இந்தப் படம் ஓடாது என்று சொன்ன ரஜினி- சவாலாக எடுத்த ஆர் சுந்தர்ராஜன்

இந்தப் படம் ஓடாது என்று சொன்ன ரஜினி- சவாலாக எடுத்த ஆர் சுந்தர்ராஜன்

80ஸ்களில் ஒரு நல்ல படத்தை கொடுக்க படாத பாடுபட்டிருக்கிறார் என்று சொன்னால் மிக ஆகாது. அவ்வளவு அற்புதமான படங்களை கொடுத்துள்ளார் ஆர் சுந்தர்ராஜன் அவர்கள். இப்பொழுது நாடகங்களில் நடித்து வருகிறார். அப்பா  வேடங்களில் நடித்து வருகிறார். ஆனால் அப்பொழுது அவர் மிகப்பெரிய இயக்குனராக இருந்திருக்கிறார்.   நமக்கு இவர் ஒரு காமெடியனாக மட்டுமே தெரியுமே தவிர ஒரு இயக்குனர் என்று புதிய தலைமுறைக்கு தெரியாது. இப்படி காமெடிகளும் சரி, இயக்கத்திலும் சரி தனக்கு கொடுத்த பாத்திரத்தை சரியான … Read more

எம்ஜிஆர் சிவாஜிக்கு வர வேண்டிய பட்டங்களை தடுத்தாரா?

எம்ஜிஆர் சிவாஜிக்கு வர வேண்டிய பட்டங்களை தடுத்தாரா?

அந்த காலத்தில் எம் ஜி ஆர் சிவாஜி என்றாலே போட்டிதான். இந்த படம் வெளியாகி இத்தனை நாள் ஓடுகிறது. இந்த படத்தை இப்படி இயக்க வேண்டும் . இந்த படத்திற்கு இப்படி பாடல்கள் வேண்டும். சண்டைக் காட்சிகள் வேண்டும் என்று பல்வேறு விதமான போட்டிகள் திரையுலகில் இருந்து தான் வருகின்றது.   இப்பொழுது ரஜினி கமல் ,விஜய் அஜித் என்று வரிசைகள் உள்ளன. சிவாஜிக்கு என்று தனியாக ஒரு பேன் பேஸ் உள்ளது அதேபோல் எம்ஜிஆருக்கு தனியான … Read more

நான் இல்லாமல் இந்த படத்தை எடுக்க முடியாது என சொன்ன வாலி! சிரித்த MGR

நான் இல்லாமல் இந்த படத்தை எடுக்க முடியாது என சொன்ன வாலி! சிரித்த MGR

வாலியின் கவிதைகளிலும் தனக்காக எழுதப்படும் பாடல்களிலும் மிகவும் வியந்து போன எம்ஜிஆர் இனிமேல் என் படம் எல்லாவற்றிற்கும் வாலி தான் பாடல் எழுதுவார் என்று சொல்லி இருந்தார். இப்படி ஒரு சமயம் எம்ஜிஆர், வாலி இதற்கு படல் எழுத வேண்டாம் என்று சொன்னபோது நடந்த சம்பவம் தான் இது.   வாலியின் கவிதைகளில் கண்ணதாசனே மயங்கி நேரடியாக வீட்டில் சென்று பாராட்டினார் என்று கூட நாம் கேள்விப்பட்டிருப்போம். அவ்வளவு மக்களுக்கு எளிமையாக புரியும் வண்ணம், ஒரு ஹீரோக்கு … Read more

நான் இறந்த பின் எனக்காக இதை செய் – சந்திர பாபு கண்ணதாசனிடம்

நான் இறந்த பின் எனக்காக இதை செய் - சந்திர பாபு கண்ணதாசனிடம்

சந்திரபாபு அவர்களின் அறிமுகமே நமக்கு தேவையில்லை. அந்த காலத்தில் ஒரு காமெடியன் என்றால் இவரைத்தான் புக் செய்வார்கள். அந்த காலத்திலேயே ஒரு காமெடியனுக்கு ஒரு லட்சம் சம்பளம் கொடுக்கப்படுகிறது என்றால் அது இவருக்காக தான் இருக்கும்.   அந்த அளவுக்கு எம்ஜிஆர் சிவாஜி அதற்கு அடுத்தது சந்திரபாபு படத்தில் இருக்க வேண்டும் என்று அனைத்து தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கருதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   MGR -யை வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற சந்திரபாபுவின் எண்ணம் நிறைவேறாமல் … Read more

எந்த தமிழ் படங்கள் மக்களுக்கு தவறான விசயங்களை காட்டுகிறது ?

எந்த தமிழ் படங்கள் மக்களுக்கு தவறான விசயங்களை காட்டுகிறது ?

படங்கள் என்பது இன்றைக்கு பொழுது போக்காக இருந்தாலும் இப்பொழுது படம் பார்க்கும் அனைவருமே படத்தில் கருத்துக்கள் இருக்க வேண்டும் என்றும், அந்த கருத்துக்கள் நம்பும்படியும் இருக்க வேண்டும். மக்கள் நன்கு உஷாராக ஆகிவிட்டனர். ஆனால் அப்படி மக்களுக்கு புறம்பாக எடுத்து வாழ்க்கைக்கு வழிமுறை தவறி புறம்பாக எடுத்து வெற்றி பெற்ற படங்களும் உண்டு .ஆனால் இது தவறான முன்னுதாரணமாக இருக்கிறது என்று தான் இன்றைய பேசும் பொருள்.   பாபநாசம்(2015)   ஒரு கொலையை செய்து விட்டு … Read more

ஆண்கள் ஆடை அணிவதில் தவிர்க்க வேண்டிய தவறுகள் என்ன?

ஆண்கள் ஆடை அணிவதில் தவிர்க்க வேண்டிய தவறுகள் என்ன?

ஆண்களுக்கு அழகு சேர்ப்பதே அவர்களது கம்பீரம் தான். தவறுகளை திருத்திக் கொண்டால் இன்னமும் அழகாக தெரிவார்கள்.   1. சட்டையில் உள்ள மேல் பட்டன் போடக்கூடாது. டை அணிந்திருந்தால் மேல் பட்டன் போடுவது அவசியம். 2. டி-ஷர்ட் என்பது ஒரு கேஷுவல் வியர் அதனை டக் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. 3. டீ சர்ட் அணியும் பொழுது பிளைன் டி-ஷர்ட் எதுவும் இல்லாமல் இருக்கும் டி-ஷர்ட்களை அணிந்தால் மிகவும் நன்றாக இருக்கும். 4. ஃபார்மல் … Read more

காளிகாம்பாள் கோயிலில் திகைத்து நின்று டிஎம்எஸ்! “உள்ளம் உருகுதய்யா” பாடல் உருவான கதை

காளிகாம்பாள் கோயிலில் திகைத்து நின்று டிஎம்எஸ்! "உள்ளம் உருகுதய்யா" பாடல் உருவான கதை

உள்ளம் உருகுதையா என்ற பாடலுக்கு உருகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த பாடலை கண் மூடி கேட்கும் பொழுது உள்ளுக்குள் ஏதோ ஒரு உணர்வு முருகனை நம் நேரில் நிற்க வைக்கும். அந்த அளவுக்கு அந்தப் பாடலைக் கேட்டால் உருகும்.   இப்படி இந்தப் பாடலை எழுதியவர்கள் யார் என்று யாருக்குமே தெரியாது நிலை இருந்துள்ளது.   ஒருநாள் பழனிக்குச் சென்று இருந்த டிஎம்எஸ் தங்கும் விடுதியில் தங்கி இருந்தாராம். அப்பொழுது ஒரு முஸ்லிம் சிறுவன் இந்த … Read more

KB சுந்தராம்பாள் நடித்து 16 பாடலை பாடி மாபெரும் வெற்றி பெற்ற படம் பற்றி தெரியுமா?

KB சுந்தராம்பாள் நடித்து 16 பாடலை பாடி மாபெரும் வெற்றி பெற்ற படம் பற்றி தெரியுமா?

நடிகர் திலகமே தோத்து விடும் அளவிற்கு ஒரு பெண் நடிக்க முடியும் என்றால், அது கே பி சுந்தராம்பாள் அவர்கள் தான். இன்றைய காலத்தினர் இவர்தான் அவ்வையார் என்று நம்பும் அளவிற்கு ஔவையாரின் அனைத்து விதமான செயல்களையும் பாடல்கள் மூலம் முருகப்பெருமானை வணங்குவதிலும் நம்பும் அளவிற்கு அவர் நடித்துள்ளார் என்றால் மிகை ஆகாது.   இன்றைய தலைமுறையினருக்கு ஔவையார், யார் என்று நினைத்தால் கண்ணை மூடிக்கொண்டால் கே பி சுந்தராம்பாள் தான் தெரிவார். அந்த அளவு அந்த … Read more

வடிவேலுவை புக் செய்ய சொன்ன கேப்டன்! வடிவேலு கொடுத்த பதிலுக்கு ஆடிப்போனார்!

வடிவேலுவை புக் செய்ய சொன்ன கேப்டன்! வடிவேலு கொடுத்த பதிலுக்கு ஆடிப்போனார்!

சொக்கத்தங்கம் என்ற படம் 2003 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்தது. இந்த படத்தில் விஜயகாந்த், சௌந்தர்யா, கவுண்டமணி செந்தில், உமா ஆகியோர் நடித்திருப்பார்கள்.   படம் தங்கையின் பாசம் காரணமாக உருவாக்கப்பட்ட படம். இந்த படத்தின் போது விஜயின் வசீகரா, விக்ரமின் தூள் ஆகிய படங்கள் வெளியான நிலையிலும் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.   கன்னி பருவத்திலே என்ற படம் பாக்யராஜ் இயக்கிய அந்த படம், முதலில் சாய்ஸாக விஜயகாந்த் தான் இருந்து உள்ளார். … Read more

சந்திரபாபுவின் “மாடி வீட்டு ஏழை” படத்தில் எம்ஜிஆர் ஏன் நடிக்கவில்லை?

சந்திரபாபுவின் "மாடி வீட்டு ஏழை" படத்தில் எம்ஜிஆர் ஏன் நடிக்கவில்லை?

சந்திரபாபு அவர்களின் அறிமுகமே நமக்கு தேவையில்லை. அந்த காலத்தில் ஒரு காமெடியன் என்றால் இவரைத்தான் புக் செய்வார்கள். அந்த காலத்திலேயே ஒரு காமெடியனுக்கு ஒரு லட்சம் சம்பளம் கொடுக்கப்படுகிறது என்றால் அது இவருக்காக தான் இருக்கும்.   அந்த அளவுக்கு எம்ஜிஆர் சிவாஜி அதற்கு அடுத்தது சந்திரபாபு படத்தில் இருக்க வேண்டும் என்று அனைத்து தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கருதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   அவரே பாடியும், அவரே நடித்தும், அவரே ஆடியும் படத்தில் நடித்ததால் மக்களுக்கு மிகவும் … Read more