நீ நடிக்க கூடாது என்று சொன்ன இயக்குனர்! புரிந்து கொண்ட சிவாஜி!

நீ நடிக்க கூடாது என்று சொன்ன இயக்குனர்! புரிந்து கொண்ட சிவாஜி!

சிவாஜி நடிப்பில் திலகம், நாயகன் நடிப்பின் ராட்சசன் என்று அனைவருக்கும் தெரியும். எந்த ஒரு காட்சியில் நீ நடிக்க வேண்டாம் என்று இயக்குனர் பிரசாத் சொல்லிய சம்பவத்தின் கதைதான் இது.   இயக்குனர் எல்.வி. பிரசாத் இயக்கிய படம் “இருவர் உள்ளம்” அந்த படத்திற்காக சிவாஜியும் சரோஜா தேவியும் ஒரு காட்சிக்காக நடித்துக் கொண்டிருந்தார்கள்.அப்பொழுது அந்த  காட்சியில் சரோஜா தேவிக்கு தான் முக்கியத்துவம்.   அவர் தான் அந்த காட்சியை டாமினேட் செய்வார். அந்த காட்சியில் சிவாஜியும் … Read more

18 வயது பையன் செய்த காரியம்! கைது செய்த போலீசார்!

18 வயது பையன் செய்த காரியம்! கைது செய்த போலீசார்!

பஞ்சாபின் லூதியானாவில் தனது சுற்றுப்புறத்தில் ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 18 வயது சிறுவன் புதன்கிழமை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தனது மகள் புதன்கிழமை தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது சிறுவன் வந்து சிற்றுண்டி வாங்கி தருவதாக கூறி அழைத்துச் சென்றதாக தாய் தெரிவித்தார். மேலும், தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.   கடந்த இரண்டு மாதமாக குழந்தையுடன் நன்றாக பழகி இருந்தார்கள், வேண்டுமென்றே … Read more

பண்டைய காலத்தில் மிக மோசமான வேலை இது தான்!

பண்டைய காலத்தில் மிக மோசமான வேலை இது தான்!

பண்டைய காலத்தில் எகிப்தியர்களுக்கு குத பாதுகாவலர் என்று ஒருத்தர் இருப்பார்களாம். அவரது உடல்நிலை சரியில்லாத பொழுது அல்லது அவரது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும் பொழுதும் இந்த மாதிரியான சிகிச்சைகள் செய்யப்படுமாம். அதை இந்த குத காவலர்கள் மட்டும்தான் செய்ய வேண்டுமாம்.   எகிப்தியர்கள், தான் அதிகமாக சாப்பிட்டு விட்டோம் என்று நினைத்தாலோ அல்லது குடல் பிரச்சனைகள் இருந்தாலும் அதை உள்ளே இருக்கும் மலத்தை வெளியேற்ற அவரது குத பாதுகாவலரை அழைப்பார்களாம்.   அவர்கள் அதிகமாக உணவு … Read more

இக்கதையை படமா எடுக்குறோம்! கட்டிப்பிடித்த சிவாஜி!

இக்கதையை படமா எடுக்குறோம்! கட்டிப்பிடித்த சிவாஜி!

  மதுரையில் இருந்த போது தன் குடும்பத்தில் நடந்த உண்மைக்கதைக்கு வடிவம் கொடுத்து கதை – வசனங்களை எழுதி முடிக்கிறார் எம்.எஸ்.சோலைமலை.   கதையில் சிவாஜி தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்த சோலை மலை அவருக்கு என்ன கதாபாத்திரம் கொடுக்கலாம் என்று யோசித்து கொண்டு இருந்திருக்கிறார். இதற்கிடையில் குடும்பத்துடன் கம்பெனி காரில் மாமல்லபுரம் செல்கிறார். அவரது பிள்ளைகளை மாமல்லபுரச் சிற்பங்களைப் பார்க்க அனுப்பி விட்டு சோலைமலை தன் மனைவியுடன் ஓர் இடத்தில் உட்கார்ந்து சிவாஜியின் … Read more

ஒற்றை ஆளாக ரயிலில் பசியாக இருந்த நடிகை நடிகர்களுக்கு பசி ஆற்றிய விஜயகாந்த்!

ஒற்றை ஆளாக ரயிலில் பசியாக இருந்த நடிகை நடிகர்களுக்கு பசி ஆற்றிய விஜயகாந்த்!

நல்ல நடிகர், ஒரு அரசியல்வாதி நல்ல பண்பாளர், நல்ல மனிதன், ஒரு கர்ணன் என்று சொன்னால் கூட மிகை ஆகாது தானத்திலேயே சிறந்த தானம் அன்னதானம் என்று சொல்வார்கள் அத்தனை மக்களின் பசியை ஆற்றிய அவர் நிஜமாவே நிஜ உலக கர்ணன் தான். அவரது மறைவு ஏற்பட்ட நிலையில் ஏகப்பட்ட மக்கள் அவரை காண்பதற்காக ஓடோடி வந்து கொண்டிருக்கிறார்கள். சென்னை தீவு திடலில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் திரை உலக நடிகர்கள் அவரைப் பார்க்க வந்து … Read more

விஜயகாந்த் உடலை பார்க்க சென்ற போது விஜய்க்கு செருப்படி! நடிகர்களுக்கே இந்த நிலையா?

விஜயகாந்த் உடலை பார்க்க சென்ற போது விஜய்க்கு செருப்படி! நடிகர்களுக்கே இந்த நிலையா?

நடிகர் விஜய் மறைந்த விஜயகாந்த் அவர்களின் உடலை பார்க்க சென்று இருந்த பொழுது பின்னால் இருந்த ஒரு செருப்பு அவரது முதுகில் பட்டு கீழே விழுந்துள்ளது.   தனக்கென தனி பாணி, தனக்கென அவ்வளவு மக்கள் கூட்டத்தையும் ரசிகர் கூட்டத்தையும் கொண்டவர் விஜய். அடுத்த முதலமைச்சர் இவர்தான் என்று சொல்லும் அளவிற்கு அரசியலில் எப்பொழுது குதிக்க போகிறார் என்று ரஜினியை விட விஜய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி நேற்று மறைந்த விஜயகாந்த் அவர்களின் உடலை பார்க்க சென்றிருந்த … Read more

தனுஷ் குடும்பத்திற்கு விஜயகாந்த் செய்த காரியம்! இப்படியும் இருப்பாங்களா!

தனுஷ் குடும்பத்திற்கு விஜயகாந்த் செய்த காரியம்! இப்படியும் இருப்பாங்களா!

எத்தனையோ இயக்குனர்களின் வீடுகளில் விளக்கேற்றி வைத்து அவர்கள் இந்த அளவிற்கு இருக்கிறார்கள் என்றால் அதற்கு நல்ல மனிதன் என்கின்ற இந்த விஜயகாந்த் ஒரு காரணம்.   80களில் எத்தனையோ நல்ல படங்களை கொடுத்து இருக்கிறார். அது தமிழனின் வாழ்க்கையில் நல்ல படங்கள் மற்றும் கருத்துக்களை பதிவு செய்தவர்.   அப்படி ஒரு சமயம், நடிகர் தனுஷுக்கு இரு அக்காக்கள். ஒருவர் பல் டாக்டராக இருக்கிறார். ஒருவர் மகப்பேறு மருத்துவராக அப்போலோவில் இருக்கிறார்.   இந்த அப்போலோ டாக்டர் … Read more

இந்த இலை போதும்! ‌ 7 நாட்களில் சர்க்கரை முழுமையாக குணமாகி விடும்!

இந்த இலை போதும்! ‌ 7 நாட்களில் சர்க்கரை முழுமையாக குணமாகி விடும்!

சர்க்கரை நோய் என்பதை பற்றி எல்லோருக்கும் தெரியும் அது வந்தால் என்னென்ன பாடுபடுகிறார்கள் என்பது தெரியும்! கண்முன்னே அனைத்தும் இருந்தும் சாப்பிட முடியாமல் தவிக்கும் நிலையை விவரிக்க முடியாது!   ஆங்கில மருந்துகளால் சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் நம் இயற்கை முறையை பயன்படுத்தி வரும் பொழுது சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும்.   அதற்கு தேவையான ஒரே ஒரு பொருள் கொய்யா இலை!   கொய்யா இலை நம் வீட்டின் பக்கத்தில் எளிதாக … Read more

காயகல்ப மருந்து! என்றும் இளமை!

  காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகள் ஆகும். சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த‌ செலவாகும்.ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் அருளியுள்ளார்.   தினமும் சாப்பிட சர்வரோக நிவாரணியாக செயல்படுகிறது. இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும்.இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும். அது என்னவென்று நாம் பார்ப்போம்.   1. ஜாதிக்காய் பவுடர் 100 கிராம் … Read more

தேள் கடியா? இந்த விசயத்தை பண்ணுங்க! விஷம் இறங்கிடும்!

தேள் கடியா? இந்த விசயத்தை பண்ணுங்க! விஷம் இறங்கிடும்!

தேள் கடி எவ்வளவு வலியை தரும் என்பது நமக்கு தெரியும், வைத்தியரை தேடி போய் சரி செய்வது முன், எந்த மாதிரியான முதலுதவி செய்து கொள்ளலாம் என்பதை பற்றி பார்க்கலாம்,   முறை:1   ஒரு சிறிய வெங்காயத்தை அல்லது பெரிய வெங்காயம் எடுத்து கொள்ளவும். அதை இரண்டாக வெட்டி கொள்ளவும் ஒரு பகுதியை தேள் கடித்த இடத்தில் நன்றாக தேய்க்கவும். வலி கொஞ்சம் குறைய ஆரம்பிக்கும். வலி குறையவில்லை எனில் ,மற்றொரு பகுதியையும் வைத்து தேய்க்கவும் … Read more