, மக்களுக்கு நல்லவிதமான கருத்துக்களை கூறும் வகையில் … Read more

தேம்பி அழுத MSV! எதற்கு தெரியுமா? இப்பாடலின் பொருள் உணர்ந்தால் நீங்களும் அழுவீர்கள்!

கேரளத்தில் பிறந்திருந்தாலும் தமிழ்நாட்டு இசையமைப்பாளர்களில் அன்றைய காலகட்டத்தில் இவர் இல்லை என்றால் இன்றளவும் நாம் இனிமையான பாடல்களை கேட்டிருக்க முடியாது. அந்த அளவிற்கு எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்த பாடல்கள் ஏராளம்.   அப்படி ஒரு நாள் கதைக்கு ஏற்ற பாடல் கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தார் MSV. அப்பொழுது எம்எஸ்விக்கு கிடைத்த பாடலை பார்த்து அதன் பொருளை பார்த்து தேம்பி அழுத காரணம் என்ன தெரியுமா?   மாடர்ன் தியேட்டர் தயாரிப்பில் ‘பாசவலை’ என்ற படம் … Read more

இவ்வளவு உதவிகளை செய்திருக்கிறாரா சிவாஜி?

நடிப்பின் திலகம், நடிப்பின் நாயகன், நடிப்பின் அசுரன், நடிப்பில் வள்ளல் என அத்தனை பட்டமும் அவருக்கு பொருந்தும். இன்றைக்கும் சிவாஜி அவர்களின் படம் என்றால் நமக்கு அதை பார்க்கும் பொழுது அவ்வளவு வியப்பாக இருக்கும். ஏனென்றால் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கேரக்டர்களிலும் தனது நடிப்பினை வெளிக்காட்டி, தனது திறமையை வெளிக்காட்டி, ஒவ்வொரு படத்திலும் புதுப்புது கதாபாத்திரங்களை எடுத்து, புதுப்புது நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறார் என்றால் அதில் ஐயமே இல்லை.   இன்றைக்கும் … Read more

முதன் முதலில் பாடிய பாடலே கடைசி பாடல் ஆனது! பாடகியின் சோகம்!

1980 ஆம் ஆண்டு சுஜாதா என்ற படம் விஜயன், சரிதா, சங்கர், ராஜா நடித்த திரைப்படம் இந்த திரைப்படம் ரீமேக் திரைப்படம் தான். இந்தப் பாடிய ஒரு பாடகியின் சோக கதை தான் இது.   இவர் பெயர் கல்யாணி மேனன். இவர் ஒரு ஸ்டேஜில் பாடக்கூடியவர். எம் எஸ் விஸ்வநாதன் இசையில் “நீ வருவாய் என நான் இருந்தேன்” என்ற பாடலை இவர் பாடினார். நான் இவரின் முதல் சினிமா பாடலும் இதுதான் கடைசி சினிமா … Read more

அன்றைய சூப்பர் ஸ்டார் வரிசையில் இவரும் ஒருவர்! ஆனால் இன்று!

தமிழ் சினிமாவில் எத்தனையோ ஹீரோக்கள் வந்து போயிருக்கிறார்கள். அதிலும் தான் பணியாற்றிய 5 ஆண்டுகளில் 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் நடிகர் சுதாகர். இவர் தெலுங்கு பூர்வீகத்தை சேர்ந்தவர்.   ரஜினி கமல் அவர்கள் தலை எடுக்கத் தொடங்கியதற்கு முன்பு இவர் ஒரு காதல் மன்னன். பெண்களின் நாயகன்.   சுதாகரின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் ஆறு பேர். இவர்தான் கடைசி. BA படித்துக் கொண்டிருக்கும் பொழுது திரைப்படத்தில் ஆசை அதிகமாகி , அதை பாதியிலேயே நிறுத்திவிட்டு … Read more