பிரான்ஸ்லிருந்து புறப்பட்ட ரஃபேல் விமானம் : இந்தியாவை வந்தடையும் நாள்?
இந்தியா பிரான்ஸ் மேற்கண்ட ஒப்பந்தத்தின்படி தயாரிக்கப்பட்ட ரஃபேல் விமானம் தற்போது இந்தியாவிடம் ஒப்படைக்க தொடங்கியுள்ளது. 2014ஆம் ஆண்டு இந்தியா பிரான்ஸ் ஒப்பந்தத்தின்படி 36 ரஃபேல் விமானங்கள் வாங்க இந்திய அரசு முடிவு செய்தது. அருண் ஜெட்லி பாதுகாப்பு படை அமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்டு பிரதமர் நரேந்திர மோடி ஒப்பந்தில் கையெழுத்திட்டார். இந்த விமானத்தின் விலை அதிகமாகவும், இதனால் பல ஊழல் நடந்திருப்பதாக பல தரப்பு வாதம் எழுந்துள்ள நிலையில் இருந்தன. இதற்கான சர்ச்சையும் மற்றும் எதிர்ப்புகளையும் மீறி … Read more